புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_m10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_m10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_m10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_m10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_m10டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 20, 2017 4:25 am

டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம் EN4ha3MSg2AbqXWMybYg+Tamil_News_large_1754703_318_219

படூர்:
படூரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' மதுக்
கடையை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த, 7 வயது
சிறுவன், மதுக் கடை அருகே, படிக்கும் போராட்டத்தில்
ஈடுபட்டான்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில்,
மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட, டாஸ்மாக்
கடைகள், நீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டதால்,
ஒன்றியத்தின் பல பகுதிகளில் புதிதாக மதுக் கடைகள்
அமைக்கப்படுகின்றன.

அடித்து உடைப்பு :
அவற்றில், கேளம்பாக்கம் அடுத்த படூர் கிராமத்தில்,
துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், 15ம் தேதி
புதிய மதுக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு
தெரிவித்த பகுதிவாசிகள், அன்றிரவே அக்கடையில்
உள்ள மது பாட்டில்களை அடித்து, உடைத்து
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, 60 பெண்கள் உட்பட,
132 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு
செய்து, ஒன்பது பேரை கைது செய்து, சிறையில்
அடைத்தனர்.

இந்நிலையில், படூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த
ஆனந்தன் என்பவரின் மகன் ஆகாஷ், 7, என்ற சிறுவன்,
மதுக் கடையை மூடக்கோரி நேற்று போராட்டத்தில்
ஈடுபட்டான்.

இரண்டாம் வகுப்பு முடித்து, 3ம் வகுப்பிற்கு செல்லும்
அச்சிறுவன், பள்ளி சீருடையில், தன் புத்தக பையை
எடுத்துக்கொண்டு, பிரதான சாலையிலிருந்து, 3 கி.மீ.,
நடந்து சென்றான்.

நாசமாகின்றன : மதுக் கடைக்கு அருகே சென்று,
அப்பகுதியில் அமர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட
முயன்றான். அதுகுறித்து அறிந்த, கேளம்பாக்கம்
போலீசார் மற்றும் வருவாய் துறையினர், சிறுவனை
வழி மறித்து, பேச்சு நடத்தி, திருப்பி அனுப்பினர்.

அங்கிருந்து நகர்ந்த அச்சிறுவன், சிறிது தொலைவு
சென்றதும், மீண்டும் தரையில் அமர்ந்து, புத்தகத்தை
எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

அப்போது, அச்சிறுவன், ''எங்கு வேண்டுமானாலும் மதுக்
கடைகளை திறக்கின்றனர். ஆனால், என்னை மட்டும்,
இங்கு அமர்ந்து படிக்கக்கூடாது என்கின்றனர்.

''மதுக் கடைகளால் பல குடும்பங்கள் நாசமாகின்றன.
அதனால் தான் இக்கடையை மூடக்கோரி போராட்டத்தில்
ஈடுபட்டு உள்ளேன்,'' என்றான்.

பின், மீண்டும் அப்பகுதிக்கு வந்த போலீசார், சிறுவனை
சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பினர். சிறுவனின்
போராட்டத்தால், 12:00 மணிக்கு திறக்க வேண்டிய
மதுபானக் கடை, 3:00 மணி வரை திறக்கப்படவில்லை.
-
----------------------------
தினமலர்


rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Thu Apr 20, 2017 12:28 pm

ஐயா

மாணவனுக்கு வாழ்த்துக்கள்,

மாணவன் கூறியதுபோல் நல்லது நடப்பது என்பது வெகு நாட்கள் ஆகிறது, மிகவும் சிரமம் பட வேண்டி உள்ளது, ஆனால் கெட்டது நடப்பது என்பது வெகு விரைவில் நடக்கிறது.

மாணவனின் போராட்டத்திற்கு பிறகு கடையை மூடியிருந்தால் பரவாயில்லை. தாமதமாக திறந்தார்கள் என்று கவலை யோடு சொல்கிறார்கள். ஆனால் பல குடும்பங்கள் வீணாவது யாருக்கும் தெரிவதில்லை.

என்றுதான், யார் வந்துதான் இந்த கடைகளை மூடுவார்களோ? நடக்குமா? அப்படி நடந்தால் மிகவும் அருமையாக இருக்கும். விடியுமா??

ராஜி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 1:03 pm

rajirani wrote:ஐயா

மாணவனுக்கு வாழ்த்துக்கள்,

மாணவன் கூறியதுபோல் நல்லது நடப்பது என்பது வெகு நாட்கள் ஆகிறது, மிகவும் சிரமம் பட வேண்டி உள்ளது, ஆனால் கெட்டது நடப்பது என்பது வெகு விரைவில் நடக்கிறது.

மாணவனின் போராட்டத்திற்கு பிறகு கடையை மூடியிருந்தால் பரவாயில்லை. தாமதமாக திறந்தார்கள் என்று கவலை யோடு சொல்கிறார்கள். ஆனால் பல குடும்பங்கள் வீணாவது யாருக்கும் தெரிவதில்லை.

என்றுதான், யார் வந்துதான் இந்த கடைகளை மூடுவார்களோ? நடக்குமா? அப்படி நடந்தால் மிகவும் அருமையாக இருக்கும். விடியுமா??

ராஜி
மேற்கோள் செய்த பதிவு: 1239472

சரியாக சொன்னீர்கள் ராஜி..எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், எல்லா பெண்களும் சாராயம் வேண்டாம் , கடை கள் திறக்கக் கூடாது என்கிறார்கள் என்று டிவி இல் காட்டுகிறார்கள்.ஆனால் ஆண்கள் வரிசை இல் ஒழுங்காக (!? ) நின்று சாராயம் வாங்குகிறார்கள்........அநியாயம்
இந்தப் பெண்கள் ஏன் தங்கள் வீட்டு ஆண்களை குடித்துவிட்டு வராதே என்றோ, அல்லது குடித்தால் உனக்கு வீட்டில் இடம் இல்ல என்று அவர்களிடமோ சண்டை போட மாட்டேன் என்கிறார்கள்? அநியாயம் அநியாயம் அநியாயம் .ஆனால் டிவி சேனலுக்கு முன் கத்துகிறார்கள்???????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 1:05 pm

ஜல்லிக்கட்டின் போது, கல்லூரி மாணவர்கள்,  இப்போ பள்ளி மாணவனா?........ஆக எதிர்கால தமிழர்கள் நிலை மிகப் பிரமாதமாக இருக்கும் என்று நினைக்கிறேன் சோகம்.......ஆட்சியாளர்களால் முடிந்தது , எல்லோரின் படிப்பையும் கெடுக்கிறார்கள்........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக