புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
Page 1 of 1 •
-
சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்கும்
ஏரிகளில் நீர் மட்டம் அதளபாதளத்துக்குப் போய்விட்டது.
எனவே, குடிநீர் வழங்கும் அளவை குடிநீர் வாரியம்
குறைத்து விட்டது.
தேவைக்கும் பாதி அளவுதான் இப்போது குடிநீர்
வழங்கப்படுகிறது. இதனால், வடசென்னையில் மீனவர்
குடியிருப்புகளில் குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது.
வற்றிப்போன ஏரிகள்
---
வீராணம் ஏரிசென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி,
சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் என
4 ஏரிகளிலும் சேர்த்து 970 மில்லியன் கன அடி
தண்ணீர்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு (2016
ஏப்ரல் 19-ம் தேதி) 6,144 மில்லியன் கன அடி தண்ணீர்
நான்கு ஏரிகளிலும் இருந்தது.
ஏறக்குறைய கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர்
இருப்பு 5 மடங்கு குறைந்துள்ளது. சென்னைக்கு தண்ணீர்
தந்த வீராணம் ஏரியும் இப்போது வறண்டு போயிருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்ய
வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால்,
ஏரிகளில் புதிய நீர் வரத்து இல்லை. சென்னையைப்
பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை 79 செ.மீ பெய்ய
வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் முதல்
டிசம்பர் வரை 34 செ.மீ மழை மட்டும்தான் பெய்துள்ளது.
இது இயல்பை விட 57 சதவிகிதம் குறைவான மழையாகும்.
--
தேவைக்கும் பாதி அளவு
மாநகரின் குடிநீர் தேவை என்பது 1100 மில்லியன் லிட்டர்.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஏரியில் நீர் இருப்பு
படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த 18-ம் தேதி வரை
சென்னை நகருக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீரை
குடிநீர் வாரியம் விநியோகம் செய்து வந்தது.
ஏரிகளில் தண்ணீர் இருப்பு மேலும் குறைந்ததை அடுத்து
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து விவசாயகிணறுகளில்
குடிநீர் எடுக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆரணி,
கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளின் அருகே உள்ள
கிராமங்களில் இருக்கும் 273 விவசாயக் கிணறுகளில்
இருந்து குடிநீர் எடுக்க விவசாயிகளுடன் சென்னை
குடிநீர் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே போல நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்தும்
தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு பெறப்படும்
தண்ணீரைக் கொண்டுதான் சென்னை மக்களுக்கு நேற்று
முதல் (19-ம் தேதி) தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர்
வழங்கப்படுகிறது என்று சென்னைக் குடிநீர் வாரியம்
தெரிவித்துள்ளது.
சென்னை நகருக்குத் தேவைப்படும் குடிநீரில் பாதி அளவு
மட்டுமே இப்போது விநியோகிக்கப்படுகிறது. கோடைகாலம்
முடியும் வரை இதே அளவுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட
உள்ளது.
வீடுகளில் உள்ள குழாய் இணைப்புகளில் மட்டும் இன்றி,
டேங்கர் லாரிகள் மூலமும் இப்போது தண்ணீர் விநியோகம்
செய்யப்படுகிறது. இப்போது சென்னையில் 750 டேங்கர்
லாரிகள் மூலம் தினமும் 6,500 முறை (டிரிப்) தண்ணீர்
வழங்கப்படுகிறது.
-
-----------------------------------
-விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மழை நீரை சேகரித்தது வைக்கவில்லை என்றால் இன்னும் மோசமாக போவோம்........அத்தனை நீரையும் கடலுக்கு அனுப்பிவிட்டு, இப்போது தவிக்கிறோம்.............போன வருட கடைசி இல் ராஜஸ்த்தான் டூர் போனோம்...........எத்தனை தண்ணீர் இருக்கிறது இப்போது அங்கு......ஏற்கனவே அவர்கள் மழை நீரை சேகரிப்பார்கள்.......... இப்போது கால்வாய் மூலம் தினமும் அவர்களுக்கு தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டதால், எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று தோட்டங்கள் போட்டுள்ளார்கள்......பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது
- Sponsored content
Similar topics
» பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!
» பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!
» அலறும் அஞ்சா நெஞ்சன் அழகிரி;கதறும் நோஞ்சான் அதிகார...
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
» காவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..!!
» பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!
» அலறும் அஞ்சா நெஞ்சன் அழகிரி;கதறும் நோஞ்சான் அதிகார...
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
» காவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|