புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைதேர்தலில் பாயும் பணம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
First topic message reminder :
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
வெல்க தமிழ் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238027M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237950T.N.Balasubramanian wrote:ஊழல் பட்டாளம்
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.
ரமணியன்.
சசிகலா நட்பு இல்லாமல் இருந்திருந்தால் , ஜெயலலிதா , இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:தீபாவளி அன்று இருவர் சந்தித்துக் கொண்டால் ஒருவர்
" கங்கா ஸ்நானம் ஆச்சா ? " என்று கேட்டால்
" ஆச்சு " என்று மற்றவர் பதில் சொல்வார் .
" கங்கா ஸ்நானம் " என்றால் எண்ணெய்க்குளியல் என்று பொருள் .
இன்று RK நகரில் இருவர் சந்தித்துக் கொண்டால் , ஒருவர்
" சாமி கும்பிட்டாச்சா ? " என்று கேட்டால்
" கும்பிட்டாச்சு " என்று மற்றவர் பதில் சொல்கிறாராம் .
இதற்கு என்ன பொருள் ?
" சாமி கும்பிட்டாச்சா ? " என்றால் " பணம் வந்துவிட்டதா ? " என்று பொருளாம் .
" கும்பிட்டாச்சு " என்றால் பணம் வந்துவிட்டது என்று பொருளாம் .
" சாமி இன்னும் வரவில்லை " என்றால் " பணம் இன்னும் வரவில்லை " என்று பொருளாம் .
அடப்பாவிகளா .....இவங்களுக்கெல்லாம் மன சாட்சியே கிடையாதா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:பணம் கிடைக்கப்பெறாதவர்கள் கட்சி ஆபிஸை
முற்றுகையிட்ட செய்தியும் வந்ததே...!!
-
அடப்பாவிகளா..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238022ஜாஹீதாபானு wrote:இப்போ ஆர்.கே நகர்ல ஓட்டு இருந்தா தான் பொண்ணு தரங்களாம்.
ஹா..ஹா..ஹா சரியாப்போச்சு !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:தப்பித்தவறி தினகரன் ஜெயித்தால்கூட மீண்டும் RK நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள் . நடந்துகொண்டிருக்கும் FERA வழக்கில் அவர் ஜெயிலுக்குப் போவது உறுதி என்று சொல்கிறார்கள் .
மக்களின் வரிப்பணத்தை எப்படி எல்லாம் வீணடிக்கிறார்கள் பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238027M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237950T.N.Balasubramanian wrote:ஊழல் பட்டாளம்
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.
ரமணியன்.
சசிகலா நட்பு இல்லாமல் இருந்திருந்தால் , ஜெயலலிதா , இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1238022ஜாஹீதாபானு wrote:இப்போ ஆர்.கே நகர்ல ஓட்டு இருந்தா தான் பொண்ணு தரங்களாம்.
"ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!"
என்ற குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது .
எந்த நேரமும் பெருமாளை சேவிக்கவேண்டும் என்ற ஆவலில் , திருவேங்கடமலையில் உள்ள ஒரு சுனையில் , ஒரு மீனாகப் பிறப்பதையே நான் வேண்டுகிறேன் . எனக்கு வேறு எந்த செல்வமும் வேண்டாம் ; மண்ணை ஆளுகின்ற உரிமையும் வேண்டாம் என்று பாடுகிறார் .
அதுபோல இப்போது தமிழ்நாட்டு மக்களெல்லாம் மனிதப்பிறவி எடுத்தால் RK நகரில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238167M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238022ஜாஹீதாபானு wrote:இப்போ ஆர்.கே நகர்ல ஓட்டு இருந்தா தான் பொண்ணு தரங்களாம்.
"ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!"
என்ற குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது .
எந்த நேரமும் பெருமாளை சேவிக்கவேண்டும் என்ற ஆவலில் , திருவேங்கடமலையில் உள்ள ஒரு சுனையில் , ஒரு மீனாகப் பிறப்பதையே நான் வேண்டுகிறேன் . எனக்கு வேறு எந்த செல்வமும் வேண்டாம் ; மண்ணை ஆளுகின்ற உரிமையும் வேண்டாம் என்று பாடுகிறார் .
அதுபோல இப்போது தமிழ்நாட்டு மக்களெல்லாம் மனிதப்பிறவி எடுத்தால் RK நகரில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர் !
ம்ம்.. நிலைமை மிக மோசமாக போய்க்கிண்டிருக்கிறது ஐயா..............மக்கள் மிகவும் மோசமான மன நிலைமை இல் இருக்கிறார்கள் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அங்கு தற்போதைய நிலவரம் ஒரே கலவரம்தான் . சற்று நேரத்திற்கு முன்பு அடிதடி நடந்து OPS அவர்களின் தொண்டர் ஒருவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|