புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நல்ல Whatsup பகிர்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 10:36 am

ஒரு நல்ல Whatsup பகிர்வு!


நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.

ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.

உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.

ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:33 pm

அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:35 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 5:44 pm

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

மிகவும் உண்மை.
சிலரின் சில விஷயங்கள் தெரியாது இருப்பதால்தான்
இன்றும் சிலரை சீலர்களாகவே பார்க்கிறோம்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:56 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி  பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239091

செய்யும் தவறுக்கு சாட்சி இல்லாமல் இருப்பவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் .

அந்த வாக்கியம் தவறாதான் தோணுது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 6:06 pm

செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 6:44 pm

T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 17, 2017 8:11 pm

வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:35 am

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1239105

ம்ம்.. ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:36 am

ayyasamy ram wrote:வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1239108

சூப்பர் கதை ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக