புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் எடுக்குது டாஸ்மாக் போராட்டம்
Page 1 of 1 •
சென்னை :
கோடைகாலத்தில் குடிநீருக்காக சாலை மறியல், முற்றுகை,
போராட்டம் நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால்,
குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்று இடுப்பிலும்,
தலையிலும் சுமந்து வரத் தயார். இதற்கு எங்கள் ஊருக்குள்
டாஸ்மாக் மதுக்கடை வரக் கூடாது. அதை எங்கள் உயிரை
கொடுத்தாவது தடுப்போம் என்று பெண்கள் உறுதியாக உள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்னைகளை
தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குறிப்பாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்
கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு அனைத்து எதிர்கட்சிகள்
மற்றும் பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 3321 கடைகளை மூடினால்
ஏற்கனவே பல லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கும் தமிழக அரசு
திவால் ஆவதை தடுக்க முடியாது. எனவே, கோர்ட் உத்தரவு படி
கடைகளை மூடியதாக கணக்கு காட்டியது தமிழக அரசு வாஸ்து
மாற்றம்: ேதசிய,மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளின்
முகப்புகளை கிழக்கு, ேமற்காக, வடக்கு தெற்காக மாற்றி
புது முகவரியில் இயங்குவது போல தமிழக அரசு அதிகாரிகள்
செட்அப் செய்தனர்.
ஆனால், உஷாரான பொதுமக்கள் கோர்ட் உத்தரவுப்படி
500 மீட்டருக்குள் கடை இருக்கக் கூடாது என்று சொல்லி கடைகள்
முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண், பெண், குழந்தைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று
பாகுபாடு இல்லாமல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கோடைகாலத்தில் குடிநீருக்காக சாலை மறியல், முற்றுகை,
போராட்டம் நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால்,
குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்று இடுப்பிலும்,
தலையிலும் சுமந்து வரத் தயார். இதற்கு எங்கள் ஊருக்குள்
டாஸ்மாக் மதுக்கடை வரக் கூடாது. அதை எங்கள் உயிரை
கொடுத்தாவது தடுப்போம் என்று பெண்கள் உறுதியாக உள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்னைகளை
தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குறிப்பாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்
கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு அனைத்து எதிர்கட்சிகள்
மற்றும் பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 3321 கடைகளை மூடினால்
ஏற்கனவே பல லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கும் தமிழக அரசு
திவால் ஆவதை தடுக்க முடியாது. எனவே, கோர்ட் உத்தரவு படி
கடைகளை மூடியதாக கணக்கு காட்டியது தமிழக அரசு வாஸ்து
மாற்றம்: ேதசிய,மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளின்
முகப்புகளை கிழக்கு, ேமற்காக, வடக்கு தெற்காக மாற்றி
புது முகவரியில் இயங்குவது போல தமிழக அரசு அதிகாரிகள்
செட்அப் செய்தனர்.
ஆனால், உஷாரான பொதுமக்கள் கோர்ட் உத்தரவுப்படி
500 மீட்டருக்குள் கடை இருக்கக் கூடாது என்று சொல்லி கடைகள்
முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண், பெண், குழந்தைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று
பாகுபாடு இல்லாமல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
குடியிருப்புக்குள் ‘குடிகெடுக்கும் கடை’:
சென்னை வேளச்சேரி
அடுத்த பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு
பகுதியில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 500-க்கும்
மேற்பட்டோர் நேற்று காலை திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடை மீது கல்வீச்சு:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம்
ஊராட்சிக்கு உட்பட்ட சாமிரெட்டிகண்டிகை குடியிருப்பு பகுதி அருகே
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு ஏற்கெனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
அவர்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு தனியார் இடத்தில் டாஸ்மாக்
கடை அமைக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம்
இரவு 9.30 மணியளவில் லாரியில் வந்த மதுபாட்டில்கள், கூலி
தொழிலாளர்கள் அந்த டாஸ்மாக் கடையையும் அப்பகுதி மக்கள்
சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.
இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு நடைபெற்றதால்,
அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பணிந்தது போலீஸ்:
சாமிரெட்டி கண்டிகை மக்கள், ‘இப்பகுதியில் டாஸ்மாக் கடை
அமைக்கக்கூடாது என நாங்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தோம்.
எனினும், எங்களின் எதிர்ப்பையும் மீறி, இங்கு டாஸ்மாக் கடையை
அதிகாரிகள் அமைத்திருக்கின்றனர்.
இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும்.
அக்கடைக்கு வந்த மதுபானங்களையும் திரும்ப எடுத்து செல்ல
வேண்டும்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.
-
இதையடுத்து அக்கடைக்கு மதுபானங்கள் ஏற்றி வந்த லாரியை
போலீசார் திருப்பி அனுப்பினர்.
பெருங்குடியில் பெண்கள் கைது:
சென்னை மாநகராட்சி 14வது மண்டலம் 184வது வார்டுக்கு உட்பட்ட
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் டாஸ்மாக் கடைக்கான
கட்டுமான பணி நடந்து வருகிறது. இதையறிந்து அப்பகுதியை சேர்ந்த
50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லுக்குட்டை
பகுதியில் நேற்று காலை திரண்டனர்.
அங்கு வந்த போலீசார் ேபாராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட
நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து கந்தன்சாவடியில் உள்ள
திருமணமண்டபத்தில் வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கல் வீச்சு; ஊழியர்கள் ஓட்டம்
சென்னை வண்டலூர் அடுத்து வேங்கடமங்கலம் ஊராட்சியில்
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அப்பகுதி
பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி வேங்கடமங்கலம்
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கே
நேற்று முன் தினம் இரவு லாரி மூலம் மதுபானங்கள் இறக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட
பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் பெண்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்த சிலர் கடையில்
இருந்த மதுபாட்டில்களை அடித்து உடைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து பெண்கள் கூறியதாவது:
எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை. சிறைக்கு செல்லவும்
தயார். எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு, எதிர்காலம் எங்கள்
குடும்பம்தான் முக்கியம்.
இதற்கு முன்பு எங்கள் பாட்டி, அம்மாக்கள் குடிநீருக்காக போராட்டம்
நடத்தினர். இப்போது நாங்கள் மது கூடாது என்பதற்காக போராட்டம்
நடத்துகிறோம் என்றனர்.
-
-------------------------------
தினகரன்
- Sponsored content
Similar topics
» மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» 'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்
» அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்
» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» 'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்
» அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|