புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
Page 1 of 1 •
-
ஒரு தகப்பனார் இருக்கிறார். தம் பெண்ணுக்கு நல்ல வரனாகப்
பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார்.
வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சயமாகிறது.
கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக்
கொண்டுபோய்விடப் போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது
தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்?
பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததே என்ற சந்தோஷம்
ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கி
விடுகிறமாதிரி, இத்தனை காலம் வளர்த்த பெண் நம்மை
விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும்.
இவரேதான் வரன் பார்த்தார். தேடித்தேடிப் பார்த்தார்; கடன் கிடன்
வாங்கி மனசாரச் செலவழித்துக் கல்யாணமும் செய்கிறார்.
ஆனாலும் கன்னிகாதான சமயத்தில் அவருடைய மனசை
முறுக்கிப் பிழிகிற மாதிரி இருக்கிறது. கண்ணில் ஜலம்கூட வந்து
விடும்போல் இருக்கிறது.
முக்தி நிலையை அடைய அருகதை பெற்ற சாதனைகளை
முமுக்ஷு என்பார்கள். இடையறாத பக்தி செலுத்திச் செலுத்தி
ஒருவன் இந்த அருகதையைப் பெற்றுவிடுகிறான்.
அவனுக்கு முக்தி கிடைக்கிற சமயம் கைக்கு எட்டினாற்போல்
வந்துவிடுகிறது. அப்போது அவன் ஒரு தர்ம சங்கடமான
நிலையில் இருக்கிறான். கன்னிகாதானம் செய்து தருகிற
தகப்பனாரின் மனநிலை மாதிரிதான் இவனுக்கும் இருக்கிறது.
தகப்பனாரே வரன் தேடி அலைந்த மாதிரி இவனேதான்
முக்திக்காகப் பெரிய பிரயாசை செய்து பக்தி மார்க்கத்தில்
எல்லா அநுஷ்டானமும் செய்தான். அதனால் மனசு பூரணமாகச்
சுத்தமாகி பரமாத்மாவில் இரண்டறக் கரைகிற நிலை வந்து
விட்டது.
கரைந்தபின் பகவானும் இல்லை, பக்தியும் இல்லை.
மணப்பெண்ணை வரனுக்குக் கொடுக்கிற தகப்பனாருக்கு அழுகை
வருகிற மாதிரி ஆத்மாவை பரமாத்மாவுக்குத் தத்தம் செய்கிற
முமுக்ஷுவுக்கும் பெரிய துக்கம் உண்டாகிறது.
இந்தத் துக்கத்தை சுலோகத்தில் வெளியிடுகிறார் ஒரு கவி.
‘பஸ்மோத்தூளன பத்ரமஸ்து பவதே’ என்று ஆரம்பமாகும்
சுலோகம் அது.
“ஏ விபூதியே! போய் வா! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும்.
சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை
கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிக்கட்டுகளே,
உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்கு பக்தி, பகவத்
குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை
எல்லாம் சிதைத்துப் போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில்
தோய்ந்து போகிறேன்” என்கிறார்.
மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி
இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டுவிட்டு
மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு
மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!
இதேபோல் 'கிருஷ்ண கர்ணாமிருத'த்திலும் ஒரு சுலோகம்
இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது
இந்த சுலோகம். 'ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று
ஆரம்பிக்கும் அது, கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால்
ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய
கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.
அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.
முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம்,
'இது வேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல்
அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு
குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு
ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது.
இதுதான் பக்தி. இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம்
சித்திக்கிறது. இது இறுதி நிலை.
கர்மத்தையோ பக்தியையோ நாமாக விட வேண்டியதில்லை.
பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம்,
பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே
நழுவிப்போகும்.
பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும்
என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும்.
தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.
எனவே முக்தி
வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று
வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும். கோபால கிருஷ்ண
பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி
பெறலாமே!'
-
---------------------------------
- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து
சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை
கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிக்கட்டுகளே,
உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்கு பக்தி, பகவத்
குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை
எல்லாம் சிதைத்துப் போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில்
தோய்ந்து போகிறேன்” என்கிறார்.
மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி
இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டுவிட்டு
மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு
மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!
இதேபோல் 'கிருஷ்ண கர்ணாமிருத'த்திலும் ஒரு சுலோகம்
இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது
இந்த சுலோகம். 'ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று
ஆரம்பிக்கும் அது, கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால்
ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய
கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.
அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.
முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம்,
'இது வேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல்
அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு
குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு
ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது.
இதுதான் பக்தி. இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம்
சித்திக்கிறது. இது இறுதி நிலை.
கர்மத்தையோ பக்தியையோ நாமாக விட வேண்டியதில்லை.
பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம்,
பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே
நழுவிப்போகும்.
பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும்
என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும்.
தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.
எனவே முக்தி
வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று
வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும். கோபால கிருஷ்ண
பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி
பெறலாமே!'
-
---------------------------------
- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|