புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Apr 08, 2017 11:04 am

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !

              ----அண்ணாமலை சுகுமாரன் பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! DTlSWWvvQUqGfvbE4w7f+koil1பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! QEKLWF0PR22rGNpcRsxZ+koil2பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! LnQQCzaYTV2KTgdHrQDA+koil3


முருகர் கோயிலுக்கு மூன்றாவது வீட்டில் நான் வசித்துவருகிறேன்  
மூன்று நாட்களாகஎங்கள்  தெருவே களைக்கட்டிவிட்டது !
பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஊரே திரண்டு அதில்
பங்குகொண்டு விழா  எடுக்கிறது !

பங்குனி உத்திர திருவிழா முருகருக்கு மட்டும் உகந்த நாள் இது என்று நினைத்தால் ,வேறு முக்கியப்பல சிறப்புக்களும் இந்த பங்குனி உத்திர நாளில் ,முந்திக்கொண்டு வரிசைக்கட்டி நிற்கிறது .

தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள்  விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது அத்தனையும் முழு நிலவு நாளில் வருவது மற்றொரு சிறப்பு .
தமிழர் வானவியல் ஆய்வுக்கு உட்படுத்தாப்படவேண்டும் .
மற்றைய காரணங்கள் இதோ !

1) மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்.
இந்த நாள் தானாம் .

2)  இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

3)  சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.

4) காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்ற நாளும் இதுதான். .

5) மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; இந்த நாளில் தான் .

6)ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது எல்லாம் இந்த நாளில் தான் .

7)திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது
    இந்த நாளில் தான் .

8)ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான் .

9)  அர்ச்சுனன் பிறந்தது  இந்த நாளில் தான் .

10) இமயவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய     தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான் .

11) தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும் மணந்தது இந்த வீரத்தால் தான்
12)பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில் தான்
இவ்வாறு இன்னமும் பல்வேறு சிறப்புகள் இந்த பங்குனி உத்திர விழாவுக்கு உள்ளது .
மாத பூஜை நீங்கலாக நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் பிறந்தநாள் என்பதால் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்.


அதுமட்டுமா   ? இன்னமும் சம்பந்தர் பாட்டில் இந்த  உத்திர விழா வருகிறது

அந்தக்கால சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள்.
அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். சிறிது காலம் சென்றபின் அங்கு வருகை புரிந்த  சம்பந்தர், இந்தத் துயர  செய்தியைக்கேட்டு  பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார்.
பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்!
என்ற பொருளில் பாடல் பாடினார்.
சிவனருளால் அவள் உயிர் பெற்றாள்.--     பலி விழாப் பாடல் செய் பங்குனியுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.
பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம்


 சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது.
களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.இது ஜோதிடர்கள் கூறும் சிறப்பு .
வரும் உத்திர நாளில் நிச்சயம்இரவில் சந்திரனின் கதிர்கள் உடலில் படுமாறு உங்கள் ஊர்  விழாவில் முடிந்தால் கலந்துகொள்ளுங்கள் .
அண்ணாமலை சுகுமாரன்
8/4/17

--
இந்தப்புகைப்படங்கள் எங்கள் தெரு , திருவிழா வில் நேற்று எடுத்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:12 am

நல்ல விவரங்கள் ஐயா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக