புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை என்னும் இன்ப வெள்ளம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:24 am

இசை என்னும் இன்ப வெள்ளம்! Z2h8HrepQuOQOonflZRP+E_1492681733
-
இந்த உலகில் இசையைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை!
அனைவருக்கும் பிடித்த பாடல், பாடகர், இசையமைப்பாளர்
என, இருக்கத்தான் செய்கின்றனர்.

இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான்
இருக்கிறது…

எல்லாருக்கும் புரிகிற ஒரு மொழி இசை என்றே கூறலாம்.
வார்த்தைகளால் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து வதை
விட, இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக
இருக்கும்.

அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை.
‘பல ஒலி அதிர்வெண்கள் கலந்து, வித விதமான
வடிவங்களில் காற்றில் மிதந்து, நம் செவிகளை அடைவது
தான் இசை’ என்று கூறுகிறோம்.

நம் கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கிறதோ,
அதே போன்று தான், நம் காதுகளும் ஒலியை செயலாக்கம்
செய்கின்றன. உண்மையை சொல்லப்போனால்,
நாம் பிறப்பதற்கு முன்பே, இசையைக் கேட்க ஆரம்பித்து
விடுகிறோம்.

என்ன புரியலையா… தாயின் கருவறையில் இருந்த போது,
நம் கண்களால் ஒன்றுமே பார்க்க முடியாமல் இருந்தோம்.
ஆனால், நம் காதுகளால் எப்போதுமே இசையை ரசித்துக்
கொண்டு தான் இருந்தோம்.

நம் தாயின் இதயத்துடிப்பு தான் அது.
எப்போதுமே நமக்கு தாலாட்டு போல் அந்த இதயத்
துடிப்பின் இசையில், நாம் உறங்கிக் கொண்டு இருந்தோம்.

மனித உடலில் இருக்கும் ஒரு சுவாரசியமான குணம்,
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள், நம்
உடலுக்குள் நடைபெறும்போது, நம் மூளை, மகிழ்ச்சி
மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை துாண்டிவிடுகிறது.
அதற்கான ஹார்மோன்களை உறுப்புகள் சுரக்க
ஆரம்பிக்கின்றன.

உதாரணத்துக்கு, பசிக்கும் போது, நம் தேவைக்கு ஏற்ற
அளவு உணவு சாப்பிட்டு, பசி தீர்ந்தவுடன் உடனடியாக
சந்தோஷமும், திருப்தியும் அடைந்து விடுகிறோம்.

ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது
என்றால், ‘டோபாமைன்’ எனப்படும் வேதி பொருள், நம்
மூளைக்குள் வெளியிடப்படுகிறது.

இது நரம்புக்கடத்தியாக பணிபுரிந்து, சந்தோஷமும், திருப்தியும்
காரணமாக இருக்கிறது.

—————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:25 am

இதே போன்று தான் போதை பொருட்கள் உபயோகிக்கும்
வேளையில், ‘டோபாமைன், வெளியிடப்பட்டு, நாம்
வானத்தில் மிதப்பது போல் இருக்கும். நம் உடலில்,
அந்த போதைப் பொருள் குறையும் போது, ‘டோபாமைன்’
வெளியிடுவதும் நிறுத்தப் படுகிறது.

எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக,
மேலும் அந்த போதைப்பொருளை எடுக்க வேண்டி உள்ளது.
அத்துடன், நம் உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை
ஆகிவிடுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…
இசையை ரசிக்கும் போது, நம் உடலில் பல செயல்கள்
நடைபெறு கின்றன.

ரத்த அழுத்தம் அதிகரித்து, மூளையில் உள்ள பல்வேறு
பகுதிகள் இயங்க துவங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர்
வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும்,
அதை ரசிக்கும் போது, நம் மூளையில், ‘டோபாமைன்’
வெளியிடப் படுகிறது.

போதை பொருட்கள், நம்மை அடிமை ஆக்குவது போல,
இசையும், ஒரு விதத்தில் நம்மை அடிமை ஆக்கி விடுகிறது.
ஒவ்வொரு மனிதனின் இசை ஆர்வம் வித்தியாசமாக
இருந்தாலும், அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான்
இருக்கிறது.

பொதுவாக, நமது இதயம் ஒரு நிமிடத்தில், 72 தடவைகள்
துடிக்கிறது. இந்த துடிப்பை, 72 பீட்ஸ் பெர் மினிட்ஸ் என்று
சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும்,
பீ.பி.எம்.,ஆக அளப்பர்.

ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால், இசையின்
தாளம் பொறுத்து, நம் உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை
உணர்கிறது. இசையை கேட்கும் போது நாம் மிகவும்
சுறுசுறுப்பாக இருக்கிறோம். அதுவே, 72 பீ.பி.எம்.,க்கு
குறைவாக இருக்கும் இசையை கேட்கும் போது நாம் அமைதி
ஆகிவிடுகிறோம்.

இசையில், இன்னும் ஒரு மிக முக்கியமான விசேஷம்
இருக்கிறது. சிறுவர்களின் வளர்ச்சி நேரம், அவர்களின் மூளை
விருத்தியை இசை துாண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள்
அறிந்துள்ளனர். அதுவும் அவர்களின், நுண்ணறிவு எண் –
ஐ.கியூ., அதிகரிப்பதற்கு, இசையை கேட்டாலே போதும்
என்கின்றனர்.

எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை சிறு
வயதிலேயே பியானோ, மிருதங்கம், கிடார் போன்ற ஏதாவது
ஒரு இசை கருவியை கற்க விடுங்கள்!

அவர்கள் மேலும், புத்திசாலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
‘எந்த வகையான இசைக் கருவிகளை கற்றுக் கொள்வது
எளிது’ என பெற்றோர்கள் கேட்பர். எல்லா கருவிகளுமே
பயிற்சி பெற்றால் எளிது தான்.

எதில் குழந்தைகளுக்கு ஆர்வமோ அதை அவர்களுக்கு
பயிற்றுவிப்பதே நல்லது. இசையை கற்க குழந்தைக்கு
குறைந்தபட்சம், ஐந்து வயதாவது ஆகியிருக்க வேண்டும்.

இசையைக் கற்றுக் கொள்ளும்போது மன அழுத்தம்
குறைகிறது; அறிவு மேம்படுகிறது.

இசையால் நாம் பெறும் பயன்களை பற்றி கூறிக்கொண்டே
போகலாம்…

ஹலோ, எங்கே போறீங்க… இசை பள்ளிகள் எங்கே
இருக்குன்னு பார்க்கத்தானே!

—————————–
– என்.வசந்தா.
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக