ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!

2 posters

Go down

 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Empty “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!

Post by ayyasamy ram Tue Apr 18, 2017 8:50 am



“சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம்
தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான்
தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம்
என்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது
அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள்
செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை,
எதற்காக இவர் கட்சியை கைபற்ற துடிக்கின்றார் என்று
மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர்.

அடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கபட்டதும்
அ.தி.மு.கவில் அடிதளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின்
அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார்.

சின்னத்தை முடக்கிய மத்திய அரசு அடுத்த அதிரடியை
காட்டியது. சசிகலாவை துாக்கி பிடித்தால் இதுதான் நிலை
என்பதை சொல்லாமல் சொல்லியது மத்திய அரசு.

ஆர்.கே நகர் தேர்தல் ரத்தான பிறகு கடந்த வாரம்
தினகரனை அவரது வீட்டில் முக்கிய அமைச்சர்கள்
சந்தித்தனர். அப்போது, “அ.தி.மு.க என்ற கட்சியை அம்மா
உயிரை கொடுத்து வளர்த்தார். ஆனால் அந்த கட்சி இப்போது
அழிவுபாதைக்கு செல்லும் நிலை வந்துவிட்டது.

இதற்கு முக்கிய காரணமே உங்கள் குடும்பம் தான்,
மக்களிடமும் செல்வாக்கு இல்லாமல், கட்சியிலும்
செல்வாக்கு இல்லாமல் நீங்கள் தொடர்ந்து எதற்கு இந்த
பதவியில் இருக்க வேண்டும்” என்று தினகரனை பார்த்து
தங்கமணி கேட்டதும், அதிர்ச்சியடைந்த தினகரன்

“நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் விலகி இருந்தால்
கட்சி நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நான்
ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சித்தியிடம் கேட்காமல் நான்
எந்த முடிவும் எடுக்க முடியாது.

17-ம் தேதி சித்தியை சந்திக்கிறேன். அதன்பிறகு அடுத்த கட்ட
நடவடிக்கை பற்றி பேசலாம்” என்று டைம் வாங்கி தான்
அன்று அமைச்சர்களை தனது வீட்டில் இருந்து அனுப்பியுள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Empty Re: “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!

Post by ayyasamy ram Tue Apr 18, 2017 8:50 am


அதன்பிறகு, மத்திய அரசிடம் இருந்து தம்பிதுரையை தொடர்பு
கொண்டுள்ளார்கள். கட்சியின் சின்னம் தினகரன் தரப்புக்கு
கிடைப்பது கடினம், அவர் சின்னத்தை பெறுவதற்கு குறுக்கு
வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த தகவல் எங்களிடம் உள்ளது.
இனியும் நீங்கள் சசிகலா தரப்பு பின்னால் நிற்க வேண்டாம்”
என்று கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியுள்ளார்கள்.

மத்திய அரசு சொன்னது போலவே தினகரன் மீது லஞ்ச வழக்கு
இன்று அதிரடியாக பதிவாகியது. இதை சற்றும் எதிர்பார்க்காத
தம்பிதுரை அதன் பிறகு சில அமைச்சரகளை தொடர்பு கொண்டு
பேசியுள்ளார். பேசியவர்களிடம் அடுத்த என்ன செய்யலாம்
என்று கேட்டதற்கு, “பன்னீர் பக்கம் மத்திய அரசு இருக்கிறது.
மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. தினகரன் கையில் கட்சி
தொடர்ந்து இரு்நதால் நாளை ஆட்சிக்கே ஆபத்து வந்துவிடும்.
எனவே பன்னீர் தரப்புடன் இணைந்து போவது தான் இப்போது
நல்லது” என்று கூற, அதன்பிறகு தான் முதல்வரை சந்திக்க
கோட்டை வந்தார் தம்பிதுரை.

கோட்டையில் முதல்வரிமும் இதைப் பற்றி பேசியுள்ளார்.
முதல்வரும் அதே கருத்தை ஓப்புக்கொண்டதும் வெளியே
செய்தியாளர்களிடம், “இரண்டு அணிகளும் இணைவதற்கு
வாய்ப்புள்ளது” என்று தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.

தம்பிதுரையின் கருத்து வெளியானதும் தினகரன் தரப்பில்
இருந்து முக்கிய அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவசரப்பட
வேண்டாம் என்று சொல்லியுள்ளார்கள்.

இந்த தகவல் தங்கமணி காதுக்கு வந்ததும், “அவருக்குக்
கொடுத்த டைம் இன்றோடு முடிந்துவிட்டது. இனியும் அவர்
சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது” என்று
பொங்கியுள்ளார். அதன்பிறகு தான் அமைச்சர்களை தனது
வீட்டுக்கு அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
செய்தார்.

முதலில் ஒத்தக் கருத்துடைய சில அமைச்சர்களுக்கு மட்டுமே
அழைப்பு போனது, ஆனால் செய்திகள் வேறு மாதிரி
வெளியானதும் லிஸ்டில் இல்லாத அமைச்சர்களும், தினகரனுக்கு
ஆதரவாக இருந்த அமைச்சர்களும் தங்கமணி வீட்டுக்கு
படையெடுத்தனர்.

தங்கமணி வீட்டில் பன்னீர் தரப்புடன் யார் பேசுவது என்றும்,
அமைச்சரவை பற்றி பன்னீர் தரப்பிடம் என்ன டிமாண்ட்
வைப்பது என்பது பற்றியும் பேசியுள்ளார்கள்.

இந்த இணைப்புக்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால்
அவரையே கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்து
விடலாம் என்று பேசியுள்ளனர்.

பன்னீர் தரப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கும் போது
தற்போதைய அமைச்சர்களில் ஐந்து பேருக்கு வாய்ப்பு
மறுக்கபடும் என தெரிகிறது.

தங்கமணியின் மூலமே பன்னீர் தரப்புடன் இன்று பேச்சு
வார்த்தை நடைபெறும் என்று தங்கமணிக்கு
நெருக்கமானவர்கள் தகவல்களை கசிய விடுகிறார்கள்.
-
--------------------------------------

-அ.சையது அபுதாஹிர்
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Empty Re: “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!

Post by krishnaamma Tue Apr 18, 2017 10:33 am

என்ன கூத்து இது ? அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Empty Re: “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன்
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
» எல்லாம் முடிந்துவிட்டது !
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum