புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_c1010 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_m1010 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_c10 
5 Posts - 63%
heezulia
10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_c1010 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_m1010 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_c1010 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_m1010 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 11, 2017 6:30 am


தமிழகத்தில் இன்று 10 நகரங்களில் வெப்பநிலை
100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட்
பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி
ஒருவர் கூறும்போது, ''தமிழகத்தின் உள்பகுதி மற்றும்
கன்னியாகுமரி கடலோரப் பகுதி இடையே வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்
ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும்
புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

''வெப்பநிலையைப் பொறுத்தவரை திங்கட்கிழமை மாலை
5.30 மணி நிலவரப்படி கரூர் பரமத்தியில் 106.7, வேலூரில்
105.44, திருச்சியில் 105.26, மதுரை, பாளையங்கோட்டையில்
தலா 104, திருப்பத்தூரில் 103.64, தருமபுரியில் 103.46,
சேலத்தில் 102.74, சென்னையில் 100.58, கோவையில்
100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது'' என்று
அவர் கூறினார்.
-
தி இந்து

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 11, 2017 6:35 am

எங்க நாட்ல அப்போ அப்போ மழை பெய்து ரொம்ப குளிரா இருக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 11, 2017 8:58 pm

இப்பவே இத்தனை வெயிலா ? ............. பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 11, 2017 9:01 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்க நாட்ல அப்போ அப்போ மழை பெய்து ரொம்ப குளிரா இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1238347

ஓ பரவாயில்லையே மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 11, 2017 9:06 pm

சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 12, 2017 8:44 am

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வறுத்தெடுக்கும் வெயில்
அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி
-

10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு DL6CorGGSoOzmiLKiq6z+201704120246108486_Solar-Wind-blowing-through-the-summer-prior-to-the-start-of_SECVPF
-
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில்
வெயில் வறுத்தெடுக்கிறது.

அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து
வருகின்றனர்.
--

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:43 pm

ayyasamy ram wrote:அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வறுத்தெடுக்கும் வெயில்
அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி
-

10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு DL6CorGGSoOzmiLKiq6z+201704120246108486_Solar-Wind-blowing-through-the-summer-prior-to-the-start-of_SECVPF
-
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில்
வெயில் வறுத்தெடுக்கிறது.

அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து
வருகின்றனர்.
--
மேற்கோள் செய்த பதிவு: 1238487

அடப்பாவமே.
எனக்கு ஒரு சந்தேகம் , பெண் ஓட்டுனர்கள் மட்டுமே இம்முறையில் முகம் மூடி போகின்றனர்.
ஆண்களுக்கு அவசியம் ஏற்படுவது இல்லையோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:59 am

ayyasamy ram wrote:அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வறுத்தெடுக்கும் வெயில்
அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி
-

10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு DL6CorGGSoOzmiLKiq6z+201704120246108486_Solar-Wind-blowing-through-the-summer-prior-to-the-start-of_SECVPF
-
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில்
வெயில் வறுத்தெடுக்கிறது.

அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து
வருகின்றனர்.
--

சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 1:00 am

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வறுத்தெடுக்கும் வெயில்
அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி
-

10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு DL6CorGGSoOzmiLKiq6z+201704120246108486_Solar-Wind-blowing-through-the-summer-prior-to-the-start-of_SECVPF
-
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில்
வெயில் வறுத்தெடுக்கிறது.

அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து
வருகின்றனர்.
--
மேற்கோள் செய்த பதிவு: 1238487

அடப்பாவமே.
எனக்கு ஒரு சந்தேகம் , பெண் ஓட்டுனர்கள் மட்டுமே இம்முறையில் முகம் மூடி போகின்றனர்.
ஆண்களுக்கு அவசியம் ஏற்படுவது இல்லையோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238526

ஆண்களுக்கு கறுப்பே அழகு ஐயா..பெண்கள் கறுக்காமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 13, 2017 1:21 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வறுத்தெடுக்கும் வெயில்
அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி
-

10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு DL6CorGGSoOzmiLKiq6z+201704120246108486_Solar-Wind-blowing-through-the-summer-prior-to-the-start-of_SECVPF
-
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில்
வெயில் வறுத்தெடுக்கிறது.

அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து
வருகின்றனர்.
--
மேற்கோள் செய்த பதிவு: 1238487

அடப்பாவமே.
எனக்கு ஒரு சந்தேகம் , பெண் ஓட்டுனர்கள் மட்டுமே இம்முறையில் முகம் மூடி போகின்றனர்.
ஆண்களுக்கு அவசியம் ஏற்படுவது இல்லையோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238526

ஆண்களுக்கு கறுப்பே அழகு ஐயா..பெண்கள் கறுக்காமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1238570

சில சமயம் போகும்போது கை ஆட்டிவிட்டு போகிறார்கள்.
நமக்கு கை காட்டினார்களா ? நமக்கு பின்னல் வருகிறவர்களுக்கு கை காட்டினார்களா ?
எதிர்த்த வீட்டுப் பொண்ணா ? அடுத்தவீட்டு மாமியா ? உறவுக்கார பொண்ணா ?நண்பனின் மனைவியா என்றெல்லாம் நியாயமான சந்தேகம் வருகிறது இல்லையா?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக