Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
2 posters
Page 1 of 1
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
03. கடவுள் வாழ்த்து
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.
ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்
விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.
15/04/2017
*****
0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்
வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1
வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2
15/04/2017
*****
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.
ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்
விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.
15/04/2017
*****
0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்
வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1
வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2
15/04/2017
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0005. தோணியப்பர் காப்பு
(கலிவிருத்தம்)
(சிவன்: சீர்காழி தோணியப்பர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு
புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1
[தனு = உடல்]
தோணி யப்பர் துணையென் றானால்
ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
(கலிவிருத்தம்)
(சிவன்: சீர்காழி தோணியப்பர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு
புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1
[தனு = உடல்]
தோணி யப்பர் துணையென் றானால்
ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம்
(கலிவிருத்தம்)
(சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்
நோய்-களை யோகம் நோவிலா நலமிக
வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.
[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]
(தரவு கொச்சகக் கலிப்பா)
கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.
15/04/2017
*****
(கலிவிருத்தம்)
(சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்
நோய்-களை யோகம் நோவிலா நலமிக
வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.
[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]
(தரவு கொச்சகக் கலிப்பா)
கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.
15/04/2017
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஆன்மீகச் சிந்தனைகள்...!!
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
» தேவகோட்டை செய்திக் களஞ்சியம்
» பேல்பூரி கேட்டது!
» தமிழக அரசு செய்திக் குறிப்பு
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
» தேவகோட்டை செய்திக் களஞ்சியம்
» பேல்பூரி கேட்டது!
» தமிழக அரசு செய்திக் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|