புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் வாங்கும் யோகம் யாருக்கு?
Page 1 of 1 •
ஒரு நாட்டின் தங்க இருப்பு அந்த நாட்டின் அரசு கஜானாவில்
(ரிசர்வ் வங்கியில்) எவ்வளவு இருக்கிறது என்ற அளவீட்டின்
அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு வீட்டில், தங்கம் தங்க வேண்டுமானால், என்ன வகையான
ஜாதக அமைப்பு இருக்கவேண்டுமென வாஸ்து ஜோதிட
நிபுணர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியைக் கேட்டோம்.
-
-
தங்கம்
நேற்றைக்கும், இன்றைக்கும், ஏன்? என்றைக்கும் மாறாத
மதிப்புமிக்க ஒரு பொருள் உண்டென்றால், அது தங்கமாகத்தான்
இருந்து மணிபாரதிவருகிறது.
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’
என்பார்கள். பெண்ணைக் கொடுப்பதாக இருந்தாலும், நமது வீட்டுக்கு
மருமகளாக பெண்ணை எடுப்பதாக இருந்தாலும் பொன் நகைகளின்
அடிப்படையில்தான் முடிவு செய்கின்றோம்.
இந்த அணுகுமுறை சரியோ தவறோ இதுதான் நடைமுறையில்
இருந்து வருகின்றது.
தங்கமே தங்கம்
உலக அரங்கில் தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
தென் ஆப்பிரிக்கா. இயற்கையாகவே இங்கு தங்கம் அதிக அளவில்
கிடைக்கிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில்
தங்கம் கிடைக்கிறது.
-
----------------------------------------------
(ரிசர்வ் வங்கியில்) எவ்வளவு இருக்கிறது என்ற அளவீட்டின்
அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு வீட்டில், தங்கம் தங்க வேண்டுமானால், என்ன வகையான
ஜாதக அமைப்பு இருக்கவேண்டுமென வாஸ்து ஜோதிட
நிபுணர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியைக் கேட்டோம்.
-
-
தங்கம்
நேற்றைக்கும், இன்றைக்கும், ஏன்? என்றைக்கும் மாறாத
மதிப்புமிக்க ஒரு பொருள் உண்டென்றால், அது தங்கமாகத்தான்
இருந்து மணிபாரதிவருகிறது.
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’
என்பார்கள். பெண்ணைக் கொடுப்பதாக இருந்தாலும், நமது வீட்டுக்கு
மருமகளாக பெண்ணை எடுப்பதாக இருந்தாலும் பொன் நகைகளின்
அடிப்படையில்தான் முடிவு செய்கின்றோம்.
இந்த அணுகுமுறை சரியோ தவறோ இதுதான் நடைமுறையில்
இருந்து வருகின்றது.
தங்கமே தங்கம்
உலக அரங்கில் தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
தென் ஆப்பிரிக்கா. இயற்கையாகவே இங்கு தங்கம் அதிக அளவில்
கிடைக்கிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில்
தங்கம் கிடைக்கிறது.
-
----------------------------------------------
-
தங்கமே தங்கம்
பத்து கிராம் சுத்த தங்கத்தில் (அதாவது 24 காரட் தங்கத்தில்)
ஒரு கிராம் தாமிரம் கலந்து ஆபரணத் தங்கமாக மாற்றிடலாம்.
இதனைக் கொண்டு, பெண்களுக்கு பல நகைகளை செய்திடலாம்.
தங்க யோகம்
தங்கம் ஒருவர் இல்லத்தில் தங்க வேண்டுமானால், ஒருவரது
ஜனன காலத்தில் என்ன வகையான யோகம் இருக்கவேண்டும்
எனப் பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான்
தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும்
இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம்,
நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால்,
இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.
குருவானவர் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும்
தங்கம் வாங்கும் யோகம் உண்டு என ஜோதிட நூல்கள்
கூறுகின்றன.
ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர்
குரு சாரம் பெற்றிருந்தாலும், 5-ம் வீட்டில் உள்ள கிரகம் 2-ம்
வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2-ம் வீட்டில்
இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில்
லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
-
---------------------------------------------
-
ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து
இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம்
பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச்
சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும்
ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள்.
நாம் தங்கநகைகளைப் பல்வேறு நோக்கங்களுக்காக வாங்கிப்
பயன்படுத்துவோம். வேறு தொழில் முதலீட்டுக்காக நகைகளை
வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை
நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக
இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம்
பெறலாம்.
அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை
மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை
அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி
இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல்
கொடுப்பது கூடாது.
திருமகள் கொட்டும் பொற்காசுகள் உள்ள படத்தை எப்போதும்
வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.
-
-----------------------------
-எஸ்.கதிரேசன்
விகடன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அட்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் , அன்றுமுதல் வீட்டில் தங்க மழைதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தங்க நகை வாங்குவோருக்கு பெரும்பாலான
நகைக்கடைகளில் பில் வழங்கவதில்லை!
-
எஸ்டிமேட் ஸ்லிப்.தான் பில் போல தருவார்கள்
-
பில் போட்டால் 1% வரி சேர்க்க வேண்டும்.
புதிய வாடிக்கையாளர் என்றால் பில் வேண்டுமா
எனக் கேட்பார்கள்...
-
அவர்களும் வரித்தொகை கழிவு ஆதாயம் கிடைக்கும்
என்பதால், பில் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்...
-
இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்
-
மேலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மதிப்பிற்கு
நகை வாங்கினால், வங்கி செக், தான் பெறப்படும்
அல்லது கேஷ் இல்லாத பரிவர்த்தனைதான் என்பதை\
உறுதிப்படுத்த வேண்டும்
-
-------------------------------------
நகைக்கடைகளில் பில் வழங்கவதில்லை!
-
எஸ்டிமேட் ஸ்லிப்.தான் பில் போல தருவார்கள்
-
பில் போட்டால் 1% வரி சேர்க்க வேண்டும்.
புதிய வாடிக்கையாளர் என்றால் பில் வேண்டுமா
எனக் கேட்பார்கள்...
-
அவர்களும் வரித்தொகை கழிவு ஆதாயம் கிடைக்கும்
என்பதால், பில் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்...
-
இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்
-
மேலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மதிப்பிற்கு
நகை வாங்கினால், வங்கி செக், தான் பெறப்படும்
அல்லது கேஷ் இல்லாத பரிவர்த்தனைதான் என்பதை\
உறுதிப்படுத்த வேண்டும்
-
-------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
11 கிராம் தங்கத்துடன் 1 கிராம் செம்பு கலக்க
அதுவே 22 கேரட் ஆகிறது.
அதாவது 22 கிராம் சுத்த தங்கம் 2 கிராம் செம்புடன் சேரும்போது
அதுவே 22 கேரட் என சொல்லப் படுகிறது.
10 கிராமுக்கு 1 கிராம் என்பது சரியில்லை.
ரமணியன்
அதுவே 22 கேரட் ஆகிறது.
அதாவது 22 கிராம் சுத்த தங்கம் 2 கிராம் செம்புடன் சேரும்போது
அதுவே 22 கேரட் என சொல்லப் படுகிறது.
10 கிராமுக்கு 1 கிராம் என்பது சரியில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
தங்கமே தங்கம்
பத்து கிராம் சுத்த தங்கத்தில் (அதாவது 24 காரட் தங்கத்தில்)
ஒரு கிராம் தாமிரம் கலந்து ஆபரணத் தங்கமாக மாற்றிடலாம்.
இதனைக் கொண்டு, பெண்களுக்கு பல நகைகளை செய்திடலாம்.
தங்க யோகம்
தங்கம் ஒருவர் இல்லத்தில் தங்க வேண்டுமானால், ஒருவரது
ஜனன காலத்தில் என்ன வகையான யோகம் இருக்கவேண்டும்
எனப் பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான்
தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும்
இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம்,
நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால்,
இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.
குருவானவர் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும்
தங்கம் வாங்கும் யோகம் உண்டு என ஜோதிட நூல்கள்
கூறுகின்றன.
ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர்
குரு சாரம் பெற்றிருந்தாலும், 5-ம் வீட்டில் உள்ள கிரகம் 2-ம்
வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2-ம் வீட்டில்
இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில்
லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
-
---------------------------------------------
நல்ல விவரங்கள் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து
இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம்
பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச்
சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும்
ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள்.
நாம் தங்கநகைகளைப் பல்வேறு நோக்கங்களுக்காக வாங்கிப்
பயன்படுத்துவோம். வேறு தொழில் முதலீட்டுக்காக நகைகளை
வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை
நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக
இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம்
பெறலாம்.
அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை
மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை
அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி
இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல்
கொடுப்பது கூடாது.
திருமகள் கொட்டும் பொற்காசுகள் உள்ள படத்தை எப்போதும்
வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.
-
-----------------------------
-எஸ்.கதிரேசன்
விகடன்
வளையல்கள் கண்ணைப் பறிக்கின்றன
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:அட்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் , அன்றுமுதல் வீட்டில் தங்க மழைதான் !
அப்படியென்று இல்லை ஐயா, என்று நம்மிடம் பணம் இருக்கிறதோ அன்றே நல்ல நாள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238782ayyasamy ram wrote:தங்க நகை வாங்குவோருக்கு பெரும்பாலான
நகைக்கடைகளில் பில் வழங்கவதில்லை!
-
எஸ்டிமேட் ஸ்லிப்.தான் பில் போல தருவார்கள்
-
பில் போட்டால் 1% வரி சேர்க்க வேண்டும்.
புதிய வாடிக்கையாளர் என்றால் பில் வேண்டுமா
எனக் கேட்பார்கள்...
-
அவர்களும் வரித்தொகை கழிவு ஆதாயம் கிடைக்கும்
என்பதால், பில் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்...
-
இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்
-
மேலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மதிப்பிற்கு
நகை வாங்கினால், வங்கி செக், தான் பெறப்படும்
அல்லது கேஷ் இல்லாத பரிவர்த்தனைதான் என்பதை\
உறுதிப்படுத்த வேண்டும்
-
-------------------------------------
ம்ம்.. ரொம்ப சரி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|