புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
5 Posts - 14%
heezulia
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_m10அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 09, 2017 3:17 pm

ஒரு கழுகு , தன் குஞ்சுடன் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது .

" அம்மா ! ரொம்பத் தாகமா இருக்கு ! குடிக்கத் தண்ணி வேணும் ! " என்றது குஞ்சு .

" கொஞ்சம் பொறு ! தண்ணி எங்கே இருக்குதுன்னு பார்க்கிறேன் ! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......அதோ ! அந்த வீட்டின் கொல்லைப் புறத்திலே உள்ள ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் உள்ளது ! வா ! நாம் போய்க் குடிக்கலாம் ! " என்றது தாய்க் கழுகு .


கழுகும் ,குஞ்சும் பறந்து வந்து அந்தப் பானையின் விளிம்பின் மீது அமர்ந்தன !

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது . அது கழுகுக்கும் ,அதன் குஞ்சுக்கும் எட்டவில்லை .

" அம்மா ! தண்ணி எனக்கு எட்டலையம்மா ! " என்று சொல்லி அழுதது கழுகுக் குஞ்சு .

" கவலைப் படாதே ! ஏதாவது ஒரு வழி பிறக்கும் . அதுவரையில் அந்த மரத்தின் கிளை மீது உட்கார்ந்திருப்போம் ; வா ! " என்று சொல்லி தன் குஞ்சுடன் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளை மீது அமர்ந்தது கழுகு .

சிறிது நேரம் சென்றது . அப்போது அங்கு ஒரு காகம் வந்தது . அதுவும் தண்ணீரைத் தேடி அலைந்து களைத்திருந்தது . பானையின் மேலே ஏறி நின்று பார்த்தது .

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டு , மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது . ஆனால் பாவம் ! காகத்திற்கும் தண்ணீர் எட்டவில்லை .

தண்ணீர் எட்டவில்லையே என்று காகம் வருத்தப்படவில்லை . அங்குமிங்கும் பார்த்தது . பானைக்குப் பக்கத்தில் கொஞ்சம் கூழாங்கற்கள் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தது . உடனே செயலில் இறங்கியது . ஒவ்வொரு கல்லாக எடுத்து வந்து பானைக்குள் போட்டது . தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது . தண்ணீர் பானையின் விளிம்பைத் தொட்டவுடன் , காகம் , மகிழ்வோடு நீரைக் குடிக்க ஆரம்பித்தது .

இந்த தருணத்திற்காகத்தான் கழுகு காத்திருந்தது. மரத்தின் கிளையிலிருந்து சரேலெனக் காக்கையின் மீது பாய்ந்தது . இதைச் சற்றும் எதிர்பாராத காக்கைத் தப்பித்தோம் , பிழைத்தோம் என்று பறந்து மறைந்தது . கழுகு ஆசைதீரத் தண்ணீரைக் குடித்தது . தன் குஞ்சையும் தண்ணீர் அருந்தக் கூப்பிட்டது . குஞ்சு, பறந்துவந்து தாயின் அருகில் அமர்ந்தது. நீர் அருந்தாமல் தாய்க் கழுகையே பார்த்துக் கொண்டிருந்தது .

" ஏன் சும்மா இருக்கிறாய் ? தண்ணீரைக் குடி !"

" அம்மா ! அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா ! அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் ! அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம் . " என்றது கழுகுக் குஞ்சு .

" ஏய் மூடனே ! பேசாமல் தண்ணீரைக் குடி ; தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் தேனை ,மனிதன் திருடி உண்கிறான் . தன் கன்றுக்காகப் பசு சேமித்து வைத்திருக்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான் . அதெல்லாம் தவறு இல்லையென்றால் ,இதுவும் தவறு இல்லை . பிழைக்கின்ற வழியைப் பார் ! பேசாமல் தண்ணீரைக் குடி! " என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .

ஆனாலும் குஞ்சு அந்த நீரைக் குடிக்கவில்லை . இனியும் அம்மாவோடு இருந்தால் நம்முடைய புத்தி கெட்டுப்போய்விடும் என்று அஞ்சிய குஞ்சு , அம்மாவை விட்டுவிட்டு தனியே பறந்து சென்றது .


தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவச்சம் - 1065 )

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் :
=======

தெளிந்த நீர்போல சமைத்த கூழே ஆயினும் , தம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை .
.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 09, 2017 6:41 pm

அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம்  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக