புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
59 Posts - 51%
heezulia
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
45 Posts - 39%
mohamed nizamudeen
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
2 Posts - 2%
vista
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
1 Post - 1%
prajai
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
1 Post - 1%
mini
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
1 Post - 1%
balki1949
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
416 Posts - 58%
heezulia
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
243 Posts - 34%
mohamed nizamudeen
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
22 Posts - 3%
prajai
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
5 Posts - 1%
mini
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
3 Posts - 0%
Guna.D
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 09, 2017 3:17 pm

ஒரு கழுகு , தன் குஞ்சுடன் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது .

" அம்மா ! ரொம்பத் தாகமா இருக்கு ! குடிக்கத் தண்ணி வேணும் ! " என்றது குஞ்சு .

" கொஞ்சம் பொறு ! தண்ணி எங்கே இருக்குதுன்னு பார்க்கிறேன் ! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......அதோ ! அந்த வீட்டின் கொல்லைப் புறத்திலே உள்ள ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் உள்ளது ! வா ! நாம் போய்க் குடிக்கலாம் ! " என்றது தாய்க் கழுகு .


கழுகும் ,குஞ்சும் பறந்து வந்து அந்தப் பானையின் விளிம்பின் மீது அமர்ந்தன !

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது . அது கழுகுக்கும் ,அதன் குஞ்சுக்கும் எட்டவில்லை .

" அம்மா ! தண்ணி எனக்கு எட்டலையம்மா ! " என்று சொல்லி அழுதது கழுகுக் குஞ்சு .

" கவலைப் படாதே ! ஏதாவது ஒரு வழி பிறக்கும் . அதுவரையில் அந்த மரத்தின் கிளை மீது உட்கார்ந்திருப்போம் ; வா ! " என்று சொல்லி தன் குஞ்சுடன் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளை மீது அமர்ந்தது கழுகு .

சிறிது நேரம் சென்றது . அப்போது அங்கு ஒரு காகம் வந்தது . அதுவும் தண்ணீரைத் தேடி அலைந்து களைத்திருந்தது . பானையின் மேலே ஏறி நின்று பார்த்தது .

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டு , மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது . ஆனால் பாவம் ! காகத்திற்கும் தண்ணீர் எட்டவில்லை .

தண்ணீர் எட்டவில்லையே என்று காகம் வருத்தப்படவில்லை . அங்குமிங்கும் பார்த்தது . பானைக்குப் பக்கத்தில் கொஞ்சம் கூழாங்கற்கள் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தது . உடனே செயலில் இறங்கியது . ஒவ்வொரு கல்லாக எடுத்து வந்து பானைக்குள் போட்டது . தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது . தண்ணீர் பானையின் விளிம்பைத் தொட்டவுடன் , காகம் , மகிழ்வோடு நீரைக் குடிக்க ஆரம்பித்தது .

இந்த தருணத்திற்காகத்தான் கழுகு காத்திருந்தது. மரத்தின் கிளையிலிருந்து சரேலெனக் காக்கையின் மீது பாய்ந்தது . இதைச் சற்றும் எதிர்பாராத காக்கைத் தப்பித்தோம் , பிழைத்தோம் என்று பறந்து மறைந்தது . கழுகு ஆசைதீரத் தண்ணீரைக் குடித்தது . தன் குஞ்சையும் தண்ணீர் அருந்தக் கூப்பிட்டது . குஞ்சு, பறந்துவந்து தாயின் அருகில் அமர்ந்தது. நீர் அருந்தாமல் தாய்க் கழுகையே பார்த்துக் கொண்டிருந்தது .

" ஏன் சும்மா இருக்கிறாய் ? தண்ணீரைக் குடி !"

" அம்மா ! அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா ! அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் ! அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம் . " என்றது கழுகுக் குஞ்சு .

" ஏய் மூடனே ! பேசாமல் தண்ணீரைக் குடி ; தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் தேனை ,மனிதன் திருடி உண்கிறான் . தன் கன்றுக்காகப் பசு சேமித்து வைத்திருக்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான் . அதெல்லாம் தவறு இல்லையென்றால் ,இதுவும் தவறு இல்லை . பிழைக்கின்ற வழியைப் பார் ! பேசாமல் தண்ணீரைக் குடி! " என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .

ஆனாலும் குஞ்சு அந்த நீரைக் குடிக்கவில்லை . இனியும் அம்மாவோடு இருந்தால் நம்முடைய புத்தி கெட்டுப்போய்விடும் என்று அஞ்சிய குஞ்சு , அம்மாவை விட்டுவிட்டு தனியே பறந்து சென்றது .


தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவச்சம் - 1065 )

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் :
=======

தெளிந்த நீர்போல சமைத்த கூழே ஆயினும் , தம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை .
.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 09, 2017 6:41 pm

அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக