புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
Page 1 of 1 •
புதுடில்லி:
சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர்
ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம்
அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர
குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில்
126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள்
குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக
பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்.
நெகிழ வைத்த போட்டோகிராபர் :
-
-
அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும்
எதிர்பாராத விதமாக தனது கேமிராவை தூக்கி எறிந்து
விட்டு, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி, ஆம்புலன்சில்
சேர்த்தார்.
முதலில் அவர் ஓடிச் சென்ற தூக்கிய குழந்தை
உயிரிழந்திருந்தது. அடுத்து அவர் தூக்கிய குழந்தைக்கு
உயிர் இருந்தது. முகம் மண்ணில் புதைந்தபடி கிடந்த
குழந்தையை அவர் தூக்கிய போது, அக்குழந்தை முகம்
சிதைந்து உயிரிழந்தது.
இதனைக் கண்ட ஹபக், அக்குழந்தையில் அருகில்
மண்டியிட்டு கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து தனது
சக நண்பர்களையும் அழைத்து பலரையும் மீட்டார்.
சிறிது நேரத்தில் மீண்டும் தனது கேமிராவை எடுத்து,
அங்கிருந்தவற்றை போட்டோ எடுக்க துவங்கினார்.
பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட
போது, அது மிகவும் பயங்கரமான காட்சி. அதுவும் அந்த
குழந்தைகள் ரத்தம் சொட்ட, செத்துக் கொண்டிருந்தனர்.
கண் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட
எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார்.
ஹபக்கின் இந்த செயல்களை அருகில் இருந்த ஒருவர்
போட்டோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது
சமூக வலைதளங்களில் ஹபக்கின் புகைப்படங்கள்
வைரலாக பரவி வருவதுடன், அவருக்கு பாராட்டுக்களும்
குவிந்த வண்ணம் உள்ளது.
-
--------------------------
தினமலர்
சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர்
ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம்
அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர
குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில்
126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள்
குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக
பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்.
நெகிழ வைத்த போட்டோகிராபர் :
-
-
அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும்
எதிர்பாராத விதமாக தனது கேமிராவை தூக்கி எறிந்து
விட்டு, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி, ஆம்புலன்சில்
சேர்த்தார்.
முதலில் அவர் ஓடிச் சென்ற தூக்கிய குழந்தை
உயிரிழந்திருந்தது. அடுத்து அவர் தூக்கிய குழந்தைக்கு
உயிர் இருந்தது. முகம் மண்ணில் புதைந்தபடி கிடந்த
குழந்தையை அவர் தூக்கிய போது, அக்குழந்தை முகம்
சிதைந்து உயிரிழந்தது.
இதனைக் கண்ட ஹபக், அக்குழந்தையில் அருகில்
மண்டியிட்டு கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து தனது
சக நண்பர்களையும் அழைத்து பலரையும் மீட்டார்.
சிறிது நேரத்தில் மீண்டும் தனது கேமிராவை எடுத்து,
அங்கிருந்தவற்றை போட்டோ எடுக்க துவங்கினார்.
பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட
போது, அது மிகவும் பயங்கரமான காட்சி. அதுவும் அந்த
குழந்தைகள் ரத்தம் சொட்ட, செத்துக் கொண்டிருந்தனர்.
கண் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட
எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார்.
ஹபக்கின் இந்த செயல்களை அருகில் இருந்த ஒருவர்
போட்டோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது
சமூக வலைதளங்களில் ஹபக்கின் புகைப்படங்கள்
வைரலாக பரவி வருவதுடன், அவருக்கு பாராட்டுக்களும்
குவிந்த வண்ணம் உள்ளது.
-
--------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மனித நேயம் மதிக்கப்படவேண்டியது.
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1239435T.N.Balasubramanian wrote:மனித நேயம் மதிக்கப்படவேண்டியது.
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
சிலபேர் அப்படி செய்திருக்கலாம் ; ஆனால் எல்லோருமே அப்படியில்லை . ஒரு விபத்து நடந்தால் , ஓடிவந்து உதவுகின்ற நல்ல உள்ளங்களும் , சென்னையில் இருக்கத்தான் செய்கின்றன .
தருமமிகு சென்னையை , வெள்ளத்தின்போது எல்லோரும் பார்த்தோமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மனித நேயம் மதிக்கப்படவேண்டியது.
மவுண்ட் ரோடில் மெட்ரோவினால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்ஸும் காரும் புதைந்து கிடக்க,
30 பயணிகள் கஷ்டப்பட்டு வெளிவர தவிக்கையில் ,
பலர் selfie எடுப்பதில் மும்மரமாக இருந்ததாக கேள்வி.
ரமணியன்
ஆமாம் ஐயா, ரொம்ப மோசம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239427ayyasamy ram wrote:.
நெகிழ வைத்த போட்டோகிராபர் :
-
-
-------------------------
தினமலர்
வாழ்த்துகள் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|