புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu | ||||
raajmithun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு!
Page 1 of 1 •
-
இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது
பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை
மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின்
மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு
உண்டு.
இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை,
பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது.
தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில்,
இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,
4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக
சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.
கின்னஸ் சாதனை
ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி
இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ்
பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை'
நிகழ்ச்சியை நடத்தினர்.
உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை
மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு,
நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க;
4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை
நிகழ்த்தினர்.
நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச்
சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின்
பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத
சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.
-
----------------------------------------
-
கின்னஸ் சாதனையை சாத்தியப்படுத்திய தருணங்கள்
குறித்துப் பேசிய அதிர்ஷ்ட பாலன், "இந்த 'கின்னஸ் உலக
சாதனை' என்னுடைய பத்து வருடக் கனவு. அது இப்போது
நனவாகி உள்ளது.
திண்டுக்கல்லில் நான் ஒரு சாதாரண பரதநாட்டிய ஆசிரியர்.
ஏதாவது சாதனை புரிய வேண்டும் என மனம் ஏங்கிக்
கொண்டே இருந்தது. அந்தத் தருணங்களில்தான் கடந்த
2010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது
வருடத்தில், நாட்டியப்பேரரசி பத்மா சுப்பிரமணியம்
தலைமையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பரத நாட்டிய
நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன். அதையே முன் மாதிரியாக
வைத்துக்கொண்டு, அதே நிகழ்வை பிரம்மாண்டப்படுத்தி
உலக சாதனை புரிய நினைத்தேன். அதற்காகக் கடந்த மூன்று
ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் சுற்றிவந்தேன்.
தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று நான்
அலைந்து திரிந்த பயணத்தில், ஒவ்வொரு அறிமுகமாகத்தான்
எனக்கு லஷ்மன் ஸ்ருதியும் பழக்கம் ஆனார்கள்.
-
---------------------------------------
-
நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக
விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்..
பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை
நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில்
‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள்,
பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள்,
காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து
குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம்.
அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன்
ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த
இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி
தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால்
(லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது
என்றேன்.
அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை
பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித
ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான
5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன்.
அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும்,
பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர்.
முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்..
ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும்
இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.
-
--------------------------------------------
இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும்,
என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ்
உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும்
எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான்
இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ்
பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம்.
அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய
ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற
பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம்.
இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி
உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு
கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம்
பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.
'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில
நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை,
அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக
அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில்
மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை,
இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள்.
இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து,
வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார்.
-
----------------------------------
ரா.வளன்
நன்றி- விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது
பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை
மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின்
மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு
உண்டு.
இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை,
பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது.
தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில்,
இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,
4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக
சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.
கின்னஸ் சாதனை
ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி
இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ்
பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை'
நிகழ்ச்சியை நடத்தினர்.
உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை
மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு,
நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க;
4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை
நிகழ்த்தினர்.
நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச்
சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின்
பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத
சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.
-
----------------------------------------
வாவ் ! வாழ்த்துகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக
விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்..
பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை
நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில்
‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள்,
பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள்,
காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து
குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம்.
அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன்
ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த
இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி
தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால்
(லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது
என்றேன்.
அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை
பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித
ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான
5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன்.
அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும்,
பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர்.
முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்..
ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும்
இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.
-
--------------------------------------------
ம்ம் .. மிகவும் கடினமான பணி தான் ! ....அத்தனை கலைஞர்களையும் ஒரு இடத்தில் கூட வைப்பது என்பது மிகவும் கஷ்டம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239138ayyasamy ram wrote:
இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும்,
என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ்
உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும்
எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான்
இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ்
பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம்.
அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய
ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற
பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம்.
இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி
உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு
கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம்
பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.
'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில
நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை,
அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக
அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில்
மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை,
இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள்.
இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து,
வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார்.
-
----------------------------------
ரா.வளன்
நன்றி- விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|