புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
25 Posts - 50%
heezulia
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
7 Posts - 2%
prajai
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" சோறா? அல்லது வேறா ? "


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 17, 2017 8:39 pm

சில சமயங்களில் சில வாசகங்கள் பிரபலம் அடைகின்றன . மக்கள் அவற்றை ரசித்து அனுபவிப்பார்கள் . " செய் அல்லது செத்து மடி " என்ற காந்திஜியின் வாசகமும் , " ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் " என்ற காமராஜரின் வாசகமும் , " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் வாசகமும் இவ்வாறு பிரபலம் அடைந்தவைதான் .

தற்போது " சோறா?  அல்லது வேறா ? " என்ற வாசகம் பிரபலம் அடைந்துள்ளது . இதுகுறித்து ஒரு கவிதை .


துரியோதனன் என்னும் தீமைக்கு
இறுதிவரையில் துணை நின்றான் கர்ணன் .
அவன் தட்டிலே இருந்தது " சோறா ? அல்லது வேறா ? "
நிச்சயம் " சோறுதான் "
அது செஞ்சோற்றுக்கடன் என்னும் சோறு .

ரயில்பயண உறவுகளைக்கூட நம்பலாம் ;
ஆனால்
கூட இருந்தே குழிபறிக்கும்
மாமாங்க  உறவுகளை நம்பக்கூடாது
ஏனென்றால்
அவர்கள் தரும் சோறு , வேறாகக்கூட  இருக்கலாம் .

விருந்தினர் திண்ணையிலே அமர்ந்திருக்கத்
தான் மட்டும் தனித்து உண்டால்
அவன் தட்டிலே இருப்பது சோறா அல்லது வேறா ?
நிச்சயமாக அது " வேறு " தான் .

செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவன்
பொய் சாட்சி  சொல்ல வற்புறுத்தும் வக்கீல்
கலப்படம் செய்யும் வணிகன்
காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதி
நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பன்
பிறன்மனைவியைப் பெண்டாள நினைக்கும் சண்டாளன்
கைப்பிடிக்க ஒருவன் , கட்டிலுக்கு ஒருவன் என நினைக்கும் சண்டாளி
பணத்துக்காக நீதியை வளைக்கும் நீதிபதி

இவர்கள் தட்டிலே இருப்பது எப்படி சோறாக இருக்கமுடியும் ?

சோறு சாப்பிட்டால் சொரணை வரும் ........
வேறு சாப்பிட்டால்  ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue Apr 11, 2017 10:09 pm

அருமை ஐயா.

செஞ்சோற்றுக் கடன் எனில்
தட்டில் இருப்பது சோறு
துரோகம் எனில்
தட்டில் இருப்பது வேறு
எனும் தங்கள் படைப்பு அருமை.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 12:57 am

மிகவும் அருமை Jagadeesan .
ரசித்தேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக