புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
44 Posts - 43%
heezulia
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
4 Posts - 4%
prajai
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
4 Posts - 4%
Jenila
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
2 Posts - 2%
jairam
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%
kargan86
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
8 Posts - 5%
prajai
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
6 Posts - 4%
Jenila
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
4 Posts - 3%
Rutu
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
2 Posts - 1%
viyasan
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன? சத்குரு:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 1:29 pm

சத்குரு:
-

காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக்
கண்ணோடு பார்க்கிறது. ‘வெறும் ஒரு சத்தம்
என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?’ என்று
அது கேட்கிறது.

அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட விடுதலையை
அடைவதற்காக உச்சரிக்கப்படுவதில்லை. வேண்டிய
செல்வங்களை அடைவதற்காகவும், எதிர்மறைத்
தன்மையைப் போக்குவதற்கும் கூட பல மந்திரங்கள்
இருக்கின்றன.

ஞானயோகி சிவ ஷம்போ என்று சொன்னவுடன்,
மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன
ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன?”
என்றார்.

தினசரி விஷயங்களை இது போன்ற மந்திரங்கள்
மூலம் நாம் திறம்பட கையாள முடியும். வெகு சில
மந்திரங்கள்தான் ஆன்மீகம் காட்டும் நல்வாழ்வை
நோக்கி உங்களை இட்டுச் செல்லும்.

எந்த ஒரு மந்திரமோ, அல்லது கடவுளோ அல்லது
மதமோ, உங்களுக்குள் பேராசையை அல்லது உங்கள்
பயத்தை அல்லது எல்லைகளை உருவாக்கினால்,
அவற்றுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை.

ஒருவேளை உங்களது உடனடித் தேவைகள் மட்டும்
அவற்றால் தீரலாம், ஏனென்றால் நீங்கள் அந்த
மந்திரத்தின் மூலம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை
அழித்துவிடவோ அல்லது உங்களுக்குத் தேவையான
பணத்தை சம்பாதித்து கொள்ளவோ முடியும்.

மந்திரங்கள் ஜெபிப்பவர்களைப் பார்த்து ஏன் சிலர்
கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்?

ஒரு ஞானயோகி தன்னைப் புரிந்து கொள்ள தன்
புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார். பொதுவாக
ஞானயோகிகளுக்கு யோகத்தின் வேறு அமைப்புகள்
மீது எந்தவிதமான மரியாதையும் இருக்காது.

ஞானத்தைத் தவிர மற்ற அனைத்துமே முட்டாள்
தனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அவர்கள் பக்தர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள்;
கிரியா யோகிகளையும், கர்ம யோகிகளையும் பார்த்து
நையாண்டி செய்கிறார்கள்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 1:29 pm



ஒருமுறை ஒரு ஞானயோகி சிவனிடம் சென்று,
“உங்கள் பக்தர்கள் மந்திரங்களை ஜெபித்துக்
கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த உலகத்தில்
ஒலி மாசுபாடுதான் அதிகரிக்கிறது.

ஒருவர் தான் இருக்கும் நிலையைத் தாண்டி
மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால்,
அனைத்தையும் கடந்து பார்க்கக் கூடிய விழிப்புணர்வு
அவருக்கு இருக்க வேண்டும். வெறும் மந்திரங்களை
மட்டுமே ஜெபிப்பதால் அவர்களால் எங்கு செல்ல
முடியும் என்று நினைக்கிறீர்கள்?

அவர்களை இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தச்
சொல்கிறீர்களா?” என்றார். அதற்கு சிவன் தரையில்
ஊறிக் கொண்டிருந்த ஒரு புழுவைக் காட்டி,
“அந்தப் புழுவுக்குப் பக்கத்தில் போய் ‘சிவ ஷம்போ’
என்று சொல்லுங்கள்” என்றார்.

அந்த ஞானயோகி நம்பிக்கை இல்லாமல் தன் தலையை
ஆட்டிக் கொண்டே, புழுவுக்கு அருகில் சென்று
சிவ ஷம்போ என்று உச்சரித்தார். உடனே அந்தப் புழு
இறந்துபோனது. அதிர்ச்சியடைந்தார் ஞானயோகி.
“என்ன இது? நான் மந்திரத்தைச் சொன்னவுடன்,
அந்தப் புழு இறந்துவிட்டதே,” என்றார்.

அதற்கு சிவா சிரித்துக் கொண்டே, ஒரு பட்டாம்பூச்சியைக்
காட்டி, “அந்த பட்டாம்பூச்சி மீது கவனம் செலுத்திக்
கொண்டே சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார்.

ஞானயோகி, “முடியாது. நான் அந்தப் பட்டாம்பூச்சியைக்
கொல்ல விரும்பவில்லை,” என்றார். அதற்கு சிவா,
“முயற்சித்துத்தான் பாருங்களேன்,” என்றார்.
-

----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 1:29 pm




பட்டாம்பூச்சியைப் பார்த்து சிவ ஷம்போ என்றார் ஞானயோகி,
அந்த பட்டாம்பூச்சியும் இறந்தது. அதிர்ச்சியுற்ற ஞானயோகி,
“இந்த மந்திரம் ஒருவரைக் கொல்லத்தான்
செய்கிறதென்றால், ஏன் ஒருவர் இதை உச்சரிக்க வேண்டும்?”
என்று கேட்டார்.

அதற்கு சிவா புன்னகைத்துக் கொண்டே, அருகில் மேய்ந்து
கொண்டிருந்த ஒரு புள்ளிமானைக் காட்டி, “அந்த புள்ளிமானைப்
பார்த்து, சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார்.

ஞானயோகி, “முடியாது. நான் மானைக் கொல்ல விரும்ப
வில்லை” என்றார். அதற்கு சிவா, “அதெல்லாம் ஒரு
பிரச்சனையும் வராது. மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

ஞானயோகியும் சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான்
இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி,
“இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன? இது அனைவரையும்
கொல்வதற்காகத்தான் இருக்கிறது,” என்றார்.

அப்போது ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம்
குழந்தையுடன் சிவனின் அருள் பெறுவதற்காக அங்கே
வந்தார். சிவா ஞானயோகியைப் பார்த்து, “இந்தக்
குழந்தையைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்”
என்றார். அதற்கு ஞானயோகி, “முடியாது. நான் இந்தக்
குழந்தையைக் கொல்ல விரும்பவில்லை” என்று மறுத்தார்.

சிவா அவரை சொல்லுமாறு வற்புறுத்தவே, ஞானயோகி
மிகுந்த தயக்கத்துடன் அந்தக் குழந்தையை அணுகி,
சிவ ஷம்போ என்றார். உடனே அந்தக் குழந்தை எழுந்து
உட்கார்ந்து பேச ஆரம்பித்தது.

அது, “நான் வெறும் ஒரு புழுவாகத்தான் இருந்தேன்.
நீங்கள் சொன்ன ஒரு மந்திரத்தால் பட்டாம்பூச்சியாக
மாறினேன். இன்னொரு மந்திரத்தால் நீங்கள் என்னை
ஒரு மானாக மாற்றினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால்
ஒரு மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள்.

தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் அந்த
மந்திரத்தை உச்சரியுங்கள்; நான் தெய்வீகத் தன்மையை
அடைய விரும்புகிறேன்,” என்றது.

இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்திகளின் அதிர்வுகள்தான்
என்று நவீன விஞ்ஞானம் தெள்ளத் தெளிவாக நிரூபித்து
விட்டது. எங்கு ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கு ஒரு
ஒலியும் இருக்கவேண்டும். அதனால்தான் நாம் யோகாவில்,
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு ஒலிதான் என்று
சொல்கிறோம். அது நாதப்பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது ஒலியின் சிக்கலான கலவைகள் நிறைந்த
முழுமையான படைப்பு. இந்த சிக்கலான ஒலிக்
கலவைக்குள் சில ஒலிகள் மட்டும் முக்கியமான ஒலிகளாக
இருக்கின்றன. இந்த முக்கியமான ஒலிகள்தான் மந்திரங்கள்
என்று சொல்லப்படுகின்றன.

உங்கள் வாழ்க்கை முழுக்க நீங்கள் ஒரே அறையில்
அடைபட்டுக் கிடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
திடீரென்று அந்தக் கதவுக்கான சாவி உங்கள் கைகளில்
கிடைத்தால்? சாவி கிடைத்த மாத்திரத்தில் அதை
பிரயோகப்படுத்துவது எப்படி என்றும் உங்களுக்கு பிடிபட்டு
போனால்?

சிறிய அறையில் அடைபட்டுக் கிடந்த உங்களுக்கு புதிய
உலகிற்கான கதவல்லவா திறக்கும்! அந்த சாவியை எங்கு
போட்டு எப்படி திருகுவது என்று தெரியாமல், தரையிலும்,
கூரையிலும் போட்டு திருகிக் கொண்டிருந்தால், நீங்கள்
எங்குதான் செல்ல முடியும்?

சாவி, உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான்,
ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால், அது
உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும்.
நீங்கள் அதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக இருக்கும்.
-
----------------------------
-சத்குரு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக