புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
37 Posts - 49%
heezulia
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
17 Posts - 2%
prajai
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நல்ல Whatsup பகிர்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 10:36 am

ஒரு நல்ல Whatsup பகிர்வு!


நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.

ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.

உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.

ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:33 pm

அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:35 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 5:44 pm

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

மிகவும் உண்மை.
சிலரின் சில விஷயங்கள் தெரியாது இருப்பதால்தான்
இன்றும் சிலரை சீலர்களாகவே பார்க்கிறோம்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:56 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி  பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239091

செய்யும் தவறுக்கு சாட்சி இல்லாமல் இருப்பவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் .

அந்த வாக்கியம் தவறாதான் தோணுது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 6:06 pm

செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 6:44 pm

T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 17, 2017 8:11 pm

வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:35 am

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1239105

ம்ம்.. ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:36 am

ayyasamy ram wrote:வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1239108

சூப்பர் கதை ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக