Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
4 posters
Page 1 of 1
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
-
இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக்
கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து
பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான்.
-
இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து
கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின்
பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும்
மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்!
-
* நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. திருமணத்திற்கு முன்பு
பொறுப்பில்லாத பெண்ணாக அம்மா வீட்டில் வசித்தபடி
நடிக்கவந்தேன்.
-
இப்போது பொறுப்புள்ள குடும்பத்தலைவி என்பதை
உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பப் பொறுப்பு
அதிகரித்துவிட்டதால் நேரத்தை வீணடிக்க மனம் வரவில்லை.
-
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, நடிக்கவும் செய்வது
எனக்கு புதிய அனுபவங்களை தருகிறது.
-
* திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும்
நடிகைகள் மீண்டும் நடிக்க வருவதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கின்றன. ஒன்று கலை ஆர்வம். மற்றொன்று
பணத்தேவை. திருமணத்திற்கு பின்பு திறமைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நடித்துக்
கொண்டிருப்பவர்களும் உண்டு.
-
இதுவரை பெற்ற அனுபவங்களை முறையாக பயன்படுத்திக்கொ
ள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் நடித்துக்கொ
ண்டிருக்கிறேன்.
-
* திருமணத்திற்கு பின்பும் நான் நடிக்க விரும்பியபோது
முதலில் அம்மாவிடம் சொன்னேன். ‘குடும்ப வாழ்க்கைக்கு
எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு நீ எந்த வேலையை
வேண்டுமானாலும் செய். என் மகள் சிறந்த நடிகை
என்பதைவிட, சிறந்த குடும்ப தலைவி என்பதே எனக்கு
பெருமை தரும்’ என்றும் சொன்னார்.
-
* பொதுவாக நடிகைகள் அவ்வளவு சீக்கிரமாக திருமணம்
செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால் நான் நடித்துக்கொ
ண்டிருக்கும்போதே, சரியான வயதில் திருமணம் செய்து
கொண்டேன். வயது கடந்த பின்பு திருமணம் செய்து
பலனில்லை என்பது என் அம்மாவின் கருத்து.
-
அதனால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.
என் கணவர் குணாலும் நான் திருமணத்திற்கு பின்பு
நடிக்க எந்த தடையும் போடவில்லை.
-
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
* ‘அக்டோபர் 31’ சினிமாவில் சீக்கிய பெண்ணாக
நடித்தது எனக்கு சிறந்த அனுபவம். 1984-ல் சீக்கியர்களுக்கு
எதிராக நடந்த வன்முறையில், இரவு பொழுதில் பெண்கள்
என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்தித்தார்கள்
என்பதை அதில் படமாக்கியுள்ளார்கள்.
அந்த காலகட்டத்தில் மக் களின் மனப்போக்கு, பாதிக்கப்பட்ட
மக்களின் மனநிலை, தன் உயிரையும் பொருட்படுத்தாது
மற்றவர்களுக்கு உதவிய நல்லவர்களின் நேசம்,
கலவரத்துக்கு இடையே நடந்த மனித நேயம் இவையனைத்தும்க
லந்த சுவாரசியமான படமாக அது இருந்ததால் எனக்கும்
பிடித்திருக்கிறது.
மக்கள் ஜாதி, மதம், இனம் போன்ற எல்லைகளை கடந்து
மனிதாபிமானத்தோடு வாழவேண்டும் என்ற பாடத்தை
அந்த படம் உணர்த்துகிறது.
* நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது
கவலையளிக்கிறது. நவீனத் தொழில்நுட்பங்களும்
அவர்களுக்கு துணைபுரிகின்றன. நவீனத் தொழில் நுட்பம்
என்பது ஒரு கூர்மையான கத்தி. யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது வாழ்க்கையின் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.
* மதங்களை நேசிப்பவர்கள் கொஞ்சம் மனிதர்களையும்
நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின்
அடிப்படையில் யாரையும் நேசிக்காதீர்கள். மதங்கள்
நமக்கு வழிகாட்டிகள். அதை வைத்து அடித்துக்கொள்வது
தவறான விஷயம்.
* என் கணவர் குணால், சொந்தமாக ஒரு பட நிறுவனம்
தொடங்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதை வசனமும்
எழுதுகிறார். படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும்
அவரிடம் இருக்கிறது. அவரது கனவு நிறைவேறும்
நாள் விரைவில் வரும்.
தினத்தந்தி
நடித்தது எனக்கு சிறந்த அனுபவம். 1984-ல் சீக்கியர்களுக்கு
எதிராக நடந்த வன்முறையில், இரவு பொழுதில் பெண்கள்
என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்தித்தார்கள்
என்பதை அதில் படமாக்கியுள்ளார்கள்.
அந்த காலகட்டத்தில் மக் களின் மனப்போக்கு, பாதிக்கப்பட்ட
மக்களின் மனநிலை, தன் உயிரையும் பொருட்படுத்தாது
மற்றவர்களுக்கு உதவிய நல்லவர்களின் நேசம்,
கலவரத்துக்கு இடையே நடந்த மனித நேயம் இவையனைத்தும்க
லந்த சுவாரசியமான படமாக அது இருந்ததால் எனக்கும்
பிடித்திருக்கிறது.
மக்கள் ஜாதி, மதம், இனம் போன்ற எல்லைகளை கடந்து
மனிதாபிமானத்தோடு வாழவேண்டும் என்ற பாடத்தை
அந்த படம் உணர்த்துகிறது.
* நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது
கவலையளிக்கிறது. நவீனத் தொழில்நுட்பங்களும்
அவர்களுக்கு துணைபுரிகின்றன. நவீனத் தொழில் நுட்பம்
என்பது ஒரு கூர்மையான கத்தி. யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது வாழ்க்கையின் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.
* மதங்களை நேசிப்பவர்கள் கொஞ்சம் மனிதர்களையும்
நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின்
அடிப்படையில் யாரையும் நேசிக்காதீர்கள். மதங்கள்
நமக்கு வழிகாட்டிகள். அதை வைத்து அடித்துக்கொள்வது
தவறான விஷயம்.
* என் கணவர் குணால், சொந்தமாக ஒரு பட நிறுவனம்
தொடங்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதை வசனமும்
எழுதுகிறார். படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும்
அவரிடம் இருக்கிறது. அவரது கனவு நிறைவேறும்
நாள் விரைவில் வரும்.
தினத்தந்தி
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
மேற்கோள் செய்த பதிவு: 1239403krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
மேற்கோள் செய்த பதிவு: 1239403krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்
-
கணவரை விட நான்கு வயது மூத்தவர்
-
சோஹா அலிகான். பிறந்த தேதி -4 October 1978
-
குணால் பிறந்த தேதி - May 25, 1983
-
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1239403krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்
ஐயோ ஒரு பெரிய லிஸ்ட் டே இருக்கே ஐயா..தெரியாதா உங்களுக்கு? ......இவங்களை பார்த்து மத்தவங்களுக்கு அதாவது பொது மக்களும் கெட்டுப்போகிறார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
வயது வித்தியாச திருமணங்கள் பெரிய விஷயமே இல்லை.
உடல் ரீதியாக பிற்காலத்தில் சில அசெளகரியங்கள் இருக்கலாம்.
இதில் கெட்டுப்போவதற்கு ஒன்றுமில்லை என்பதே எந்தன் கருத்து.
அண்ணல் காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தி
காந்தியை விட வயதில் பெரியவர்.
ரமணியன்
உடல் ரீதியாக பிற்காலத்தில் சில அசெளகரியங்கள் இருக்கலாம்.
இதில் கெட்டுப்போவதற்கு ஒன்றுமில்லை என்பதே எந்தன் கருத்து.
அண்ணல் காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தி
காந்தியை விட வயதில் பெரியவர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
வயது வித்தியாசமின்றி திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை ! பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகளாக இருப்பதுதான் , சமுதாயத்தின் மிகப்பெரிய தவறு .
அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று .
என்பார் ஐயன் வள்ளுவர் .
அழகான பெண்ணொருத்தி திருமணம் ஆகாமல் முதிர்கன்னி ஆவது எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமை , பணம் படைத்தவனின் செல்வம் , வறியவர்களுக்குப் பயன்படாமல் இருப்பது .
அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று .
என்பார் ஐயன் வள்ளுவர் .
அழகான பெண்ணொருத்தி திருமணம் ஆகாமல் முதிர்கன்னி ஆவது எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமை , பணம் படைத்தவனின் செல்வம் , வறியவர்களுக்குப் பயன்படாமல் இருப்பது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
» சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம்!
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» திருமணம் செய்து கொள்வது ஏன்?
» எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
» சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம்!
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» திருமணம் செய்து கொள்வது ஏன்?
» எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|