புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
6 Posts - 4%
prajai
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
186 Posts - 39%
mohamed nizamudeen
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_lcapஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_voting_barஅருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 20 Apr 2017 - 15:56

அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் புன்னகை

ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....

நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...

திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,

இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...

சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....

இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......

அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...

மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....

பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....

இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......

அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....

என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......

அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது?....

இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....

திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......

அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....

ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....

இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...

Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....

அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....

பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......

அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....

அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....

உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....

உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!...

படித்ததில் பிடித்தது...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Apr 2017 - 17:34

நல்ல பதிவு மா பகிர்வுக்கு நன்றி

மகனுக்கு பொண்ணு பார்க்கும் போதே இதெற்க்கெல்லாம் மனதை தயார் நிலையில் வைத்துக் கொண்டு தான் பெண் தேட வேண்டும். மருமகள் என வந்து விட்டால் அவள் கணவனை கவனிக்கச் செய்வாள் . நாம் எப்படி மருமகளாக் போகும்போது என்ன மனநிலையில் இருந்தோமோ அதே போல தான் வருகிறவளின் மனநிலையும் இருக்கும் என மனசாட்ச்சியோடு நினைத்தாலே சண்டை சச்சரவுக்கும் மனஸ்த்தாபத்துக்கும் வேலையில்லை. ஒருவரின் கருத்து மற்றொருவரோடு ஒத்துப் போகும் என எதிர்பார்க்கக்கூடாது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 20 Apr 2017 - 22:12

ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு மா பகிர்வுக்கு நன்றி

மகனுக்கு பொண்ணு பார்க்கும் போதே இதெற்க்கெல்லாம் மனதை தயார் நிலையில் வைத்துக் கொண்டு தான் பெண் தேட வேண்டும். மருமகள் என வந்து விட்டால் அவள் கணவனை கவனிக்கச் செய்வாள் . நாம் எப்படி மருமகளாக் போகும்போது என்ன மனநிலையில் இருந்தோமோ அதே போல தான் வருகிறவளின் மனநிலையும் இருக்கும் என மனசாட்ச்சியோடு நினைத்தாலே சண்டை சச்சரவுக்கும் மனஸ்த்தாபத்துக்கும் வேலையில்லை. ஒருவரின் கருத்து மற்றொருவரோடு ஒத்துப் போகும் என எதிர்பார்க்கக்கூடாது..
மேற்கோள் செய்த பதிவு: 1239524

ஆமாம் பானு புன்னகை ..கொஞ்சம் புரிந்து கொள்ளல் வேண்டும் அவ்வளவுதான், நம் மகனுக்காக அவங்க வீட்டையும்  சொந்தங்களையும் விட்டு விட்டு வருகிறாள், இங்கு அவளின் முதல் ஆதாரம் கணவன்தான் என்று பெரியவர்கள் புரிந்து கொண்டாலே போதும் .வீடு சொர்கம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக