புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
1 Post - 50%
heezulia
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
284 Posts - 45%
heezulia
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
20 Posts - 3%
prajai
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
7 Posts - 1%
mruthun
"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_m10"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்"


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 11:00 am

"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்"

"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" LaE8D1IHTte1dzQHCNVP+IMG-20170412-WA0050


கிருஷ்ணா, கிருஷ்ணா! என்று பகவான் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் இதய நோய் குணமாவதோடு புண்ணியமும் கிடைக்கும். இதய நோய் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் போது சில மாத்திரகளை நாக்கை மடித்து வைத்துக் கொல்லச் செய்வர். ஏனெனில் நாக்கு மடிவதால் இதயம் பலப்படுகிறது. நோய் குறைகிறது. கீழே உள்ள மந்திரத்தை உச்சரிக்கும் போது நாக்கு மடிந்து இதயம் பலம் பெற்று குணமடையும்.

’’பஜே வ்ரஜைக மண்டனம் ஸமஸ்த பாப கண்டனம்
ஸ்வபக்த சித்ரஞ்ஜனம் ஸவைத நந்தநந்தனம்
ஸூபிச்ச குச்ச மஸ்தகம் ஸூனாத வேணு ஹஸ்தகம்
அணங்கரங்க ஸாகரம் நமாமி கிருஷ்ண நாகரம்’’


இடைச்சேரிக்கு அலங்காரமானவரும், எல்லா பாவங்களையும் போக்குகிறவரும், எப்பொழுதும் தனது பக்தர்களின் மனதை சந்தோஷப்படுத்துகின்றவரும், நந்தகோப புத்திரரும், அழகிய மயில் தோகையை சிரஸ்ஸில் தரித்தவரும் இனிமையான சப்தத்துடன் கூடிய புல்லாங்குழலை கையில் கொண்டவரும் மன்மதனுடைய விளையாட்டிற்கு இருப்பிடமானவரும் மதுரா நகரத்தின் பாக்யமுமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

இந்த மந்திரத்தை ஜெபித்தால் இதய நோயிலிருந்து விடுபடலாம்.ஆதிசங்கரர் அருளியது.ஸ்ரீகிருஷ்னாஷ்டகம் மந்திரம்.

மனோஜகர்வமோசனம் விசாலலோல லோசனம் 
விதூதகோபலோசனம் நமாமி பத்மலோசனம் I
கராரவிந்த பூதரம் ஸ்மிதாவலோக ஸுந்தரம்
மஹேந்த்ரமானதாரணம் நமாமி க்ருஷ்ணவாரணம் II


மன்மதனுடைய கர்வத்தை போக்குகிறவரும், நீண்டதும் துரு துருத்த கண்களை உடையவரும் கோபர்களுடைய துக்கத்தை போக்குகின்றவரும் செந்தாமரைக் கண்ணனுமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன். தாமரை போன்ற கைகளால் கோவர்தன மலையைத் தூக்கியவரும் புன்சிரிப்போடு கூடிய பார்வையால் அழகு வாய்ந்தவரும் இந்திரனுடைய கர்வத்தைப் போக்கியவருமான ஸ்ரீ கிருஷ்ணனாகிற மதகஜத்தை நமஸ்கரிக்கிறேன்.

கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்ட மண்டலம்
வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி கிருஷ்ணதுர்லபம் I
யசோதயா ஸமோதயா ஸகோபயா ஸநந்தயா
யுதம் ஸுகைகதாயகம் நமாமி கோபநாயகம் II


கதம்ப (அடம்ப) புஷ்பத்தைக் காதில் குண்டலமாக தரிசித்தவரும் மிக அழகிய கன்னப்ரதேசங்களை உடையவரும் கோப கன்னிகைகளுக்குச் சிறந்த நாயகனும், கிடைப்பதற்கரிதான ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன். கோபர்களுடன் கூடியவரும் நந்தகோபருடன் கூடியவரும், சந்தோஷமான யசோதையுடன் கூடியவரும் சிறந்த சுகத்தை அளிப்பவரும் கோப நாயகருமான ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்" :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக