புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
2 Posts - 2%
prajai
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
12 Posts - 2%
prajai
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
9 Posts - 2%
jairam
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_m10வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 7:24 am

வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. OsvBvsmnSEaCcUwvXevH+trichy-butterfly-park
-
ஸ்ரீரங்கத்திலிருந்து மேலூர் பகுதியைக் கடந்து சென்றால்
ஜில்லெனக் காற்று வீசும் காவிரி கரையோரமாகக்
காணக் கிடைக்கிறது இந்தப் பூங்கா.

இந்தப் பக்கம் காவிரிக்கரை, அந்தப் பக்கம் கொள்ளிடக்கரை.
ஸ்ரீரங்கம் – மேலூருக்கு மேலே, முக்கொம்பு மேலணைக்குக்
கீழே அணைக்கரை என்னுமிடத்தில், மேலணைக்கட்டு
காப்புக்காட்டு பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த வண்ணத்துப்
பூச்சிப் பூங்கா.

ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி, பூங்கா இது
என்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தியேழு ஏக்கர் பரப்பளவில்,
சுமார் ஓன்பது கோடி ரூபாய்த் திட்டச் செலவில் உருவாக்கப்
பட்டுள்ளது இ

ந்தப் பூங்கா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்
கொண்டுவரப்பட்டு, அவரது ஆட்சிக் காலத்திலேயே திறந்து
வைக்கப்பட்டது. அவர் அப்போது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி
எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

வண்ணத்துப் பூச்சிகளால் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படவும்,
சுற்றுப்புற வேளாண் பயிற்கள் நன்கு வளர்ச்சிப் பெறவும்
வேண்டி அமைக்கப்பட்ட இந்தப் பூங்கா, தமிழ்நாடு அரசு வனத்
துறையின் பராமரிப்பிலும், கட்டுப்பாட்டின் கீழும் இயங்கி
வருகிறது.

————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 7:25 am

இவ்வளவு பசுமையா இருக்கும்னு நாங்க நெனச்சுக்கூட
பாக்கல. உள்ள வந்து பார்த்தா பச்சைப் பசேல்னு இருக்கு.
பூங்காவுக்கு இந்தப் பக்கம் காவிரி – அந்தப் பக்கம்
கொள்ளிடம்னு ரெண்டு பெரிய ஆறுங்க.

இத்தனைக்கும் இந்த மார்ச் மாசத்துல ஒர பொட்டுத் தண்ணி,
காவிரியிலயும் இல்ல, கொள்ளிடத்திலும் இல்ல. அப்படி
இருந்தும் பூங்கா பசுமையா கண்ணுக்குக் குளிர்ச்சியாகத்
தெரிகிறதுக்குக் காரணம், வனத்துறையினரோட பராமரிப்பும்
பூங்காவுல வேலை செய்றவங்களோட முழு உழைப்பும்தான்
என்று நற்சான்றிதழ் தருகிறார் கீதா நகர், கிங்க்ஸிலி மெட்ரிக்
பள்ளித் தமிழாசிரியர் ராஜ. இளங்கோவன்.

வண்ணத்துப் பூச்சிகள் வருகை தர வேண்டும் என்பதற்காக,
பூங்காவின் உள்ளே சுமார் முந்நூறு வகையான தாவரங்கள்
வைத்து, மிகவும் செழுமையாக வளர்க்கப்படுகின்றன.

மகரந்தம் நிறைய உள்ள ஜினியா பூச்செடிகள் ஆங்காங்கே
வளர்க்கப்பட்டுள்ளன. உன்னிச் செடி, கொரட்டல் ஏரியா,
கொன்றை வகைப் பூச்செடிகள், மேரி கோல்டு பூச்செடிகள்,
செண்பக மரம், மகிழ மரம் போன்ற வாசனை மிகுந்த பூங்கா
பூக்கும் மரங்களும் செடிகளும் வைத்து வளர்க்கப் படுகின்றன.

நாங்க நெறையப் பூங்காவுல செயற்கை நிரூற்று
பார்த்திருக்கோம். அப்படி இந்தப் பூங்காவுல நெறைய இடங்கள்ல
செயற்கை நீரூற்றுகள் அமைத்து இருக்காங்க.

அதுல ரெண்டு எடங்கள்ல உள்ள செயற்கை நீரூற்றுகள் ரொம்ப
ரொம்ப சூப்பர். ஒர நிரூற்றுல நூறு அடி உசரத்துக்கும் மேலே
தண்ணீ பீய்ச்சி அடித்துக் கீழே விழுது. அப்ப காத்து வீசுனா,
அந்த விளைவுல நிக்கற எல்லார் மேலயும், ஜில்லுனு பன்னீர்
மாதிரி தண்ணீர் தெளிக்குது.

இன்னொரு செயற்கை நிரூற்றுல ஒரே நேரத்துல தண்ணி
மேலே எழும்பி, அப்புறம் மேலேருந்து கீழாக வட்டமாகக்
கொட்டுது. அப்ப அந்த வட்டத்துக்குக் கறுக்கால வானவில்
தெரியுது. இதுவரைக்கும் வானத்துல மட்டுமே பார்த்து வந்த
வானவில்லை, நாங்க இந்த செயற்கை நீரூற்றுல பார்த்தோம்.
இதுபோல வேறு எங்கேயும் பார்த்ததில்லை.
ரொம்ப பிரமிச்சுப் போனோம் என்று கோரசாகச் சொல்கிறார்கள்
பானு, யோகேஸ்வரி, பிருந்தா ஆகிய மூவரும்.

—————————————-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 7:26 am

வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக.. 370Jq1GyTfq1UfIxAqbv+lagerstroemia-indica-srirangam-butterfly-park
-

நாமும் அதனை ரசித்துப் பார்த்து, நம் கேமராவுக்குள் சிறை
பிடித்துக் கொண்டோம். அந்த நிரூற்றில் பகலில் எல்லா
நேரங்களிலும் வானில் தெரிந்து விடாது. காலையில் ஆறு
மணியிலிருந்து எட்டு மணிக்குள், அல்லது ஒன்பது மணிக்குள்,
மாலையில் மூன்றரை அல்லது நான்கு மணியிலிருந்து
நாலரை – ஐந்தரை மணிக்குள் பல நேரங்களில் வானவில்
அந்தச் செயற்கை நீரூற்றின் பின்னணியில் நீள்வட்டக் குறுக்கு
வெட்டாகத் தெரியும்.

குறிப்பிட்ட காலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது
வந்து விழும் சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் நீரூற்றின்
தண்ணீர்ச் சிதறலின் பின்னணியில் அந்த வானவில் சில
நிமிடங்களுக்கு நமக்குக் காட்சி விருந்தாகத் தோன்றி மறைகிறது
என விளக்கம் தந்தார் வனத்துறை ரேஞ்சர் முருகேசன்.

பூங்காவின் உள்ளே ஆண்களுக்கும் பெண்களுக்கும் என நவீன
கழிவறைக் கூடங்கள். ஸ்நாக்ஸ் மற்றும் டீ ஸ்டால். பூங்காவுக்கு
வெளியே சற்று தூரத்தில் குளிர் பானக் கடைகள்.

பூங்கா நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்க தலா பத்து ரூபாய்.
சிறியவர்களுக்கு தலா ஐந்து ரூபாய். அரசுப் பள்ளிகள் சார்பாக
குழுக்களாக வரும் மாணவ – மாணவியருக்கு நுழைவு் கட்டணம்
ஏதும் வசூலிப்பதில்லை.

பூங்காவின் உள்ளே ஒரு மினி திரையரங்கம் உ.ள்ளது.
இயற்கை வளங்கள் காக்கப்படவும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
குறித்தும் வண்ணத்துப் பூச்சிகளின் தோற்றம் – வளர்ச்சி மற்றும்
அதனால் நிகழும் வேளாண்மை செழுமை குறித்தும் முப்பது
நிமிடங்கள் இயங்கும் ஒரு குறும்படம் அங்கு திறையிடப்படுகிறது.

இந்த ஏற்பாடு அரசுப் பள்ளி வேளாண் மற்றும் தோட்டக்கலை
துறை கல்லூரி மாணவ மாணவியருக்கு மட்டும்தான். இதற்கு
கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

இந்தப் பூங்கா பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டு
பதினைந்து மாதங்கள் ஆகின்றன. இதுவரை சுமார் மூன்று லட்சம்
பேர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். விடுமுறை நாட்களிலும்,
பண்டிகை தினங்களிலும் சராசரியாக ஒரு நாளைக்கு
இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் நபர்கள் வரை வந்து சென்று
கண்டுகளித்துள்ளனர் எனச் சொல்கிறார் திருச்சி மாவட்ட வன
அலுவலர் என். சதீஸ்.

தினசரி பூங்கா திறந்திருக்கும் நேரம்:
காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டுமே.
செவ்வாய் கிழமை வார விடுமுறை.
அரசு விடுமுறை செவ்வாய்க் கிழமை வந்தால், வண்ணத்துப் பூச்சிப்
பூங்காவுக்கு அன்று விடுமுறை கிடையாது.

எப்படிச் செல்வது?


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பதினொரு கி.மீ. தூரம்.
ஸ்ரீரங்கத்திலிருந்து ஏழு கி.மீ. தூரம். ஸ்ரீரங்கத்திலிருந்து வண்ணத்துப்
பூச்சி பூங்காவுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை என தனியார்
சிற்றுந்து வசதி உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து பஸ், வேன், கார், ஆட்டோ,
டூவீலர் எனப் பயணித்து மேலூர் பகுதியினைக் கடந்து வந்தால்
காவிரிக் கரையில் அமைந்துள்ளது வண்ணத்துப் பூச்சிப் பூங்கா.

மேலணை எனப்படும் முக்கொம்பிலிருந்து ஆறு கி.மீ. தூரம்.
அங்கிருந்து காவிரிக்கரையில் கிழக்குநோக்கி கார், வேன், இருசக்கர
வாகனங்களில் பூங்காவுக்கு வந்து சேரலாம்.

——————————————–

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
மங்கையர் மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக