புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
61 Posts - 43%
heezulia
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
9 Posts - 6%
prajai
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
21 Posts - 5%
prajai
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சந்திப்பு – கவிதை Poll_c10சந்திப்பு – கவிதை Poll_m10சந்திப்பு – கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திப்பு – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 15, 2017 5:26 am

சந்திப்பு – கவிதை LBwiaqsTafPWVzY9zqYg+2
-
இன்று என் காதலனை
அவனுடைய மனைவியுடன்
‘காற்று வெளியிடை’யில் கண்டேன்.

தவிர்க்க முற்பட்டு வேறுவழியின்றி
கண்கள் சந்தித்தன.
அவளிடம் கல்லூரித் தோழியென்றான்.

என் கழுத்திலெதையோ தேடியவள்
அவர் வரலையா என்றாள்.
அவர் உன்னுடன் வந்திருக்கிறார்
அதனால் என்னுடன் வரவில்லையெனச்
சொல்லியிருக்கலாம்தான்.
அவள் வயிறு
சற்றே மேடிட்டிருந்தது.

—————————-

– தேன்மொழி சதாசிவம்
குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 15, 2017 8:31 am

இன்றைய காலகட்டத்திற்கு என்று
வடித்த நிதரிசன கவிதை.
ரசித்தேன் சந்திப்பு – கவிதை 3838410834 சந்திப்பு – கவிதை 1571444738
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 15, 2017 9:02 am

T.N.Balasubramanian wrote:இன்றைய காலகட்டத்திற்கு என்று
வடித்த நிதரிசன கவிதை.
ரசித்தேன் சந்திப்பு – கவிதை 3838410834 சந்திப்பு – கவிதை 1571444738
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238783

இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருக்கவேண்டுமென்றால் , கடைசி இரண்டு வரிகளில் , கொஞ்சம் திருத்தம் செய்யப்பட வேண்டும் .

அவள் வயிறு
சற்றே மேடிட்டிருந்தது
என் வயிறுபோல .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 15, 2017 8:44 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இன்றைய காலகட்டத்திற்கு என்று
வடித்த நிதரிசன கவிதை.
ரசித்தேன் சந்திப்பு – கவிதை 3838410834 சந்திப்பு – கவிதை 1571444738
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238783

இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருக்கவேண்டுமென்றால் , கடைசி இரண்டு வரிகளில் , கொஞ்சம் திருத்தம் செய்யப்பட வேண்டும் .

அவள் வயிறு
சற்றே மேடிட்டிருந்தது
என் வயிறுபோல .
மேற்கோள் செய்த பதிவு: 1238786

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Sat Apr 15, 2017 11:08 pm

[quote="ayyasamy ram"]சந்திப்பு – கவிதை LBwiaqsTafPWVzY9zqYg+2
-


கவிதை நலம். குறை தெரியவில்லை. சந்தேகம் மட்டுமே. " என் கழுத்திலெதையோ தேடியவள்
அவர் வரலையா என்றாள்."  என்ற அடிகள் மூலம் இவரும் மணம்முடிந்தவர் என்பது தெரிகிறது.
அடுத்ததாக    "அவர் உன்னுடன் வந்திருக்கிறார்
அதனால் என்னுடன் வரவில்லையெனச்
சொல்லியிருக்கலாம்தான்"  என்ற அடிகள் உணர்த்துவது இருவருக்கும் ஒரே கணவர் என்பது சரிதானே.  சரியாகத்தான் இருக்கும். காரணம் மணம்முடித்துவிட்டு ஏன் " காற்று வெளியிடை" காண தனியே செல்கிறார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக