புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு!
Page 1 of 1 •
-
இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது
பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை
மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின்
மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு
உண்டு.
இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை,
பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது.
தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில்,
இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,
4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக
சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.
கின்னஸ் சாதனை
ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி
இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ்
பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை'
நிகழ்ச்சியை நடத்தினர்.
உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை
மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு,
நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க;
4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை
நிகழ்த்தினர்.
நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச்
சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின்
பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத
சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.
-
----------------------------------------
-
கின்னஸ் சாதனையை சாத்தியப்படுத்திய தருணங்கள்
குறித்துப் பேசிய அதிர்ஷ்ட பாலன், "இந்த 'கின்னஸ் உலக
சாதனை' என்னுடைய பத்து வருடக் கனவு. அது இப்போது
நனவாகி உள்ளது.
திண்டுக்கல்லில் நான் ஒரு சாதாரண பரதநாட்டிய ஆசிரியர்.
ஏதாவது சாதனை புரிய வேண்டும் என மனம் ஏங்கிக்
கொண்டே இருந்தது. அந்தத் தருணங்களில்தான் கடந்த
2010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது
வருடத்தில், நாட்டியப்பேரரசி பத்மா சுப்பிரமணியம்
தலைமையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பரத நாட்டிய
நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன். அதையே முன் மாதிரியாக
வைத்துக்கொண்டு, அதே நிகழ்வை பிரம்மாண்டப்படுத்தி
உலக சாதனை புரிய நினைத்தேன். அதற்காகக் கடந்த மூன்று
ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் சுற்றிவந்தேன்.
தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று நான்
அலைந்து திரிந்த பயணத்தில், ஒவ்வொரு அறிமுகமாகத்தான்
எனக்கு லஷ்மன் ஸ்ருதியும் பழக்கம் ஆனார்கள்.
-
---------------------------------------
-
நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக
விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்..
பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை
நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில்
‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள்,
பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள்,
காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து
குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம்.
அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன்
ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த
இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி
தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால்
(லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது
என்றேன்.
அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை
பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித
ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான
5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன்.
அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும்,
பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர்.
முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்..
ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும்
இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.
-
--------------------------------------------
இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும்,
என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ்
உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும்
எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான்
இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ்
பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம்.
அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய
ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற
பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம்.
இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி
உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு
கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம்
பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.
'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில
நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை,
அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக
அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில்
மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை,
இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள்.
இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து,
வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார்.
-
----------------------------------
ரா.வளன்
நன்றி- விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது
பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை
மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின்
மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு
உண்டு.
இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை,
பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது.
தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில்,
இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,
4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக
சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.
கின்னஸ் சாதனை
ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி
இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ்
பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை'
நிகழ்ச்சியை நடத்தினர்.
உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை
மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு,
நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க;
4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை
நிகழ்த்தினர்.
நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச்
சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின்
பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத
சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.
-
----------------------------------------
வாவ் ! வாழ்த்துகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக
விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்..
பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை
நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில்
‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள்,
பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள்,
காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து
குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம்.
அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன்
ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த
இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி
தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால்
(லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது
என்றேன்.
அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை
பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித
ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான
5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன்.
அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும்,
பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர்.
முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்..
ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும்
இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.
-
--------------------------------------------
ம்ம் .. மிகவும் கடினமான பணி தான் ! ....அத்தனை கலைஞர்களையும் ஒரு இடத்தில் கூட வைப்பது என்பது மிகவும் கஷ்டம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239138ayyasamy ram wrote:
இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும்,
என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ்
உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும்
எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான்
இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ்
பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம்.
அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய
ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற
பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம்.
இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி
உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு
கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம்
பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.
'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில
நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை,
அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக
அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில்
மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை,
இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள்.
இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து,
வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார்.
-
----------------------------------
ரா.வளன்
நன்றி- விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|