Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைதேர்தலில் பாயும் பணம்
+2
T.N.Balasubramanian
இரா.மூர்த்தி
6 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இடைதேர்தலில் பாயும் பணம்
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
ஊழல் பட்டாளம்
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.
ரமணியன்.
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
மேற்கோள் செய்த பதிவு: 1237949இரா.மூர்த்தி wrote:ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
அடப்பாவிகளா.........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
T.N.Balasubramanian wrote:ஊழல் பட்டாளம்
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.
ரமணியன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு. இல்லை ஐயா நம் தமிழ் நாட்டுக்கு, அதன் மக்களுக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
அதுவும் சரிதான்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
தீபாவளி அன்று இருவர் சந்தித்துக் கொண்டால் ஒருவர்
" கங்கா ஸ்நானம் ஆச்சா ? " என்று கேட்டால்
" ஆச்சு " என்று மற்றவர் பதில் சொல்வார் .
" கங்கா ஸ்நானம் " என்றால் எண்ணெய்க்குளியல் என்று பொருள் .
இன்று RK நகரில் இருவர் சந்தித்துக் கொண்டால் , ஒருவர்
" சாமி கும்பிட்டாச்சா ? " என்று கேட்டால்
" கும்பிட்டாச்சு " என்று மற்றவர் பதில் சொல்கிறாராம் .
இதற்கு என்ன பொருள் ?
" சாமி கும்பிட்டாச்சா ? " என்றால் " பணம் வந்துவிட்டதா ? " என்று பொருளாம் .
" கும்பிட்டாச்சு " என்றால் பணம் வந்துவிட்டது என்று பொருளாம் .
" சாமி இன்னும் வரவில்லை " என்றால் " பணம் இன்னும் வரவில்லை " என்று பொருளாம் .
" கங்கா ஸ்நானம் ஆச்சா ? " என்று கேட்டால்
" ஆச்சு " என்று மற்றவர் பதில் சொல்வார் .
" கங்கா ஸ்நானம் " என்றால் எண்ணெய்க்குளியல் என்று பொருள் .
இன்று RK நகரில் இருவர் சந்தித்துக் கொண்டால் , ஒருவர்
" சாமி கும்பிட்டாச்சா ? " என்று கேட்டால்
" கும்பிட்டாச்சு " என்று மற்றவர் பதில் சொல்கிறாராம் .
இதற்கு என்ன பொருள் ?
" சாமி கும்பிட்டாச்சா ? " என்றால் " பணம் வந்துவிட்டதா ? " என்று பொருளாம் .
" கும்பிட்டாச்சு " என்றால் பணம் வந்துவிட்டது என்று பொருளாம் .
" சாமி இன்னும் வரவில்லை " என்றால் " பணம் இன்னும் வரவில்லை " என்று பொருளாம் .
Last edited by M.Jagadeesan on Sat Apr 08, 2017 9:25 am; edited 1 time in total
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
பணம் கிடைக்கப்பெறாதவர்கள் கட்சி ஆபிஸை
முற்றுகையிட்ட செய்தியும் வந்ததே...!!
-
முற்றுகையிட்ட செய்தியும் வந்ததே...!!
-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
தப்பித்தவறி தினகரன் ஜெயித்தால்கூட மீண்டும் RK நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள் . நடந்துகொண்டிருக்கும் FERA வழக்கில் அவர் ஜெயிலுக்குப் போவது உறுதி என்று சொல்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இடைதேர்தலில் பாயும் பணம்
மேற்கோள் செய்த பதிவு: 1237950T.N.Balasubramanian wrote:ஊழல் பட்டாளம்
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.
ரமணியன்.
சசிகலா நட்பு இல்லாமல் இருந்திருந்தால் , ஜெயலலிதா , இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கோரைப் பாயும் கோரப் பாயும்
» பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
» பணம் என்னடா பணம்...!! - Mano Red
» பணம் என்னடா பணம் பணம்...
» அலை பாயும் மனதினிலே- புதுக்கவிதை
» பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
» பணம் என்னடா பணம்...!! - Mano Red
» பணம் என்னடா பணம் பணம்...
» அலை பாயும் மனதினிலே- புதுக்கவிதை
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|