புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரையை வெல்லலாம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள்
-
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான்
மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது.
`ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக
ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.
நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ்.
இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு
மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில்
குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.
இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை
அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம்
சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம்.
இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால்
ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை
மாற்றிக்கொள்ள முடியும்.
1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்
நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம்.
வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம்.
இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை
எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை
அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.
2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்
எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம்
என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்
என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான
அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம்
உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
-
-
டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள்
-
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான்
மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது.
`ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக
ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.
நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ்.
இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு
மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில்
குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.
இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை
அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம்
சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம்.
இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால்
ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை
மாற்றிக்கொள்ள முடியும்.
1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்
நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம்.
வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம்.
இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை
எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை
அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.
2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்
எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம்
என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்
என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான
அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம்
உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
-
marudhuaiya wrote:நான் 2001 முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை மற்றும் இன்சுலின் எடுக்கிறேன். சிறிய அளவில் eugluconate ல் ஆரம்பித்து இப்போது ரெண்டு வேலை நாலு மாத்திரை மற்றும் ஒரு வேலை இன்சுலின் என்றாகி விட்டது. அப்படியும் அதிகரித்து கொன்டே செல்கிறது. இத்தனைக்கும் நான் சுத்த சைவம் மற்றும் 90 % உணவு கட்டுப்பாடு மற்றும் நடை பயிற்சி செய்பவன். எடை கட்டுக்குள் தான் உள்ளது. என் வயது இப்போது 53 . தனியாரின் வேலை.மாத்திரை இன்சுலின் செலவு 4000 ஆகிறது. இத்துடன் நிற்கும் என்ற எந்த உறுதியும் இல்லை. வேலை ஓய்வுக்கு பின் மருந்து எப்படி வாங்குவது.? யோசித்து இப்போது மாற்று வழிகளை தேட ஆரம்பித்து பேலியோ உணவு முறைக்கும் மற்றும் ஹீலர் பாஸ்கரின் அனட்டாமிக் தெரபிய உணவு உண்ணும் முறையும் பின்பற்ற ஆரம்பித்துள்ளேன்.பலன் இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கு தெரிவிக்கிறேன். என் அனுபவத்தில் சர்க்கரை நோய்க்கு அலோபதி மருத்துவம் செய்வதில் எந்த பயனும் இல்லை. இது ஒரு பன்னாட்டு ஏமாற்று வேலையாக தெரிகிறது.
பேலியோ உணவுமுறை ஆயிரக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுகொண்டிருக்கும் வெற்றிகரமான ஒரு உணவு முறை .
ஹீலர்பாஸ்கர் மூலம் அவரை தவிர வேறு யாரும் பயனடைந்ததாக தெரியவில்லை
- GuestGuest
குணப்படுத்த முடியா விட்டாலும் உணவு ,உடற்பயிற்சி,எடுக்கும் உணவை 5-6 தடவை சிறிய அளவில் எடுப்பது போன்ற முறைகளால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
டயிப் 1 ற்கு சில நாடுகளில் Islet transplantation -Pancreas transplantation- முறையைக் கையாளுகிறார்கள்.இந்த அறுவை சிகிச்சை மூலம் செல்களை கொடுப்பவரிடம்(donor) பெற்று கணைய செல்களை(beta cells) விதைப்பதன் மூலம் குணப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கணைய செல்கள் உடலில் சேர்ந்து முற்றாக குளுகோஸ் கட்டுப்பாட்டிற்கு வர அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது ஒரு வருடம் ஆகும்.டயிப் 2 ற்கும் சிலருக்கு இந்த கணைய மாற்று சிகிச்சை பலனளித்துள்ளது. பொருத்தமான கணையம் (Pancreatic islets -Cells) கிடைப்பதில் உள்ள சிக்கலே தொடர்ந்து நடைமுறைக்கு வராததற்குக் காரணம் ஆகும்.
மாத்திரைகள் இன்சுலினுக்கு மாற்று அல்ல. இன்சுலின் என்பது கணையத்தில் சுரந்து குருதியில் சேர்க்கப்பட்டு குருதியில் உள்ள குளுகோசை சக்தியாக மாற்ற உதவுகிறது.
இன்சுலின் மாத்திரைகளாக கிடைப்பதில்லை. காரணம் இன்சுலின் குருதியில் இருந்து கொண்டு தான் குளுகோசை சக்தியாக மாற்ற அல்லது மேலதிகமாக இருப்பதை சேமிக்க உதவுகிறது.அதனால் மாத்திரைகளாக எடுக்கும் இன்சுலின் வயிற்றில் சென்று செமிபாடு அடைந்து குருதிக்கு செல்லும் போது அதன் சக்தி முற்றாக குறைந்து விடுகிறது. அத்துடன் குருதியில் சேர அதிக நேரமும் எடுக்கும். வயிற்றில் உள்ள அமிலம் இன்சுலினை உடைத்து சக்தி இழக்கச் செய்து விடும்.இதனால்தான் இன்சுலினை மாத்திரைகளாக தயாரிக்க முடியாத நிலை உள்ளது.
தற்போது பாவிக்கப்படும் மாத்திரைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.இந்த மாத்திரைகள் இன்சுலினை தூண்ட அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகிறது.
படங்கள்-இணையம்.
டயிப் 1 ற்கு சில நாடுகளில் Islet transplantation -Pancreas transplantation- முறையைக் கையாளுகிறார்கள்.இந்த அறுவை சிகிச்சை மூலம் செல்களை கொடுப்பவரிடம்(donor) பெற்று கணைய செல்களை(beta cells) விதைப்பதன் மூலம் குணப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கணைய செல்கள் உடலில் சேர்ந்து முற்றாக குளுகோஸ் கட்டுப்பாட்டிற்கு வர அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது ஒரு வருடம் ஆகும்.டயிப் 2 ற்கும் சிலருக்கு இந்த கணைய மாற்று சிகிச்சை பலனளித்துள்ளது. பொருத்தமான கணையம் (Pancreatic islets -Cells) கிடைப்பதில் உள்ள சிக்கலே தொடர்ந்து நடைமுறைக்கு வராததற்குக் காரணம் ஆகும்.
மாத்திரைகள் இன்சுலினுக்கு மாற்று அல்ல. இன்சுலின் என்பது கணையத்தில் சுரந்து குருதியில் சேர்க்கப்பட்டு குருதியில் உள்ள குளுகோசை சக்தியாக மாற்ற உதவுகிறது.
இன்சுலின் மாத்திரைகளாக கிடைப்பதில்லை. காரணம் இன்சுலின் குருதியில் இருந்து கொண்டு தான் குளுகோசை சக்தியாக மாற்ற அல்லது மேலதிகமாக இருப்பதை சேமிக்க உதவுகிறது.அதனால் மாத்திரைகளாக எடுக்கும் இன்சுலின் வயிற்றில் சென்று செமிபாடு அடைந்து குருதிக்கு செல்லும் போது அதன் சக்தி முற்றாக குறைந்து விடுகிறது. அத்துடன் குருதியில் சேர அதிக நேரமும் எடுக்கும். வயிற்றில் உள்ள அமிலம் இன்சுலினை உடைத்து சக்தி இழக்கச் செய்து விடும்.இதனால்தான் இன்சுலினை மாத்திரைகளாக தயாரிக்க முடியாத நிலை உள்ளது.
தற்போது பாவிக்கப்படும் மாத்திரைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.இந்த மாத்திரைகள் இன்சுலினை தூண்ட அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகிறது.
படங்கள்-இணையம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|