புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் எடுக்குது டாஸ்மாக் போராட்டம்
Page 1 of 1 •
சென்னை :
கோடைகாலத்தில் குடிநீருக்காக சாலை மறியல், முற்றுகை,
போராட்டம் நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால்,
குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்று இடுப்பிலும்,
தலையிலும் சுமந்து வரத் தயார். இதற்கு எங்கள் ஊருக்குள்
டாஸ்மாக் மதுக்கடை வரக் கூடாது. அதை எங்கள் உயிரை
கொடுத்தாவது தடுப்போம் என்று பெண்கள் உறுதியாக உள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்னைகளை
தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குறிப்பாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்
கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு அனைத்து எதிர்கட்சிகள்
மற்றும் பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 3321 கடைகளை மூடினால்
ஏற்கனவே பல லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கும் தமிழக அரசு
திவால் ஆவதை தடுக்க முடியாது. எனவே, கோர்ட் உத்தரவு படி
கடைகளை மூடியதாக கணக்கு காட்டியது தமிழக அரசு வாஸ்து
மாற்றம்: ேதசிய,மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளின்
முகப்புகளை கிழக்கு, ேமற்காக, வடக்கு தெற்காக மாற்றி
புது முகவரியில் இயங்குவது போல தமிழக அரசு அதிகாரிகள்
செட்அப் செய்தனர்.
ஆனால், உஷாரான பொதுமக்கள் கோர்ட் உத்தரவுப்படி
500 மீட்டருக்குள் கடை இருக்கக் கூடாது என்று சொல்லி கடைகள்
முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண், பெண், குழந்தைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று
பாகுபாடு இல்லாமல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கோடைகாலத்தில் குடிநீருக்காக சாலை மறியல், முற்றுகை,
போராட்டம் நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால்,
குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்று இடுப்பிலும்,
தலையிலும் சுமந்து வரத் தயார். இதற்கு எங்கள் ஊருக்குள்
டாஸ்மாக் மதுக்கடை வரக் கூடாது. அதை எங்கள் உயிரை
கொடுத்தாவது தடுப்போம் என்று பெண்கள் உறுதியாக உள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்னைகளை
தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குறிப்பாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்
கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு அனைத்து எதிர்கட்சிகள்
மற்றும் பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 3321 கடைகளை மூடினால்
ஏற்கனவே பல லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கும் தமிழக அரசு
திவால் ஆவதை தடுக்க முடியாது. எனவே, கோர்ட் உத்தரவு படி
கடைகளை மூடியதாக கணக்கு காட்டியது தமிழக அரசு வாஸ்து
மாற்றம்: ேதசிய,மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளின்
முகப்புகளை கிழக்கு, ேமற்காக, வடக்கு தெற்காக மாற்றி
புது முகவரியில் இயங்குவது போல தமிழக அரசு அதிகாரிகள்
செட்அப் செய்தனர்.
ஆனால், உஷாரான பொதுமக்கள் கோர்ட் உத்தரவுப்படி
500 மீட்டருக்குள் கடை இருக்கக் கூடாது என்று சொல்லி கடைகள்
முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண், பெண், குழந்தைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று
பாகுபாடு இல்லாமல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
குடியிருப்புக்குள் ‘குடிகெடுக்கும் கடை’:
சென்னை வேளச்சேரி
அடுத்த பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு
பகுதியில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 500-க்கும்
மேற்பட்டோர் நேற்று காலை திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடை மீது கல்வீச்சு:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம்
ஊராட்சிக்கு உட்பட்ட சாமிரெட்டிகண்டிகை குடியிருப்பு பகுதி அருகே
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு ஏற்கெனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
அவர்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு தனியார் இடத்தில் டாஸ்மாக்
கடை அமைக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம்
இரவு 9.30 மணியளவில் லாரியில் வந்த மதுபாட்டில்கள், கூலி
தொழிலாளர்கள் அந்த டாஸ்மாக் கடையையும் அப்பகுதி மக்கள்
சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.
இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு நடைபெற்றதால்,
அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பணிந்தது போலீஸ்:
சாமிரெட்டி கண்டிகை மக்கள், ‘இப்பகுதியில் டாஸ்மாக் கடை
அமைக்கக்கூடாது என நாங்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தோம்.
எனினும், எங்களின் எதிர்ப்பையும் மீறி, இங்கு டாஸ்மாக் கடையை
அதிகாரிகள் அமைத்திருக்கின்றனர்.
இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும்.
அக்கடைக்கு வந்த மதுபானங்களையும் திரும்ப எடுத்து செல்ல
வேண்டும்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.
-
இதையடுத்து அக்கடைக்கு மதுபானங்கள் ஏற்றி வந்த லாரியை
போலீசார் திருப்பி அனுப்பினர்.
பெருங்குடியில் பெண்கள் கைது:
சென்னை மாநகராட்சி 14வது மண்டலம் 184வது வார்டுக்கு உட்பட்ட
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் டாஸ்மாக் கடைக்கான
கட்டுமான பணி நடந்து வருகிறது. இதையறிந்து அப்பகுதியை சேர்ந்த
50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லுக்குட்டை
பகுதியில் நேற்று காலை திரண்டனர்.
அங்கு வந்த போலீசார் ேபாராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட
நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து கந்தன்சாவடியில் உள்ள
திருமணமண்டபத்தில் வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கல் வீச்சு; ஊழியர்கள் ஓட்டம்
சென்னை வண்டலூர் அடுத்து வேங்கடமங்கலம் ஊராட்சியில்
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அப்பகுதி
பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி வேங்கடமங்கலம்
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கே
நேற்று முன் தினம் இரவு லாரி மூலம் மதுபானங்கள் இறக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட
பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் பெண்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்த சிலர் கடையில்
இருந்த மதுபாட்டில்களை அடித்து உடைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து பெண்கள் கூறியதாவது:
எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை. சிறைக்கு செல்லவும்
தயார். எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு, எதிர்காலம் எங்கள்
குடும்பம்தான் முக்கியம்.
இதற்கு முன்பு எங்கள் பாட்டி, அம்மாக்கள் குடிநீருக்காக போராட்டம்
நடத்தினர். இப்போது நாங்கள் மது கூடாது என்பதற்காக போராட்டம்
நடத்துகிறோம் என்றனர்.
-
-------------------------------
தினகரன்
- Sponsored content
Similar topics
» மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» 'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்
» அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்
» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» 'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்
» அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|