புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
Page 1 of 1 •
விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
#1238722புதுடெல்லி :
விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்க,
தமிழக அரசு சுண்டுவிரலைக் கூட அசைக்காமல் அலட்சியப்
போக்குடன் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில்
இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘இனியும் நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது;
மாநில அரசு இதுவரை என்ன தான் நடவடிக்கை எடுத்துள்ளது
என்பதை ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி மே 2 ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும்
சுப்ரீம் ேகார்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பருவ மழை
பொய்த்துப்போனதால் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி
ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக நீரின்றி பயிர்கள் கருகியதால்
விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பயிர்கள் கருகுவதையும், விவசாயத்திற்காக வாங்கிய கடனை
செலுத்த முடியாமலும், நூற்றுக்கணக்கான விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டனர்.
இன்னமும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்கொலை சம்பவங்களை தடுக்க எந்த நடவடிக்கையும் மாநில
அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் குடும்பங்கள்
கண்ணீரில் மிதக்கின்றன.
இந்த நிலையில், பயிர்கடன்களை அரசு ரத்து செய்யவேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக
விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசும் தயாராக
இல்லை. மத்திய அரசு மீது பழி போட்டு தமிழக அரசும் தொடர்ந்து
மெத்தனமாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், பயிர்கள்
கருகியதால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துவருவதாகவும்,
விவசாயிகள் தற்கொலையை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்
கோரியும், தமிழ்நாடு பொது நல வழக்காடு மையம் சார்பில்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை
பதிவு செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிமன்றத்துக்கு
வரும் நூறு வழக்குகளில் இதையும் ஒரு வழக்காக கருதி விட
முடியாது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்னையை
தீர்ப்பதில் கோர்ட்டுக்கு மிகுந்த அக்கறை உண்டு.
சமீபகாலமாகவே நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை
அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில்
விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நடந்திருக்கிறது.
கடுமையான வறட்சி ஏற்பட்டிருப்பதாலும், விவசாய கடனில்
சிக்கியதாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு
சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை என்பதை கேட்கும் போது
மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. உணவளிக்கும் விவசாயிகள்
தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை தடுக்க வேண்டிய விஷயத்தில்
கூட தமிழக அரசு மௌனமாக அலட்சியப் போக்குடன் இருப்பது
ஆச்சர்யமளிக்கிறது.
எந்த வகையிலும் இது சரியான அணுகுமுறை அல்ல.
விவசாயிகள் தொ டர்ந்து தற்கொலை செய்வதை தடுக்கவோ,
அவர்களின் பிரச்னைகளை தீர்க்கவோ எந்த நடவடிக்கையையும்
மாநில அரசு எடுக்காதது ஏன் என்று சொல்லியாக வேண்டும்.
இப்படிப்பட்ட முக்கிய பிரச்னைகளில் கூட மாநில அரசு
மத்திய அரசு மீது காரணம் காட்டி, விவசாயிகளின் நலனில்
அக்கறை காட்டாமல் இருப்பது மிகவும் வேதனையானது.
தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க அரசு
சிறிய அளவில் முயற்சி கூட எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
தனது விவசாயிகளுக்கு கஷ்டம் என்றால் உடனே மாநில அரசு
போர்க்கால நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இனியும் அரசு விழித்து ெகாள்ளாதது மிகுந்த வேதனை
தருகிறது. விவசாயிகள் துயரை துடைக்க தமிழக அரசு இதுவரை
ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்பது குறித்த அக்கறை
எங்களுக்கு உள்ளது;
நடவடிக்கை குறித்த ஆவணங்களையும், இனி என்ன நடவடிக்கை
எடுக்க இருக்கிறது என்பது குறித்த அறிக்கையையும் மே 2ம் தேதி
தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘வங்கி அல்ல மத்திய அரசு’
தமிழகத்தில் வறட்சி நிவாரண நிதியாக ரூ.39 ஆயிரத்து 565 கோடியை
மத்திய அரசு வழங்க வேண்டுமென தமிழக அரசு கேட்டு வருகிறது.
இந்த நிதியை மத்திய அரசு வழங்காததால், மாநில அரசால் எதையும்
செய்ய முடியவில்லை என விவசாயிகளிடம் கூறி வருகிறது.
இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில்,
‘மத்திய அரசு ஒன்றும் வங்கி அல்ல. எல்லாவற்றையும் மாநில
அரசுகள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
வறட்சி முதல் கடன் தள்ளுபடி வரை அனைத்திலும் குற்றம்
சாட்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, மத்திய அரசின் உதவியை
நாடலாம். அதற்காக அனைத்துமே மத்திய அரசே செய்ய
வேண்டுமென்பதில் அர்த்தமில்லை;
மாநில அரசு தான் அக்கறை காட்டி உதவ வேண்டும்’ என்றார்.
-
----------------------------------------
தினகரன்
விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்க,
தமிழக அரசு சுண்டுவிரலைக் கூட அசைக்காமல் அலட்சியப்
போக்குடன் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில்
இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘இனியும் நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது;
மாநில அரசு இதுவரை என்ன தான் நடவடிக்கை எடுத்துள்ளது
என்பதை ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி மே 2 ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும்
சுப்ரீம் ேகார்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பருவ மழை
பொய்த்துப்போனதால் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி
ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக நீரின்றி பயிர்கள் கருகியதால்
விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பயிர்கள் கருகுவதையும், விவசாயத்திற்காக வாங்கிய கடனை
செலுத்த முடியாமலும், நூற்றுக்கணக்கான விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டனர்.
இன்னமும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்கொலை சம்பவங்களை தடுக்க எந்த நடவடிக்கையும் மாநில
அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் குடும்பங்கள்
கண்ணீரில் மிதக்கின்றன.
இந்த நிலையில், பயிர்கடன்களை அரசு ரத்து செய்யவேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக
விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசும் தயாராக
இல்லை. மத்திய அரசு மீது பழி போட்டு தமிழக அரசும் தொடர்ந்து
மெத்தனமாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், பயிர்கள்
கருகியதால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துவருவதாகவும்,
விவசாயிகள் தற்கொலையை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்
கோரியும், தமிழ்நாடு பொது நல வழக்காடு மையம் சார்பில்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை
பதிவு செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிமன்றத்துக்கு
வரும் நூறு வழக்குகளில் இதையும் ஒரு வழக்காக கருதி விட
முடியாது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்னையை
தீர்ப்பதில் கோர்ட்டுக்கு மிகுந்த அக்கறை உண்டு.
சமீபகாலமாகவே நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை
அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில்
விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நடந்திருக்கிறது.
கடுமையான வறட்சி ஏற்பட்டிருப்பதாலும், விவசாய கடனில்
சிக்கியதாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு
சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை என்பதை கேட்கும் போது
மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. உணவளிக்கும் விவசாயிகள்
தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை தடுக்க வேண்டிய விஷயத்தில்
கூட தமிழக அரசு மௌனமாக அலட்சியப் போக்குடன் இருப்பது
ஆச்சர்யமளிக்கிறது.
எந்த வகையிலும் இது சரியான அணுகுமுறை அல்ல.
விவசாயிகள் தொ டர்ந்து தற்கொலை செய்வதை தடுக்கவோ,
அவர்களின் பிரச்னைகளை தீர்க்கவோ எந்த நடவடிக்கையையும்
மாநில அரசு எடுக்காதது ஏன் என்று சொல்லியாக வேண்டும்.
இப்படிப்பட்ட முக்கிய பிரச்னைகளில் கூட மாநில அரசு
மத்திய அரசு மீது காரணம் காட்டி, விவசாயிகளின் நலனில்
அக்கறை காட்டாமல் இருப்பது மிகவும் வேதனையானது.
தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க அரசு
சிறிய அளவில் முயற்சி கூட எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
தனது விவசாயிகளுக்கு கஷ்டம் என்றால் உடனே மாநில அரசு
போர்க்கால நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இனியும் அரசு விழித்து ெகாள்ளாதது மிகுந்த வேதனை
தருகிறது. விவசாயிகள் துயரை துடைக்க தமிழக அரசு இதுவரை
ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்பது குறித்த அக்கறை
எங்களுக்கு உள்ளது;
நடவடிக்கை குறித்த ஆவணங்களையும், இனி என்ன நடவடிக்கை
எடுக்க இருக்கிறது என்பது குறித்த அறிக்கையையும் மே 2ம் தேதி
தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘வங்கி அல்ல மத்திய அரசு’
தமிழகத்தில் வறட்சி நிவாரண நிதியாக ரூ.39 ஆயிரத்து 565 கோடியை
மத்திய அரசு வழங்க வேண்டுமென தமிழக அரசு கேட்டு வருகிறது.
இந்த நிதியை மத்திய அரசு வழங்காததால், மாநில அரசால் எதையும்
செய்ய முடியவில்லை என விவசாயிகளிடம் கூறி வருகிறது.
இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில்,
‘மத்திய அரசு ஒன்றும் வங்கி அல்ல. எல்லாவற்றையும் மாநில
அரசுகள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
வறட்சி முதல் கடன் தள்ளுபடி வரை அனைத்திலும் குற்றம்
சாட்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, மத்திய அரசின் உதவியை
நாடலாம். அதற்காக அனைத்துமே மத்திய அரசே செய்ய
வேண்டுமென்பதில் அர்த்தமில்லை;
மாநில அரசு தான் அக்கறை காட்டி உதவ வேண்டும்’ என்றார்.
-
----------------------------------------
தினகரன்
Similar topics
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|