Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை நிமிர் தமிழா !
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தலை நிமிர் தமிழா !
சங்கமொழி ஈன்ற சரித்திர தமிழா
செம்மொழி வென்ற சாதனை தமிழா
தம்மொழி பேச தயங்கும் நீ !
ஓர்னொடி சிற்பங்களைப் பார் ! உன் சிறப்பறிவாய் !
காவிரியில் கல்லணை கம்பீரமாய் நிற்க
கடல்கடந்து கம்போடியா கலை சிறக்க
நீமட்டும் ஏனோ மதிப்பிழந்து நிந்தையாய் !
சிந்தை செய் கர்மவீரனை ! அறிவாய் விந்தையை !
மஞ்சள்பை மண்பானை மறந்தே போய்விட
கரகாட்டம் கபடியாட்டம் கணினியிலே கண்டுவிட
மஞ்சுவிரட்டையும் கெஞ்சும் அரசியலாக்கிய நீ
நாளை அடையாளம் அறியா அனாதையாய் ! வினோதமாய் !
பரதம் பாரெங்கும் தமிழன் பறைசாற்றிட
ஆதி அமுதமொழி அகிலமெங்கும் அலையடிக்க
ஆதிக்க அரசியலோ அழிக்கத் துடித்திட
மறந்தும் இடம் கொடீர் ! நாளை நமதாகிட !
உலகப் பொதுமறை ஓங்கி ஒலித்திட
தமிழினம் தரணியில் தளறாமல் தழைத்திட
தலை நிமிர் தமிழா ! நீ
தன்னிகரற்ற தலைவனாய் ! ஓர் ஈடற்ற இதிகாசமாய் !
செம்மொழி வென்ற சாதனை தமிழா
தம்மொழி பேச தயங்கும் நீ !
ஓர்னொடி சிற்பங்களைப் பார் ! உன் சிறப்பறிவாய் !
காவிரியில் கல்லணை கம்பீரமாய் நிற்க
கடல்கடந்து கம்போடியா கலை சிறக்க
நீமட்டும் ஏனோ மதிப்பிழந்து நிந்தையாய் !
சிந்தை செய் கர்மவீரனை ! அறிவாய் விந்தையை !
மஞ்சள்பை மண்பானை மறந்தே போய்விட
கரகாட்டம் கபடியாட்டம் கணினியிலே கண்டுவிட
மஞ்சுவிரட்டையும் கெஞ்சும் அரசியலாக்கிய நீ
நாளை அடையாளம் அறியா அனாதையாய் ! வினோதமாய் !
பரதம் பாரெங்கும் தமிழன் பறைசாற்றிட
ஆதி அமுதமொழி அகிலமெங்கும் அலையடிக்க
ஆதிக்க அரசியலோ அழிக்கத் துடித்திட
மறந்தும் இடம் கொடீர் ! நாளை நமதாகிட !
உலகப் பொதுமறை ஓங்கி ஒலித்திட
தமிழினம் தரணியில் தளறாமல் தழைத்திட
தலை நிமிர் தமிழா ! நீ
தன்னிகரற்ற தலைவனாய் ! ஓர் ஈடற்ற இதிகாசமாய் !
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: தலை நிமிர் தமிழா !
வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.
ரசித்தேன்.
ரமணியன்
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.
ரசித்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலை நிமிர் தமிழா !
உங்கள் அர்த்தமிகு அழகு கவிதைகளை ரசிப்பேன் .
நீண்ட நாட்களாக ஈகரை பக்கம் வரவில்லையே ? ஏன்?
நலம்தானே!
ரமணியன்
நீண்ட நாட்களாக ஈகரை பக்கம் வரவில்லையே ? ஏன்?
நலம்தானே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலை நிமிர் தமிழா !
மிக்க நன்றி ஐயா ! இங்கு நான் நலம். உமது நலம் அறிய ஆவல் . ஈகரை பக்கம் பார்ப்பதுண்டு .பதிவுகள் இடவில்லை. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஈகரையை இழக்கவோ , மறக்கவோ இயலாத காரணத்தால் மீண்டும் ஈகரையில் இனிவுடன் இயங்க வந்துவிட்டேன்.
" ஊக்குவிக்க ஒருவன் இருந்தால்..
ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்..! " என்ற கவிஞர் வாலியின் கவி போல உம்மை போன்றவர்கள் தரும் ஊக்கம் எனை போன்ற புதிய ஆர்வலர்களுக்கு நல்ல உத்வேகத்தை தருகிறது. நன்றி பாலசுப்ரமணியம் ஐயா .
" ஊக்குவிக்க ஒருவன் இருந்தால்..
ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்..! " என்ற கவிஞர் வாலியின் கவி போல உம்மை போன்றவர்கள் தரும் ஊக்கம் எனை போன்ற புதிய ஆர்வலர்களுக்கு நல்ல உத்வேகத்தை தருகிறது. நன்றி பாலசுப்ரமணியம் ஐயா .
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: தலை நிமிர் தமிழா !
எங்களுடன் கலந்து பேசுங்கள், பின்னூட்டங்கள் மூலம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலை நிமிர் தமிழா !
T.N.Balasubramanian wrote:வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.
ரசித்தேன்.
ரமணியன்
ஆமாம் ஐயா, கவிதை மிக அருமை ஜெயராம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலை நிமிர் தமிழா !
கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: தலை நிமிர் தமிழா !
மேற்கோள் செய்த பதிவு: 1238669jairam wrote:கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .
ரொம்ப சந்தோஷம் ...........நாங்கள் வயதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதைவிட உங்களை போல குழந்தைகளிடம் பேசினால் நன்றாக இருக்கும் எங்களுக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலை நிமிர் தமிழா !
நீங்கள் குழந்தை என்று எனைக் கூறியது எனக்கு ஆனந்தமே. ஆனால் அதை என் ஐந்து வயது குழந்தை ஏற்கவேண்டுமே. எது அப்படி இருக்கட்டும். உமைப் போன்ற பெரியவர்களின் நட்பே என் பெரிய சொத்துதான்.
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: தலை நிமிர் தமிழா !
கவிதை மிகவும் நன்று . தொடர்ந்து எழுதுங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
» லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்
» தமிழா ! தமிழா!
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
» லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்
» தமிழா ! தமிழா!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|