புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
65 Posts - 64%
heezulia
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
1 Post - 1%
viyasan
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
257 Posts - 44%
heezulia
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
15 Posts - 3%
prajai
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 1:07 pm

‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் TN7rzAISyehM4IpxGQVw+201704161405293149_Then-get-married-over-the-age-of-no-effect--Soha-Ali-Khan_SECVPF
-
இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக்
கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து
பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான்.
-
இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து
கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின்
பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும்
மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்!

-
* நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. திருமணத்திற்கு முன்பு
பொறுப்பில்லாத பெண்ணாக அம்மா வீட்டில் வசித்தபடி
நடிக்கவந்தேன்.
-
இப்போது பொறுப்புள்ள குடும்பத்தலைவி என்பதை
உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பப் பொறுப்பு
அதிகரித்துவிட்டதால் நேரத்தை வீணடிக்க மனம் வரவில்லை.
-
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, நடிக்கவும் செய்வது
எனக்கு புதிய அனுபவங்களை தருகிறது.
-
* திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும்
நடிகைகள் மீண்டும் நடிக்க வருவதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கின்றன. ஒன்று கலை ஆர்வம். மற்றொன்று
பணத்தேவை. திருமணத்திற்கு பின்பு திறமைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நடித்துக்
கொண்டிருப்பவர்களும் உண்டு.
-
இதுவரை பெற்ற அனுபவங்களை முறையாக பயன்படுத்திக்கொ
ள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் நடித்துக்கொ
ண்டிருக்கிறேன்.
-
* திருமணத்திற்கு பின்பும் நான் நடிக்க விரும்பியபோது
முதலில் அம்மாவிடம் சொன்னேன். ‘குடும்ப வாழ்க்கைக்கு
எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு நீ எந்த வேலையை
வேண்டுமானாலும் செய். என் மகள் சிறந்த நடிகை
என்பதைவிட, சிறந்த குடும்ப தலைவி என்பதே எனக்கு
பெருமை தரும்’ என்றும் சொன்னார்.
-
* பொதுவாக நடிகைகள் அவ்வளவு சீக்கிரமாக திருமணம்
செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால் நான் நடித்துக்கொ
ண்டிருக்கும்போதே, சரியான வயதில் திருமணம் செய்து
கொண்டேன். வயது கடந்த பின்பு திருமணம் செய்து
பலனில்லை என்பது என் அம்மாவின் கருத்து.
-
அதனால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.
என் கணவர் குணாலும் நான் திருமணத்திற்கு பின்பு
நடிக்க எந்த தடையும் போடவில்லை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 1:08 pm

* ‘அக்டோபர் 31’ சினிமாவில் சீக்கிய பெண்ணாக
நடித்தது எனக்கு சிறந்த அனுபவம். 1984-ல் சீக்கியர்களுக்கு
எதிராக நடந்த வன்முறையில், இரவு பொழுதில் பெண்கள்
என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்தித்தார்கள்
என்பதை அதில் படமாக்கியுள்ளார்கள்.

அந்த காலகட்டத்தில் மக் களின் மனப்போக்கு, பாதிக்கப்பட்ட
மக்களின் மனநிலை, தன் உயிரையும் பொருட்படுத்தாது
மற்றவர்களுக்கு உதவிய நல்லவர்களின் நேசம்,
கலவரத்துக்கு இடையே நடந்த மனித நேயம் இவையனைத்தும்க
லந்த சுவாரசியமான படமாக அது இருந்ததால் எனக்கும்
பிடித்திருக்கிறது.

மக்கள் ஜாதி, மதம், இனம் போன்ற எல்லைகளை கடந்து
மனிதாபிமானத்தோடு வாழவேண்டும் என்ற பாடத்தை
அந்த படம் உணர்த்துகிறது.


* நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது
கவலையளிக்கிறது. நவீனத் தொழில்நுட்பங்களும்
அவர்களுக்கு துணைபுரிகின்றன. நவீனத் தொழில் நுட்பம்
என்பது ஒரு கூர்மையான கத்தி. யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது வாழ்க்கையின் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.

* மதங்களை நேசிப்பவர்கள் கொஞ்சம் மனிதர்களையும்
நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின்
அடிப்படையில் யாரையும் நேசிக்காதீர்கள். மதங்கள்
நமக்கு வழிகாட்டிகள். அதை வைத்து அடித்துக்கொள்வது
தவறான விஷயம்.


* என் கணவர் குணால், சொந்தமாக ஒரு பட நிறுவனம்
தொடங்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதை வசனமும்
எழுதுகிறார். படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும்
அவரிடம் இருக்கிறது. அவரது கனவு நிறைவேறும்
நாள் விரைவில் வரும்.

தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 1:03 am

இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 1:35 am

krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239403
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 20, 2017 4:02 am

krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239403
-
கணவரை விட  நான்கு வயது மூத்தவர்
-
சோஹா அலிகான். பிறந்த தேதி -4 October 1978
-
குணால் பிறந்த தேதி - May 25, 1983
-
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் IXQd4jRmTEqjTHSQ9S9W+article-l-201612413591550355000

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:29 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239403
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்

ஐயோ  ஒரு  பெரிய லிஸ்ட் டே இருக்கே ஐயா..தெரியாதா உங்களுக்கு? புன்னகை ......இவங்களை பார்த்து மத்தவங்களுக்கு அதாவது பொது மக்களும் கெட்டுப்போகிறார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 6:54 pm

வயது வித்தியாச திருமணங்கள் பெரிய விஷயமே இல்லை.
உடல் ரீதியாக பிற்காலத்தில் சில அசெளகரியங்கள் இருக்கலாம்.
இதில் கெட்டுப்போவதற்கு ஒன்றுமில்லை என்பதே எந்தன் கருத்து.
அண்ணல் காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தி
காந்தியை விட வயதில் பெரியவர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 20, 2017 7:36 pm

வயது வித்தியாசமின்றி திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை ! பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகளாக இருப்பதுதான் , சமுதாயத்தின் மிகப்பெரிய தவறு .

அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள்  தமியள்மூத்  தற்று .

என்பார் ஐயன் வள்ளுவர் .

அழகான பெண்ணொருத்தி திருமணம் ஆகாமல் முதிர்கன்னி ஆவது  எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமை , பணம் படைத்தவனின் செல்வம் , வறியவர்களுக்குப் பயன்படாமல் இருப்பது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக