புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
68 Posts - 53%
heezulia
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
1 Post - 1%
Shivanya
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
15 Posts - 3%
prajai
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
9 Posts - 2%
jairam
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
4 Posts - 1%
Jenila
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
4 Posts - 1%
Rutu
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் மறு சுழற்சி


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:07 pm

தண்ணீர் மறு சுழற்சி LW2d5ykfTX26jjT5jNRv+E_1491901935

'தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் மறுசுழற்சி முறையை கட்டாயமாக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நகரங்களில், தனி வீடுகள் பிரதானமாக இருந்த போது, ஒவ்வொரு வீட்டிலும் குளியல் அறை, சமையல் மற்றும் கழிப்பறை என, தனித்தனியாக அறைகள் இருந்தன. அவற்றில் இருந்து வெளியேறும் நீரும், தனித்தனியாக பிரிக்கப்பட்டன. கழிப்பறை நீர் மட்டும், 'செப்டிக் டேங்க்' வாயிலாக அகற்றப்பட்டது. மற்ற வகை நீர், நிலத்தில் விடப்பட்டு, செடிகளுக்கு பயன்பட்டது. இதனால், தண்ணீர் வீணடிக்கப்படுவது கட்டுக்குள் இருந்தது.

ஆனால், அண்மைக்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்ட நிலையில், தனி வீடுகளில் உள்ளது போல், குளியல், சமையல் மற்றும் கழிப்பறை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் நீரை, தனித்தனியாக பிரிப்பதற்கான வழிமுறைகளும் மறைந்து விட்டன.

மேலும், இட நெருக்கடியால், குளியல் மற்றும் கழிப்பறை சேர்த்து கட்டப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் நீரும், சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட நீரும், ஒன்றாக சேர்ந்த கழிவு நீர், வடிகாலில் விடப்படுகிறது. இதனால், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், மறு பயன்பாட்டுக்கு வராமல், அப்படியே கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பப்படுகிறது.

உதாரணமாக, 100 வீடுகள் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு வீட்டுக்கு, ஒரு நாளைக்கு, 1,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டால், மொத்தம், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர், பயன்பாடு என்ற பெயரில் அப்படியே கழிவு நீர் வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டு, வீணடிக்கப்படுகிறது.

மாறாக, குளியல் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் தண்ணீரை, கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பாமல், தனியாக பிரித்து, குறைந்தபட்ச தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து, மீண்டும் பயன் படுத்தலாம்.

இதுகுறித்து, தண்ணீர் சுத்திகரிப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை தனியாக பிரித்து, தனி தொட்டிகளில் சேகரித்து, அதை, பல்வேறு நிலைகளில் வடிகட்டி, நீரில் கலந்து வரும் உணவுப்பொருள் கழிவுகள், தேவையற்ற பொருட்கள் மற்றும் துகள்கள் அகற்றப்படும். 'கார்பன்' அடிப்படையிலான வடிகட்டிகள், இதற்கு பரிந்துரைக்கப் படுகிறது.

இவ்வடிக்கட்டிகள் மூலம் நீரில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சுத்தமாக்கப்படும். அதன் பின், துர்நாற்றத்தை அகற்றுவது, நிறத்தை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதியில், சுத்தமான நீர் கிடைக்கும். இவ்வாறு, மறு சுழற்சியில், எதிர்மறை சவ்வூடு பரவல் முறையை பயன்படுத்தினால், அந்த நீரை, மீண்டும் குடிநீராக பயன்படுத்தலாம்.

ஆனால், இக்குடிநீரை பயன் பாட்டிற்கு ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால், இவ்வாறு சுத்திகரிக் கப்பட்ட நீரை, கழிப்பறை பிளஷ் டேங்க்குகளுக்கும், தோட்டம் மற்றும் பூங்கா பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். இந்த சுத்திகரிப்பு முறையில் சில நிலைகளை அதிகரித்தால், கழிவு நீரை, புதிய நீர் அளவுக்கு சுத்திகரிக்கலாம். இதன் மூலம், புதிதாக பெறப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையும்; அதற்கு ஆகும் செலவும் குறையும், என்று கூறுகின்றனர்.

இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத் தலைவர், கே.எம். சதானந்த் கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி அளிக்கும் போதே, அதில், தினசரி நீர் தேவை, அதை பெறவதற்கான வழிமுறை மற்றும் மறு சுழற்சி அல்லது வெளியேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த விபரங்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், இந்த விவரங்கள் பெறுவதும், சரி பார்ப்பதும் பெயரளவில் மட்டுமே உள்ளன.

இதில், அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நிர்வாகங்களும், முறையான கவனம் செலுத்துவதில்லை. இதில், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் மொத்த பரப்பளவுள்ள கட்டடங்களில், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம்.

இதற்கு, அந்த கட்டடத்தில், தினசரி பெறப்படும் நீரில், 80 சதவீதத்தை மறு சுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை நிறுவுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டடங்களிலும், மழை நீர் சேகரிப்பு போன்று, நீர் மறு சுழற்சி முறையையும் கட்டாயமாக்கினால், அதிகபடியான நீர் வீணாவது தவிர்க்கப்படும், என்கிறார்.

வி. கிருஷ்ணமூர்த்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:10 pm

நாங்கள் எங்கள் அப்பார்ட்மெண்ட் இல் இப்படித்தான் தண்ணீரை உபயோகிக்கிறோம் பெங்களூரில் புன்னகை..அப்படியே தண்ணீர் கஷ்டம் தான் இருக்கு எங்களுக்கு.....செடிகளுக்கும் , டாய்லெட் இல் flesh செய்வதற்கும் இந்த தண்ணீரை உபயோகிக்கிறோம்...இங்கு பெரும்பாலும் எல்லா அப்பார்ட்மெண்ட் களுமே இப்படித்தான் உள்ளன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 5:17 pm

காலத்தின் கட்டாயம்.
இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நம் காலம் தப்பித்துவிடலாம். எதிர்காலம் கருத்தில் கொண்டு
செயல்படவேண்டிய அவசியமான திட்டம் இது.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:23 pm

T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம்.
இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நம் காலம் தப்பித்துவிடலாம். எதிர்காலம் கருத்தில் கொண்டு
செயல்படவேண்டிய அவசியமான திட்டம் இது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239078

ஆமாம் ஐயா, நாங்கள் இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் சுமார் 3 - 4 வருடங்களாக, வெயில் நாட்களில் வெளி இல் தண்ணீர் வாங்கும்படி ஆகிவிட்டது...........மழை குறைந்து விட்டது ..எல்லோரும் போர் வெல் போட்டு அடுக்கு மாடிகள் கட்டினால்...........இப்படித்தான் ஆகும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 6:31 pm

கடல் நீரை , உப்பில்லா நீராக மாற்றினாலே போதுமே! நம்மைச் சுற்றிக் கடலுக்குப் பஞ்சமா?
மற்ற நாடுகளுக்குச் சாத்தியமாகும் இது ஏன் இங்கே சாத்தியமாகவில்லை? மக்கள் இதைக் கேட்கவேண்டும் !
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக