Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குபிறகு
தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை
வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான
அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர்.
இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த
தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில்
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை.
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு
தேர்தல் நடத்தப்படும்.
பணப்பட்டுவாடா ஆதாரங்கள் வருமான வரி ஆய்வில் தெரியவந்தன.
மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 21-ல் தேர்தல் ரத்துக்கு
அதிகாரம் உள்ளது. இதற்கு முன் அரவக்குறிச்சி,தஞ்சை தொகுதிகளில்
இதே நிலை ஏற்பட்டது. நூதன வழிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
பணப்பட்டுவாடா புகார்களை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------------------
தினத்தந்தி
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இந்த அரசியவாதிகளால்.
இவர்கள் எங்கு போட்டியிட்டாலும் மண்ணை கவ்வவைக்கவேண்டும்.
மக்களே செய்வீர்களா ! செய்வீர்களா!!
ரமணியன்
இவர்கள் எங்கு போட்டியிட்டாலும் மண்ணை கவ்வவைக்கவேண்டும்.
மக்களே செய்வீர்களா ! செய்வீர்களா!!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நானும் இதை வழிமொழிகிறேன்.M.Jagadeesan wrote:ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
இப்ப பணம் வாங்கிய அனைவரையும் , அடுத்த தேர்தலில் ஒட்டு போட சொல்லி கட்டாயப்படுத்துவான். இனி எப்போதுமே தேர்தலில் நிக்க கூடாது என்று சொன்னால் தான் வாரிஇரைத்த பணத்தை பயன்படுத்த முடியாமல் செய்யமுடியும்.
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1238251ராஜா wrote:நானும் இதை வழிமொழிகிறேன்.M.Jagadeesan wrote:ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
இப்ப பணம் வாங்கிய அனைவரையும் , அடுத்த தேர்தலில் ஒட்டு போட சொல்லி கட்டாயப்படுத்துவான். இனி எப்போதுமே தேர்தலில் நிக்க கூடாது என்று சொன்னால் தான் வாரிஇரைத்த பணத்தை பயன்படுத்த முடியாமல் செய்யமுடியும்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒரு வகுப்பில் 62 மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் . ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் . அப்போது ஒரு குறும்புக்கார பையன் , பாடம் நடத்த விடாமல் ஆசிரியருக்கு தொல்லை தந்துகொண்டே இருக்கிறான் . ஆசிரியர் அவனைப் பலமுறை எச்சரிக்கை செய்கிறார் . ஆனாலும் அவன் சேட்டை குறையவில்லை .
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?
அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .
அதை விட்டுவிட்டு ஆசிரியர்
'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "
என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .
ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?
நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?
அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .
அதை விட்டுவிட்டு ஆசிரியர்
'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "
என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .
ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?
நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜூன் மாதம் RK நகர் மக்களுக்கு மீண்டும் ஒரு லட்டு காத்திருக்கு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு , அவன் என்ன தில்லுமுல்லு செய்தாலும் , அவனைத் தகுதி நீக்கம் செய்வதற்கு , தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லையென்று சொல்கிறார்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பணம் வாங்கிய அன்பார்ந்த RK நகர் வேட்பாளர்களே !
எந்த சமயத்திலும் குண்டர்கள் வந்து பணத்தை திரும்ப பெற முயற்சிப்பார்கள்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விடவும்.
சத்யசந்தர் மாதிரி திருப்பிக் கொடுக்க நினைத்தால் , வட்டியும் கேட்பார்கள்.
கந்து வட்டியாகவும் இருக்கலாம் .
உஷார் உஷார்.
ரமணியன்
எந்த சமயத்திலும் குண்டர்கள் வந்து பணத்தை திரும்ப பெற முயற்சிப்பார்கள்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விடவும்.
சத்யசந்தர் மாதிரி திருப்பிக் கொடுக்க நினைத்தால் , வட்டியும் கேட்பார்கள்.
கந்து வட்டியாகவும் இருக்கலாம் .
உஷார் உஷார்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1238303M.Jagadeesan wrote:ஒரு வகுப்பில் 62 மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் . ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் . அப்போது ஒரு குறும்புக்கார பையன் , பாடம் நடத்த விடாமல் ஆசிரியருக்கு தொல்லை தந்துகொண்டே இருக்கிறான் . ஆசிரியர் அவனைப் பலமுறை எச்சரிக்கை செய்கிறார் . ஆனாலும் அவன் சேட்டை குறையவில்லை .
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?
அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .
அதை விட்டுவிட்டு ஆசிரியர்
'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "
என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .
ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?
நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .
சரியான உதாரணமாகப் படவில்லை. குறும்பு செய்தது ஒரு பையன் மட்டும் இல்லை. பலர் .
அதற்கு உடந்தை கூட இருக்கும் மற்றவர்களும்.ஹெட்மாஸ்டர் தாளாளர் யாவரையும் கேட்டுக்கொண்டு
வாத்யார் செயல்பட்டுள்ளார்.
நீங்கள் கூறியபடியே,
"வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு , அவன் என்ன தில்லுமுல்லு செய்தாலும் , அவனைத் தகுதி நீக்கம் செய்வதற்கு , தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லையென்று சொல்கிறார்கள் "
வேறு என்ன செய்யமுடியும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|