புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த தவறை செஞ்சுடாதீங்க!
Page 1 of 1 •
நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
ஸ்வர்ணலதா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மாகடி
சாலை (பெங்களூர்) கிளையில் அசிஸ்டென்ட் ஜெனரல்
மேனேஜராக பணிபுரிபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக
காலை 9 மணிக்கு பெங்களூர் பாஸ்யம் சர்க்கிள் பஸ் ஸ்டாப்பில்,
பி.எம்.டி.சி. டவுன் பஸ்ஸில் ஏறினார். ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
இவருக்கு அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவர் பெயர்
அபி.சில நிமிடங்களுக்குப் பின் அபி ரகசியமாக ஸ்வர்ணலதாவின்
ஹேண்ட் பேக்கில் கைவிட்டு அதில் இருந்த மணிபர்ஸை எடுத்துக்
கொண்டார்.
உடனே வந்த பஸ் ஸ்டாப்பில் அவசர அவசரமாக இறங்கி விட்டார்.
இறங்கிய அபி எடுத்த ஸ்வர்ணலதாவின் பர்ஸை திறந்து பார்த்தார்.
அதில் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவற்றை காதிதத்தால் சுற்றி
அதில் இரு ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர்களும் எழுதி இருந்தன.
சர்க்கரையை எதிர்பார்த்து அல்வா கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதனால் உடனே அவற்றை பயன்படுத்தி பணம் எடுக்க ஏ.டி.எம்-ஐ
தேடினார். சற்றுத் தள்ளி பேங்க் ஆஃப் ஹைதராபாத்தின் ஏ.டி.எம்.
இருந்தது. அதனுள் சென்று கிடு கிடு என கார்டுகளை பயன்படுத்தி
பணம் எடுக்க ஆரம்பித்தார்.
20 நிமிடங்களில் இரு கார்டுகளின் மூலம் 93,500 ரூபாய் எடுத்து
விட்டார்.இதெல்லாம் உடனுக்குடன் ஸ்வர்ணலதாவின் கணவர்
மொபைலுக்கு தகவலாக சென்றன.
திகைத்த அவர் உடனே மனைவியை போனில் அழைத்து
விஷயத்தைக் கூற ஸ்வர்ணலதா திடுக்கிட்டார். உடனே
ஹேண்ட்பேக்கை செக் செய்ய உள்ளே பர்ஸ் இல்லை.
அதிர்ச்சியடைந்த ஸ்வர்ணலதா உடனே வங்கிக்கு போன் செய்து
தன் கார்டுகளை ‘பிளாக்’ செய்ய கட்டளையிட்டார். அதே சமயம்
பணம் எந்த ஏ.டி.எம்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு
பிடித்து கூறுமாறு சொன்னார்.
உடனே தகவல் வந்துவிட்டது. பணம் அருகிலுள்ள மல்லேகவுடா
சாலையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது. பேருந்தை
நிறுத்தி இறங்கிய ஸ்வர்ணலதா உடனே காவல்துறைக்கு தகவல்
தெரிவித்ததுடன் ஆட்டோ ஒன்றை பிடித்து மல்லேகவுடா சாலையில்
உள்ள ஹைதராபாத் வங்கி ஏ.டி.எம்-க்கு சென்றார்.நேராக
ஏ.டி.எம்-க்குள் சென்ற ஸ்வர்ணலதா அங்கு இருந்த அபியின்
கையிலிருந்த ஏ.டி.எம் கார்டுகளை பிடுங்கிக் கொண்டார்.
உடனே அபி ஓட எத்தனிக்க, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த
ஏ.டி.எம். காவலாளி அபியை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்.
நடப்பதைப் பார்த்து மக்கள் அங்கு கூட ஸ்வர்ணலதா நடந்ததை
கூறினார்.
உடனே ஏ.டி.எம். காவலாளி கதவை திறக்க அபியை மக்கள்
பிடித்து தர்ம அடி கொடுத்து, அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில்
கட்டி விட்டனர். ராஜாஜி நகர் காவல்துறையினர் வந்து அந்தப்
பெண்ணை கைது செய்தனர். பணமும் மீண்டது.
அபி, தான் மைசூரிலிருந்து வந்ததாகவும், செலவு செய்ய பணம்
இல்லாததால்தான் பிக்பாக்கெட் செய்ததாகவும் கூறினார்.
அவரை சோதித்த போலீஸ், அவரிடமிருந்த ஐ.டி. கார்டை
சோதித்தபோது, அதில் பனசங்கரி பகுதியின் வீடு முகவரி இருக்க,
அங்கு போய் விசாரித்த போது அங்கு ஒருவர் 10 வருடங்களாக
தொடர்ந்து வசித்து வருவதாகவும், ஆக அந்த ஐ.டி. கார்டு முகவரியே
போலி என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
ஒரு வங்கியின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பெண் அதிகாரி
ஏ.டி.எம். கார்டுடன் பின்நம்பர்களையும் எழுதி காகிதத்தில் வைத்துக்
கொண்டார் என்பதுதான்.
இது சரியா? ஆக திருட்டுக்கு இதுவே ஒரு உதவியாக மாறிவிட்டது.
மேலும் சிலர் ஏ.டி.எம். கார்டுகளிலேயே, மறந்து விடும் என
பின்நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய
தப்பு என்பதை இந்த உண்மை சம்பவத்தை படித்ததும் தெரிந்து
கொள்வார்கள் என நம்புவோம்.
-
------------------------------------------
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்
தினகரன்
வாசகர் பகுதி
ஸ்வர்ணலதா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மாகடி
சாலை (பெங்களூர்) கிளையில் அசிஸ்டென்ட் ஜெனரல்
மேனேஜராக பணிபுரிபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக
காலை 9 மணிக்கு பெங்களூர் பாஸ்யம் சர்க்கிள் பஸ் ஸ்டாப்பில்,
பி.எம்.டி.சி. டவுன் பஸ்ஸில் ஏறினார். ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
இவருக்கு அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவர் பெயர்
அபி.சில நிமிடங்களுக்குப் பின் அபி ரகசியமாக ஸ்வர்ணலதாவின்
ஹேண்ட் பேக்கில் கைவிட்டு அதில் இருந்த மணிபர்ஸை எடுத்துக்
கொண்டார்.
உடனே வந்த பஸ் ஸ்டாப்பில் அவசர அவசரமாக இறங்கி விட்டார்.
இறங்கிய அபி எடுத்த ஸ்வர்ணலதாவின் பர்ஸை திறந்து பார்த்தார்.
அதில் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவற்றை காதிதத்தால் சுற்றி
அதில் இரு ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர்களும் எழுதி இருந்தன.
சர்க்கரையை எதிர்பார்த்து அல்வா கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதனால் உடனே அவற்றை பயன்படுத்தி பணம் எடுக்க ஏ.டி.எம்-ஐ
தேடினார். சற்றுத் தள்ளி பேங்க் ஆஃப் ஹைதராபாத்தின் ஏ.டி.எம்.
இருந்தது. அதனுள் சென்று கிடு கிடு என கார்டுகளை பயன்படுத்தி
பணம் எடுக்க ஆரம்பித்தார்.
20 நிமிடங்களில் இரு கார்டுகளின் மூலம் 93,500 ரூபாய் எடுத்து
விட்டார்.இதெல்லாம் உடனுக்குடன் ஸ்வர்ணலதாவின் கணவர்
மொபைலுக்கு தகவலாக சென்றன.
திகைத்த அவர் உடனே மனைவியை போனில் அழைத்து
விஷயத்தைக் கூற ஸ்வர்ணலதா திடுக்கிட்டார். உடனே
ஹேண்ட்பேக்கை செக் செய்ய உள்ளே பர்ஸ் இல்லை.
அதிர்ச்சியடைந்த ஸ்வர்ணலதா உடனே வங்கிக்கு போன் செய்து
தன் கார்டுகளை ‘பிளாக்’ செய்ய கட்டளையிட்டார். அதே சமயம்
பணம் எந்த ஏ.டி.எம்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு
பிடித்து கூறுமாறு சொன்னார்.
உடனே தகவல் வந்துவிட்டது. பணம் அருகிலுள்ள மல்லேகவுடா
சாலையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது. பேருந்தை
நிறுத்தி இறங்கிய ஸ்வர்ணலதா உடனே காவல்துறைக்கு தகவல்
தெரிவித்ததுடன் ஆட்டோ ஒன்றை பிடித்து மல்லேகவுடா சாலையில்
உள்ள ஹைதராபாத் வங்கி ஏ.டி.எம்-க்கு சென்றார்.நேராக
ஏ.டி.எம்-க்குள் சென்ற ஸ்வர்ணலதா அங்கு இருந்த அபியின்
கையிலிருந்த ஏ.டி.எம் கார்டுகளை பிடுங்கிக் கொண்டார்.
உடனே அபி ஓட எத்தனிக்க, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த
ஏ.டி.எம். காவலாளி அபியை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்.
நடப்பதைப் பார்த்து மக்கள் அங்கு கூட ஸ்வர்ணலதா நடந்ததை
கூறினார்.
உடனே ஏ.டி.எம். காவலாளி கதவை திறக்க அபியை மக்கள்
பிடித்து தர்ம அடி கொடுத்து, அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில்
கட்டி விட்டனர். ராஜாஜி நகர் காவல்துறையினர் வந்து அந்தப்
பெண்ணை கைது செய்தனர். பணமும் மீண்டது.
அபி, தான் மைசூரிலிருந்து வந்ததாகவும், செலவு செய்ய பணம்
இல்லாததால்தான் பிக்பாக்கெட் செய்ததாகவும் கூறினார்.
அவரை சோதித்த போலீஸ், அவரிடமிருந்த ஐ.டி. கார்டை
சோதித்தபோது, அதில் பனசங்கரி பகுதியின் வீடு முகவரி இருக்க,
அங்கு போய் விசாரித்த போது அங்கு ஒருவர் 10 வருடங்களாக
தொடர்ந்து வசித்து வருவதாகவும், ஆக அந்த ஐ.டி. கார்டு முகவரியே
போலி என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
ஒரு வங்கியின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பெண் அதிகாரி
ஏ.டி.எம். கார்டுடன் பின்நம்பர்களையும் எழுதி காகிதத்தில் வைத்துக்
கொண்டார் என்பதுதான்.
இது சரியா? ஆக திருட்டுக்கு இதுவே ஒரு உதவியாக மாறிவிட்டது.
மேலும் சிலர் ஏ.டி.எம். கார்டுகளிலேயே, மறந்து விடும் என
பின்நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய
தப்பு என்பதை இந்த உண்மை சம்பவத்தை படித்ததும் தெரிந்து
கொள்வார்கள் என நம்புவோம்.
-
------------------------------------------
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்
தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அறிவின்மையின் உச்சம்
இவர்களெல்லாம் வங்கியின் உயர் அதிகாரிகள்.
ரமணியன்
இவர்களெல்லாம் வங்கியின் உயர் அதிகாரிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ATM Secret Number -ஐ அடிக்கடி மாற்றக்கூடாது . மனப்பாடமாக வைத்துக் கொள்ளவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... நல்ல காலம் உடனடியாக செயல் பட்டு திருடியை பிடித்துவிட்டார்கள்.........என்றாலும் அவர் வங்கி ஊழியர் என்பதால் தான் இத்தனை துரிதமாக போன் இல் விவரம் கொடுத்துள்ளனர் என்று எண்ணுகிறேன்
- Sponsored content
Similar topics
» கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|