Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைதேர்தலில் பாயும் பணம்
+2
T.N.Balasubramanian
இரா.மூர்த்தி
6 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இடைதேர்தலில் பாயும் பணம்
First topic message reminder :
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
'பணம் வாங்கிட்டு, ஓட்டு போடாம போனா, உங்களை சும்மா விட மாட்டோம்' என, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அரசியல்வாதிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இதுவரையில் ரூ 7000 /= கிடைத்துள்ளதாம் .
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஹா...ஹா..ஹா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
M.Jagadeesan wrote:அங்கு தற்போதைய நிலவரம் ஒரே கலவரம்தான் . சற்று நேரத்திற்கு முன்பு அடிதடி நடந்து OPS அவர்களின் தொண்டர் ஒருவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
ஓ, நீங்க அங்கு தான் இருக்கீங்களா ஐயா, ஜாக்கிரதை ...அதாவது பத்திரம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
T.N.Balasubramanian wrote:'பணம் வாங்கிட்டு, ஓட்டு போடாம போனா, உங்களை சும்மா விட மாட்டோம்' என, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அரசியல்வாதிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
அடாடா ....எப்படியெல்லாம் செய்கிறார்கள்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
M.Jagadeesan wrote:ஒவ்வொரு குடும்பத்துக்கும் இதுவரையில் ரூ 7000 /= கிடைத்துள்ளதாம் .
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
இத்தனை கொடுத்தால் அவர்கள் எத்தனை எடுப்பார்கள்???????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
சிறிது இடைவேளை.
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
மேற்கோள் செய்த பதிவு: 1238238T.N.Balasubramanian wrote:சிறிது இடைவேளை.
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
ஆமாம் !.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
மேற்கோள் செய்த பதிவு: 1238190T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஐயா RK நகரிலேயே தான் இருக்கிறேன் . நான்தான் வேலைக்கு வந்து விடுகிறேன் எப்படி நிலவரம் கலவரம் சொல்ல முடியும் .
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
மேற்கோள் செய்த பதிவு: 1238420ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238190T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஐயா RK நகரிலேயே தான் இருக்கிறேன் . நான்தான் வேலைக்கு வந்து விடுகிறேன் எப்படி நிலவரம் கலவரம் சொல்ல முடியும் .
அடுத்த பண அறுவடைக்கு காத்திருக்கிறார்கள் சிலர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கோரைப் பாயும் கோரப் பாயும்
» பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
» பணம் என்னடா பணம்...!! - Mano Red
» பணம் என்னடா பணம் பணம்...
» அலை பாயும் மனதினிலே- புதுக்கவிதை
» பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
» பணம் என்னடா பணம்...!! - Mano Red
» பணம் என்னடா பணம் பணம்...
» அலை பாயும் மனதினிலே- புதுக்கவிதை
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|