Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாம்பரம் முனையம் மீண்டும் தாமதம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
Page 1 of 1
தாம்பரம் முனையம் மீண்டும் தாமதம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
சென்னை: ரயில்வே ஆரம்பிக்கப்பட்டதை நினைவுக்கூரும்
வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் மண்டலம்,
கோட்ட வாரியமாக ஏப்.10ம் தேதி முதல் ஏப்.16ம் தேதி வரை
ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ரயில்வே வார விழாவை முன்னிட்டு 2016-17 நிதியாண்டில்
சென்னைக் கோட்டத்தில் நடந்த பணிகள், வருவாய் குறித்து
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் ரயில்வேக் கோட்ட
மேலாளர் அனுபம் சர்மா கூறியதாவது:
பேசின்பாலம் - சென்னை புறநகர் ரயில்நிலையம் இடையே 5,6வது
புதிய பாதைகள் அமைக்கப்பட்டப் பிறகு புறநகர் ரயில்கள்
தாமதமாவது குறைந்துள்ளது.
மேலும் சென்னை- அரக்கோணம் இடையே சுமார் 69 கிமீ நீளத்திற்கு
4 வழிப்பாதைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல்
திருவொற்றியூர் - எண்ணூர் இடையே 7 கிமீ நீளத்திற்கு 4வது
பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை - கூடூர் இடையே அனைத்து ஆளில்லா ரயில்வே
கடவுகளும் அகற்றப்பட்டு விட்டன. சென்னைக் கோட்டத்தில்
2016-17ம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 87.2 சதவீதத்தில் இருந்து
89.7 சதவீதமும், புறநகர் ரயில்கள் கடந்த 3 மாதங்களில் 80லிருந்து
90.6 சதவீதமும் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டுள்ளன.
சென்னைக் கோட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை 2015-16ம் ஆண்டை
விட 2016-17ம் ஆண்டில் 0.72 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு
ஏற்ப வருவாயும் 1791.78 கோடி ரூபாயில் இருந்து 1862 கோடியாக
உயர்ந்துள்ளது.
மேலும் சென்னைக் கோட்ட வருவாய் 2015-16ம் ஆண்டில் 3458.25 கோடி
ரூபாயில் இருந்து 4.6 சதவீதம் சரிந்து 2016-17ம் ஆண்டில் 3307.30
கோடியாக இருந்தது.
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் தொடங்கப்பட்ட பெண்
பயணிகளுக்கான உதவி மையங்களை இதுவரை 1000க்கும் அதிகமான
பெண் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். வாலாஜாபாத்தில் அமைக்கப்பட்ட
கார்கள் ஏற்றுமதி மையத்தின் பயன்பாடு 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
வருவாயும் 29.25 கோடி ரூபாயில் இருந்து 47 சதவீதம் அதிகரித்து
43.07 கோடியாக உயர்ந்துள்ளது. மேல்பாக்கத்தில் 2007 முதல் செயல்பட்டு
வரும் கார் ஏற்றுமதி மையத்திற்கான சாலை போக்குவரத்து வசதி
மேம்படுத்துவது தொடர்பாக மாநில அரசுடன் உதவியுடன் செய்யப்
பட்டுள்ளது.
தாம்பரத்தில் அமைய உள்ள புதிய முனையத்திற்கான கட்டுமான பணிகள்
இன்னும் முடியவில்லை. அதனால் திட்டமிட்டபடி தாம்பரம் முனையம்
செயல்பட தொடங்குவது மீண்டும் தாமதமாகும். இவ்வாறு அனுபம் சர்மா
தெரிவித்தார்.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் தாமதம் ஏன்?
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில்பாதை அமைக்கும்
பணிகள் தாமதமாக காரணம், நிலம் கையப்படுத்த வேண்டி இருப்பதுதான்.
அந்த நிலங்களை நில உரிமையாளர்களிடம் இருந்து மாநில அரசு பெற்று
தந்தால் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அனுபம் சர்மா
தெரிவித்தார்.
-
-----------------------------------------
வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் மண்டலம்,
கோட்ட வாரியமாக ஏப்.10ம் தேதி முதல் ஏப்.16ம் தேதி வரை
ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ரயில்வே வார விழாவை முன்னிட்டு 2016-17 நிதியாண்டில்
சென்னைக் கோட்டத்தில் நடந்த பணிகள், வருவாய் குறித்து
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் ரயில்வேக் கோட்ட
மேலாளர் அனுபம் சர்மா கூறியதாவது:
பேசின்பாலம் - சென்னை புறநகர் ரயில்நிலையம் இடையே 5,6வது
புதிய பாதைகள் அமைக்கப்பட்டப் பிறகு புறநகர் ரயில்கள்
தாமதமாவது குறைந்துள்ளது.
மேலும் சென்னை- அரக்கோணம் இடையே சுமார் 69 கிமீ நீளத்திற்கு
4 வழிப்பாதைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல்
திருவொற்றியூர் - எண்ணூர் இடையே 7 கிமீ நீளத்திற்கு 4வது
பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை - கூடூர் இடையே அனைத்து ஆளில்லா ரயில்வே
கடவுகளும் அகற்றப்பட்டு விட்டன. சென்னைக் கோட்டத்தில்
2016-17ம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 87.2 சதவீதத்தில் இருந்து
89.7 சதவீதமும், புறநகர் ரயில்கள் கடந்த 3 மாதங்களில் 80லிருந்து
90.6 சதவீதமும் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டுள்ளன.
சென்னைக் கோட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை 2015-16ம் ஆண்டை
விட 2016-17ம் ஆண்டில் 0.72 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு
ஏற்ப வருவாயும் 1791.78 கோடி ரூபாயில் இருந்து 1862 கோடியாக
உயர்ந்துள்ளது.
மேலும் சென்னைக் கோட்ட வருவாய் 2015-16ம் ஆண்டில் 3458.25 கோடி
ரூபாயில் இருந்து 4.6 சதவீதம் சரிந்து 2016-17ம் ஆண்டில் 3307.30
கோடியாக இருந்தது.
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் தொடங்கப்பட்ட பெண்
பயணிகளுக்கான உதவி மையங்களை இதுவரை 1000க்கும் அதிகமான
பெண் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். வாலாஜாபாத்தில் அமைக்கப்பட்ட
கார்கள் ஏற்றுமதி மையத்தின் பயன்பாடு 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
வருவாயும் 29.25 கோடி ரூபாயில் இருந்து 47 சதவீதம் அதிகரித்து
43.07 கோடியாக உயர்ந்துள்ளது. மேல்பாக்கத்தில் 2007 முதல் செயல்பட்டு
வரும் கார் ஏற்றுமதி மையத்திற்கான சாலை போக்குவரத்து வசதி
மேம்படுத்துவது தொடர்பாக மாநில அரசுடன் உதவியுடன் செய்யப்
பட்டுள்ளது.
தாம்பரத்தில் அமைய உள்ள புதிய முனையத்திற்கான கட்டுமான பணிகள்
இன்னும் முடியவில்லை. அதனால் திட்டமிட்டபடி தாம்பரம் முனையம்
செயல்பட தொடங்குவது மீண்டும் தாமதமாகும். இவ்வாறு அனுபம் சர்மா
தெரிவித்தார்.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் தாமதம் ஏன்?
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில்பாதை அமைக்கும்
பணிகள் தாமதமாக காரணம், நிலம் கையப்படுத்த வேண்டி இருப்பதுதான்.
அந்த நிலங்களை நில உரிமையாளர்களிடம் இருந்து மாநில அரசு பெற்று
தந்தால் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அனுபம் சர்மா
தெரிவித்தார்.
-
-----------------------------------------
Similar topics
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா
» பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்
» ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல்
» ஆடி மாதத்தில் மது விற்பனை ஜோர் டாஸ்மாக் துணை மேலாளர் தகவல்
» கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா
» பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்
» ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல்
» ஆடி மாதத்தில் மது விற்பனை ஜோர் டாஸ்மாக் துணை மேலாளர் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|