புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
59 Posts - 58%
heezulia
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
58 Posts - 60%
heezulia
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவமும், திருநீறும்! Poll_c10தவமும், திருநீறும்! Poll_m10தவமும், திருநீறும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவமும், திருநீறும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 17, 2017 6:36 am

தவமும், திருநீறும்! 8GqgyvAuTFqHBdzWy2vz+e_1491901895
-
விபூதி என்ற சொல்லுக்கு, ஐஸ்வர்யம் என்று பொருள்;
அதனால் தான் விபூதியை, திருநீறு என்கிறோம்.

விபூதியின் பெருமை குறித்து, ‘மந்திரமாவது நீறு…’ என,
பதிகமே பாடியிருக்கிறார், திருஞான சம்பந்தர்.
தமிழில் உள்ள சதக நூல்கள் பலவும், திருநீற்றின்
மகிமையை விரிவாக பேசுகின்றன.

ஒருசமயம், சிவபெருமானிடம், பார்வதி தேவி, ‘பெருமானே…
விபூதி பூசுவதில் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்க
காரணம் என்ன?’ என்று கேட்க, தேவிக்கு, சிவபெருமான்
கூறிய கதை இது:

பிருகு வம்சத்தில் பிறந்த வேதியர் ஒருவர், கோடை காலத்தில்,
பஞ்சாக்கினி மத்தியிலும், பனிக்காலத்தில், குளிர்ந்த நீரிலும்
மற்றும் மழைக்காலத்தில் ஆகாயத்தை நோக்கி நின்றபடியும்
கடும் தவம் செய்தார்.

பசி எடுத்தால், அதுவும், மாலைப் பொழுதில் மட்டும்
சிறிதளவே உணவு உண்டு வந்தார். அவருடைய கடுந்தவத்தை
கண்டு, பறவைகள் எல்லாம் பரிவோடு, பழங்களை கொண்டு
வந்து, அவர் முன் வைத்தன; சிங்கம் மற்றும் புலி போன்ற
கொடிய விலங்குகள் கூட, எவ்விதமான அச்சமுமின்றி, அவர்
முன் சஞ்சரித்தன.

நாளாக நாளாக, பழங்களைக் கூட தவிர்த்து, இலைகளை
மட்டுமே உண்டார். அதனால், அவருக்கு, பர்ணாதர் என்ற
பெயர் உண்டானது. பர்ணம் என்றால், இலை.

ஒருநாள், பர்ணாதர், தர்பை புல்லை பறிக்கும் போது,
அவருடைய கையிலிருந்து, ரத்தம் ஒழுகத் துவங்கியது.
அதைப் பார்த்த பர்ணாதர், ‘ஆஹா… என் தவம் கை கூடியது…’
என்று ஆனந்தக் கூத்தாடினார்.

அதைக்கண்டு, பறவைகளும், விலங்குகளும் பயந்து ஓடின.

சிவபெருமான் ஒரு அந்தணரைப் போன்று அவர் முன் சென்று,
‘பர்ணாதா… ஏன் இப்படி குதிக்கிறாய்; தவம் கைகூடிவிட்ட
அகங்காரமா… அடக்கத்தினாலேயே பிரம்மா, தவசீலர்களான
முனிவர்கள் எல்லாம், பெரும்பேறு பெற்றிருக்கின்றனர்
என்பது உனக்கு தெரியாதா…’ என்றார்.

சிவன் வாக்கை, செவியிலேயே வாங்கவில்லை, பர்ணாதர்.
அதைக்கண்ட சிவபெருமான், தன் திருக்கரங்களால்,
பர்ணாதரின் கையை தீண்டினார். அடுத்த வினாடி,
பர்ணாதரின் கையில் வழிந்த ரத்தம் நின்று, அமிர்தம் வழியத்
துவங்கியது; சில வினாடிகளில், அதுவும் நிற்க, அமிர்தத்திற்கு
பதிலாக, திருநீறு வழியத் துவங்கியது.

அந்த அற்புதத்தை கண்டு வியந்து, அந்தணரின் திருவடிகளில்
சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, ‘சுவாமி… தாங்கள் யார்;
தயவுசெய்து உண்மையை கூறுங்கள்…’ என, வேண்டினார்.

அவருக்கு காட்சியளித்த சிவபெருமான், ‘பர்ணாதா…
உன் தவம் கண்டு மகிழ்ந்தேன்; அதன் காரணமாகவே,
இவ்வாறு விபூதியை உருவாக்கினேன்; நீ, கணாதிபர்களில்
ஒருவனாக ஆவாய்…’ என, வரம் கொடுத்தார்.

இவ்வரலாற்றை, பார்வதிதேவியிடம் விவரித்த சிவபெருமான்,
‘தேவி… தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே
மேன்மை பெறுகின்றனர்…’ என, விபூதியின் மகிமையை,
விரிவாக கூறினார்.

தவம் செய்பவர்களை தேடி, தெய்வம் வந்து அருள் புரியும்
என்பதை விளக்கும் வரலாறு இது!

——————————
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக