புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
70 Posts - 53%
heezulia
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_m10 “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 8:50 am



“சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம்
தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான்
தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம்
என்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது
அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள்
செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை,
எதற்காக இவர் கட்சியை கைபற்ற துடிக்கின்றார் என்று
மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர்.

அடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கபட்டதும்
அ.தி.மு.கவில் அடிதளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின்
அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார்.

சின்னத்தை முடக்கிய மத்திய அரசு அடுத்த அதிரடியை
காட்டியது. சசிகலாவை துாக்கி பிடித்தால் இதுதான் நிலை
என்பதை சொல்லாமல் சொல்லியது மத்திய அரசு.

ஆர்.கே நகர் தேர்தல் ரத்தான பிறகு கடந்த வாரம்
தினகரனை அவரது வீட்டில் முக்கிய அமைச்சர்கள்
சந்தித்தனர். அப்போது, “அ.தி.மு.க என்ற கட்சியை அம்மா
உயிரை கொடுத்து வளர்த்தார். ஆனால் அந்த கட்சி இப்போது
அழிவுபாதைக்கு செல்லும் நிலை வந்துவிட்டது.

இதற்கு முக்கிய காரணமே உங்கள் குடும்பம் தான்,
மக்களிடமும் செல்வாக்கு இல்லாமல், கட்சியிலும்
செல்வாக்கு இல்லாமல் நீங்கள் தொடர்ந்து எதற்கு இந்த
பதவியில் இருக்க வேண்டும்” என்று தினகரனை பார்த்து
தங்கமணி கேட்டதும், அதிர்ச்சியடைந்த தினகரன்

“நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் விலகி இருந்தால்
கட்சி நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நான்
ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சித்தியிடம் கேட்காமல் நான்
எந்த முடிவும் எடுக்க முடியாது.

17-ம் தேதி சித்தியை சந்திக்கிறேன். அதன்பிறகு அடுத்த கட்ட
நடவடிக்கை பற்றி பேசலாம்” என்று டைம் வாங்கி தான்
அன்று அமைச்சர்களை தனது வீட்டில் இருந்து அனுப்பியுள்ளார்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 8:50 am


அதன்பிறகு, மத்திய அரசிடம் இருந்து தம்பிதுரையை தொடர்பு
கொண்டுள்ளார்கள். கட்சியின் சின்னம் தினகரன் தரப்புக்கு
கிடைப்பது கடினம், அவர் சின்னத்தை பெறுவதற்கு குறுக்கு
வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த தகவல் எங்களிடம் உள்ளது.
இனியும் நீங்கள் சசிகலா தரப்பு பின்னால் நிற்க வேண்டாம்”
என்று கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியுள்ளார்கள்.

மத்திய அரசு சொன்னது போலவே தினகரன் மீது லஞ்ச வழக்கு
இன்று அதிரடியாக பதிவாகியது. இதை சற்றும் எதிர்பார்க்காத
தம்பிதுரை அதன் பிறகு சில அமைச்சரகளை தொடர்பு கொண்டு
பேசியுள்ளார். பேசியவர்களிடம் அடுத்த என்ன செய்யலாம்
என்று கேட்டதற்கு, “பன்னீர் பக்கம் மத்திய அரசு இருக்கிறது.
மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. தினகரன் கையில் கட்சி
தொடர்ந்து இரு்நதால் நாளை ஆட்சிக்கே ஆபத்து வந்துவிடும்.
எனவே பன்னீர் தரப்புடன் இணைந்து போவது தான் இப்போது
நல்லது” என்று கூற, அதன்பிறகு தான் முதல்வரை சந்திக்க
கோட்டை வந்தார் தம்பிதுரை.

கோட்டையில் முதல்வரிமும் இதைப் பற்றி பேசியுள்ளார்.
முதல்வரும் அதே கருத்தை ஓப்புக்கொண்டதும் வெளியே
செய்தியாளர்களிடம், “இரண்டு அணிகளும் இணைவதற்கு
வாய்ப்புள்ளது” என்று தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.

தம்பிதுரையின் கருத்து வெளியானதும் தினகரன் தரப்பில்
இருந்து முக்கிய அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவசரப்பட
வேண்டாம் என்று சொல்லியுள்ளார்கள்.

இந்த தகவல் தங்கமணி காதுக்கு வந்ததும், “அவருக்குக்
கொடுத்த டைம் இன்றோடு முடிந்துவிட்டது. இனியும் அவர்
சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது” என்று
பொங்கியுள்ளார். அதன்பிறகு தான் அமைச்சர்களை தனது
வீட்டுக்கு அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
செய்தார்.

முதலில் ஒத்தக் கருத்துடைய சில அமைச்சர்களுக்கு மட்டுமே
அழைப்பு போனது, ஆனால் செய்திகள் வேறு மாதிரி
வெளியானதும் லிஸ்டில் இல்லாத அமைச்சர்களும், தினகரனுக்கு
ஆதரவாக இருந்த அமைச்சர்களும் தங்கமணி வீட்டுக்கு
படையெடுத்தனர்.

தங்கமணி வீட்டில் பன்னீர் தரப்புடன் யார் பேசுவது என்றும்,
அமைச்சரவை பற்றி பன்னீர் தரப்பிடம் என்ன டிமாண்ட்
வைப்பது என்பது பற்றியும் பேசியுள்ளார்கள்.

இந்த இணைப்புக்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால்
அவரையே கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்து
விடலாம் என்று பேசியுள்ளனர்.

பன்னீர் தரப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கும் போது
தற்போதைய அமைச்சர்களில் ஐந்து பேருக்கு வாய்ப்பு
மறுக்கபடும் என தெரிகிறது.

தங்கமணியின் மூலமே பன்னீர் தரப்புடன் இன்று பேச்சு
வார்த்தை நடைபெறும் என்று தங்கமணிக்கு
நெருக்கமானவர்கள் தகவல்களை கசிய விடுகிறார்கள்.
-
--------------------------------------

-அ.சையது அபுதாஹிர்
-விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 10:33 am

என்ன கூத்து இது ? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக