புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
5 Posts - 13%
heezulia
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
7 Posts - 2%
prajai
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_m10வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 12:20 pm

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! RgoNFDbMTXqnykanhySg+6d8a015a-233f-4a32-b6e4-07067b84e264

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!!
மனம் உருகுகிறார் அரங்கன்.............!!!
(பங்குனி உத்திரம் 9.4.17)

வருடத்தின் 365 நாட்களில், 322 நாட்களும் உத்ஸவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்து அரங்கன்தான்!

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே பிரமாண்டமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅரங்கனுக்கு விழாக்களும் பிரமாண்டமாக நடைபெறுகின்றன.
அவற்றில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்!

அட... வைகுண்ட ஏகாதசி முதலான எண்ணற்ற விழாக்கள் சிறப்புற நடைபெறும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில், பங்குனி உத்திர நன்னாள்தான் முத்தாய்ப்பான விழாவா என ஆச்சரியம் மேலிடுகிறதுதானே?!

ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உத்ஸவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது ஸ்தல புராணம். அதனால்தான், இந்த விழாவை, ஆதிபிரம்மோத்ஸவம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், ஸ்ரீரங்கம் வாழ் பக்தர்கள்.

பங்குனி உத்திர விழாவின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்! அதுமட்டுமா? ஸ்ரீராமானுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத்தான்.

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள், ஆன்மிகச் சான்றோர். அதாவது, மனைவி என்பவள் ஜீவாத்மா. ஜீவாத்மாவைத் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம்.

எனவே, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் எனும் உயரிய தத்துவத்தை விளக்குகிறது இது.

திருச்சியில் உள்ள உறையூர் நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி கமல மலரில் அவதரித்த தலம், உறையூர் திருத்தலம்.

இங்கே உறையூரில், கமலவல்லி நாச்சியார் எனும் திருநாமத்தில் அவளுக்குக் கோயிலே அமைந்துள்ளது. தாயாரின் திருநட்சத்திரம்- ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூ ருக்கு வருவார்; அவருடன் கமலவல்லி நாச்சியார், ஏக சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்!

உறையூரில் நாச்சியாருடன் திருவீதியுலா வந்துவிட்டு, பின்பு ஸ்ரீரங்கத்தின் சித்திரை மற்றும் உத்திர வீதிகளில் திருவலம் வந்து, ஆர்யபட்டா நுழைவாயிலின் வழியே ஆலயத்துக்கு வருவார் அரங்கன். 'பெருமாளைக் காணோமே...’ என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா?!

எங்கு சென்றுவிட்டு வருகிறார் என்பதை அறிந்து, கடும் ஆத்திரமானாள், தாயார். கண்கள் சிவக்க, தோள்கள் புடைக்க, புருவம் நெளிய, மொத்தக் கோபமும் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறிந்தாள்.

அதையடுத்து நிகழ்கிற அவர்களின் சம்பாஷணைகள்தான், சுவாரஸ்யம்! 'உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன; உங்களின் திருவாபரணங்கள் கலைந்து கிடக்கின்றன; உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே!’ என்று அரங்கனை அணுஅணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக்கணைகளாக்கினாள், தாயார்.
வீடுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், 'உனக்காக என் உயிரை யும் தரச் சித்தமாக உள்ளேன்’ என்போம், அல்லவா?!

இதை நமக்குச் சொல்லிக் கொடுத்த குருநாதரே அரங்கன்தான்! 'என்ன... என்னையா சந்தேகப்படு கிறாய்? உனக்காக, சமுத்திரத்திலே மூழ்கிவிடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்துவிடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?'' என, தன் இனிய மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன்னார் ஸ்ரீஅரங்கன். பிறகென்ன... புயலுக்குப் பின் அமைதி; ஊடலுக்குப் பின் கூடல் என்பதற்கேற்ப, முட்டிக்கொண்ட பெருமாளும் தாயாரும் ஒட்டிக்கொண்டனர். தாயாரும் கோபத்தை மறந்தாள்; வெள்ளைக் கொடி காட்டிப் புன்னகைத்தாள்.

இந்த நன்னாள்... பங்குனி உத்திரத் திருநாள்!

பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்ணாரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான். எனவே, மண்டபத்துக்கு இந்தத் திருநாமம் உண்டான தாம்.

இந்த நாளில், சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறும். அதேபோல், ஸ்ரீஅரங்கனுக்கு, ஸ்ரீராமானுஜர் அருளிய 'சரணாகதி ஸ்ரீவைகுண்ட கத்யங்கள்’ சொல்லி ஸேவிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது! அன்று இரவில், பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர நாளில், ஸ்ரீஅரங்கனையும் ஸ்ரீரங்கநாச்சியாரையும் தரிசிப்போம்; பூமியில் வாழ்கிற தம்பதியர் யாவரும் கருத்தொருமித்து, ஒரு குறையுமின்றி வாழ்வோம்!

நன்றி வாட்ஸுப்!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 09, 2017 3:10 pm

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! 103459460 வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! 3838410834
-
வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! QnXUbjgaSiuogeePQesH+201704081550072467_3-pan._L_styvpf

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 8:17 pm

அழகான போட்டோ பகிர்வு அண்ணா புன்னகை............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக