Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
4 posters
Page 1 of 1
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
![‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் TN7rzAISyehM4IpxGQVw+201704161405293149_Then-get-married-over-the-age-of-no-effect--Soha-Ali-Khan_SECVPF](https://www.filepicker.io/api/file/tN7rzAISyehM4IpxGQVw+201704161405293149_Then-get-married-over-the-age-of-no-effect--Soha-Ali-Khan_SECVPF.gif)
-
இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக்
கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து
பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான்.
-
இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து
கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின்
பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும்
மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்!
-
* நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. திருமணத்திற்கு முன்பு
பொறுப்பில்லாத பெண்ணாக அம்மா வீட்டில் வசித்தபடி
நடிக்கவந்தேன்.
-
இப்போது பொறுப்புள்ள குடும்பத்தலைவி என்பதை
உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பப் பொறுப்பு
அதிகரித்துவிட்டதால் நேரத்தை வீணடிக்க மனம் வரவில்லை.
-
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, நடிக்கவும் செய்வது
எனக்கு புதிய அனுபவங்களை தருகிறது.
-
* திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும்
நடிகைகள் மீண்டும் நடிக்க வருவதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கின்றன. ஒன்று கலை ஆர்வம். மற்றொன்று
பணத்தேவை. திருமணத்திற்கு பின்பு திறமைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நடித்துக்
கொண்டிருப்பவர்களும் உண்டு.
-
இதுவரை பெற்ற அனுபவங்களை முறையாக பயன்படுத்திக்கொ
ள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் நடித்துக்கொ
ண்டிருக்கிறேன்.
-
* திருமணத்திற்கு பின்பும் நான் நடிக்க விரும்பியபோது
முதலில் அம்மாவிடம் சொன்னேன். ‘குடும்ப வாழ்க்கைக்கு
எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு நீ எந்த வேலையை
வேண்டுமானாலும் செய். என் மகள் சிறந்த நடிகை
என்பதைவிட, சிறந்த குடும்ப தலைவி என்பதே எனக்கு
பெருமை தரும்’ என்றும் சொன்னார்.
-
* பொதுவாக நடிகைகள் அவ்வளவு சீக்கிரமாக திருமணம்
செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால் நான் நடித்துக்கொ
ண்டிருக்கும்போதே, சரியான வயதில் திருமணம் செய்து
கொண்டேன். வயது கடந்த பின்பு திருமணம் செய்து
பலனில்லை என்பது என் அம்மாவின் கருத்து.
-
அதனால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.
என் கணவர் குணாலும் நான் திருமணத்திற்கு பின்பு
நடிக்க எந்த தடையும் போடவில்லை.
-
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
* ‘அக்டோபர் 31’ சினிமாவில் சீக்கிய பெண்ணாக
நடித்தது எனக்கு சிறந்த அனுபவம். 1984-ல் சீக்கியர்களுக்கு
எதிராக நடந்த வன்முறையில், இரவு பொழுதில் பெண்கள்
என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்தித்தார்கள்
என்பதை அதில் படமாக்கியுள்ளார்கள்.
அந்த காலகட்டத்தில் மக் களின் மனப்போக்கு, பாதிக்கப்பட்ட
மக்களின் மனநிலை, தன் உயிரையும் பொருட்படுத்தாது
மற்றவர்களுக்கு உதவிய நல்லவர்களின் நேசம்,
கலவரத்துக்கு இடையே நடந்த மனித நேயம் இவையனைத்தும்க
லந்த சுவாரசியமான படமாக அது இருந்ததால் எனக்கும்
பிடித்திருக்கிறது.
மக்கள் ஜாதி, மதம், இனம் போன்ற எல்லைகளை கடந்து
மனிதாபிமானத்தோடு வாழவேண்டும் என்ற பாடத்தை
அந்த படம் உணர்த்துகிறது.
* நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது
கவலையளிக்கிறது. நவீனத் தொழில்நுட்பங்களும்
அவர்களுக்கு துணைபுரிகின்றன. நவீனத் தொழில் நுட்பம்
என்பது ஒரு கூர்மையான கத்தி. யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது வாழ்க்கையின் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.
* மதங்களை நேசிப்பவர்கள் கொஞ்சம் மனிதர்களையும்
நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின்
அடிப்படையில் யாரையும் நேசிக்காதீர்கள். மதங்கள்
நமக்கு வழிகாட்டிகள். அதை வைத்து அடித்துக்கொள்வது
தவறான விஷயம்.
* என் கணவர் குணால், சொந்தமாக ஒரு பட நிறுவனம்
தொடங்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதை வசனமும்
எழுதுகிறார். படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும்
அவரிடம் இருக்கிறது. அவரது கனவு நிறைவேறும்
நாள் விரைவில் வரும்.
தினத்தந்தி
நடித்தது எனக்கு சிறந்த அனுபவம். 1984-ல் சீக்கியர்களுக்கு
எதிராக நடந்த வன்முறையில், இரவு பொழுதில் பெண்கள்
என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்தித்தார்கள்
என்பதை அதில் படமாக்கியுள்ளார்கள்.
அந்த காலகட்டத்தில் மக் களின் மனப்போக்கு, பாதிக்கப்பட்ட
மக்களின் மனநிலை, தன் உயிரையும் பொருட்படுத்தாது
மற்றவர்களுக்கு உதவிய நல்லவர்களின் நேசம்,
கலவரத்துக்கு இடையே நடந்த மனித நேயம் இவையனைத்தும்க
லந்த சுவாரசியமான படமாக அது இருந்ததால் எனக்கும்
பிடித்திருக்கிறது.
மக்கள் ஜாதி, மதம், இனம் போன்ற எல்லைகளை கடந்து
மனிதாபிமானத்தோடு வாழவேண்டும் என்ற பாடத்தை
அந்த படம் உணர்த்துகிறது.
* நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது
கவலையளிக்கிறது. நவீனத் தொழில்நுட்பங்களும்
அவர்களுக்கு துணைபுரிகின்றன. நவீனத் தொழில் நுட்பம்
என்பது ஒரு கூர்மையான கத்தி. யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது வாழ்க்கையின் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.
* மதங்களை நேசிப்பவர்கள் கொஞ்சம் மனிதர்களையும்
நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின்
அடிப்படையில் யாரையும் நேசிக்காதீர்கள். மதங்கள்
நமக்கு வழிகாட்டிகள். அதை வைத்து அடித்துக்கொள்வது
தவறான விஷயம்.
* என் கணவர் குணால், சொந்தமாக ஒரு பட நிறுவனம்
தொடங்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதை வசனமும்
எழுதுகிறார். படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும்
அவரிடம் இருக்கிறது. அவரது கனவு நிறைவேறும்
நாள் விரைவில் வரும்.
தினத்தந்தி
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
மேற்கோள் செய்த பதிவு: 1239403krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்![]()
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
மேற்கோள் செய்த பதிவு: 1239403krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்![]()
-
கணவரை விட நான்கு வயது மூத்தவர்
-
சோஹா அலிகான். பிறந்த தேதி -4 October 1978
-
குணால் பிறந்த தேதி - May 25, 1983
-
![‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் IXQd4jRmTEqjTHSQ9S9W+article-l-201612413591550355000](https://www.filepicker.io/api/file/iXQd4jRmTEqjTHSQ9S9W+article-l-201612413591550355000.jpg)
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1239403krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன்![]()
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்
ஐயோ ஒரு பெரிய லிஸ்ட் டே இருக்கே ஐயா..தெரியாதா உங்களுக்கு?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
வயது வித்தியாச திருமணங்கள் பெரிய விஷயமே இல்லை.
உடல் ரீதியாக பிற்காலத்தில் சில அசெளகரியங்கள் இருக்கலாம்.
இதில் கெட்டுப்போவதற்கு ஒன்றுமில்லை என்பதே எந்தன் கருத்து.
அண்ணல் காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தி
காந்தியை விட வயதில் பெரியவர்.
ரமணியன்
உடல் ரீதியாக பிற்காலத்தில் சில அசெளகரியங்கள் இருக்கலாம்.
இதில் கெட்டுப்போவதற்கு ஒன்றுமில்லை என்பதே எந்தன் கருத்து.
அண்ணல் காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தி
காந்தியை விட வயதில் பெரியவர்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
வயது வித்தியாசமின்றி திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை ! பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகளாக இருப்பதுதான் , சமுதாயத்தின் மிகப்பெரிய தவறு .
அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று .
என்பார் ஐயன் வள்ளுவர் .
அழகான பெண்ணொருத்தி திருமணம் ஆகாமல் முதிர்கன்னி ஆவது எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமை , பணம் படைத்தவனின் செல்வம் , வறியவர்களுக்குப் பயன்படாமல் இருப்பது .
அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று .
என்பார் ஐயன் வள்ளுவர் .
அழகான பெண்ணொருத்தி திருமணம் ஆகாமல் முதிர்கன்னி ஆவது எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமை , பணம் படைத்தவனின் செல்வம் , வறியவர்களுக்குப் பயன்படாமல் இருப்பது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
» சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம்!
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» திருமணம் செய்து கொள்ளுங்க
» திருமணம் செய்து கொள்வது ஏன்?
» சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம்!
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» திருமணம் செய்து கொள்ளுங்க
» திருமணம் செய்து கொள்வது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|