புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
Page 1 of 1 •
புதுடில்லி:
சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர்
ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம்
அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர
குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில்
126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள்
குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக
பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்.
நெகிழ வைத்த போட்டோகிராபர் :
-
-
அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும்
எதிர்பாராத விதமாக தனது கேமிராவை தூக்கி எறிந்து
விட்டு, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி, ஆம்புலன்சில்
சேர்த்தார்.
முதலில் அவர் ஓடிச் சென்ற தூக்கிய குழந்தை
உயிரிழந்திருந்தது. அடுத்து அவர் தூக்கிய குழந்தைக்கு
உயிர் இருந்தது. முகம் மண்ணில் புதைந்தபடி கிடந்த
குழந்தையை அவர் தூக்கிய போது, அக்குழந்தை முகம்
சிதைந்து உயிரிழந்தது.
இதனைக் கண்ட ஹபக், அக்குழந்தையில் அருகில்
மண்டியிட்டு கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து தனது
சக நண்பர்களையும் அழைத்து பலரையும் மீட்டார்.
சிறிது நேரத்தில் மீண்டும் தனது கேமிராவை எடுத்து,
அங்கிருந்தவற்றை போட்டோ எடுக்க துவங்கினார்.
பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட
போது, அது மிகவும் பயங்கரமான காட்சி. அதுவும் அந்த
குழந்தைகள் ரத்தம் சொட்ட, செத்துக் கொண்டிருந்தனர்.
கண் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட
எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார்.
ஹபக்கின் இந்த செயல்களை அருகில் இருந்த ஒருவர்
போட்டோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது
சமூக வலைதளங்களில் ஹபக்கின் புகைப்படங்கள்
வைரலாக பரவி வருவதுடன், அவருக்கு பாராட்டுக்களும்
குவிந்த வண்ணம் உள்ளது.
-
--------------------------
தினமலர்
சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர்
ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம்
அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர
குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில்
126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள்
குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக
பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்.
நெகிழ வைத்த போட்டோகிராபர் :
-
-
அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும்
எதிர்பாராத விதமாக தனது கேமிராவை தூக்கி எறிந்து
விட்டு, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி, ஆம்புலன்சில்
சேர்த்தார்.
முதலில் அவர் ஓடிச் சென்ற தூக்கிய குழந்தை
உயிரிழந்திருந்தது. அடுத்து அவர் தூக்கிய குழந்தைக்கு
உயிர் இருந்தது. முகம் மண்ணில் புதைந்தபடி கிடந்த
குழந்தையை அவர் தூக்கிய போது, அக்குழந்தை முகம்
சிதைந்து உயிரிழந்தது.
இதனைக் கண்ட ஹபக், அக்குழந்தையில் அருகில்
மண்டியிட்டு கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து தனது
சக நண்பர்களையும் அழைத்து பலரையும் மீட்டார்.
சிறிது நேரத்தில் மீண்டும் தனது கேமிராவை எடுத்து,
அங்கிருந்தவற்றை போட்டோ எடுக்க துவங்கினார்.
பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட
போது, அது மிகவும் பயங்கரமான காட்சி. அதுவும் அந்த
குழந்தைகள் ரத்தம் சொட்ட, செத்துக் கொண்டிருந்தனர்.
கண் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட
எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார்.
ஹபக்கின் இந்த செயல்களை அருகில் இருந்த ஒருவர்
போட்டோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது
சமூக வலைதளங்களில் ஹபக்கின் புகைப்படங்கள்
வைரலாக பரவி வருவதுடன், அவருக்கு பாராட்டுக்களும்
குவிந்த வண்ணம் உள்ளது.
-
--------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மனித நேயம் மதிக்கப்படவேண்டியது.
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1239435T.N.Balasubramanian wrote:மனித நேயம் மதிக்கப்படவேண்டியது.
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
சிலபேர் அப்படி செய்திருக்கலாம் ; ஆனால் எல்லோருமே அப்படியில்லை . ஒரு விபத்து நடந்தால் , ஓடிவந்து உதவுகின்ற நல்ல உள்ளங்களும் , சென்னையில் இருக்கத்தான் செய்கின்றன .
தருமமிகு சென்னையை , வெள்ளத்தின்போது எல்லோரும் பார்த்தோமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மனித நேயம் மதிக்கப்படவேண்டியது.
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
ஆமாம் ஐயா, ரொம்ப மோசம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239427ayyasamy ram wrote:.
நெகிழ வைத்த போட்டோகிராபர் :
-
-
-------------------------
தினமலர்
வாழ்த்துகள் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|