புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
5 Posts - 14%
heezulia
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:04 pm

மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன.
மார்க்கங்களில் இல்லை’ என்பார்கள்.

இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக
ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில்
அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப்
பார்ப்போம்.
-
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! HhFZ1UYqTA6hZuqGD12U+thiruchendur1_15070
-
வங்கக் கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலிகள் என்றும்
ஒலிக்கும் திருச்செந்தூர் முருகப்பெருமான், தென் தமிழக
மக்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் வாழும் ஒட்டுமொத்த
தமிழர்கள் ஒருமுறையேனும் சென்று வழிபட்டு வர
வேண்டுமென எண்ணும் திருத்தலம்.

முருகக் கடவுள் சூரபத்மனை வதம் செய்த இடம். இங்கு
நடைபெறும் சூரசம்ஹார விழா வரலாற்றுச் சிறப்புமிக்கது.
இத்திருத்தலத்தை ஜயந்திபுரம், கபாடபுரம், திருச்செந்தில்,
அலைவாய் மற்றும் கந்தமாதன மலை என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் அருகே இருக்கும், ‘காலன் குடியிருப்பு’ எனும்
பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும்
பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து
வந்தார்.

கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை,
வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட
வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால்,
மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று
இருந்தார்.

=========

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:06 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! SZ0ZLwLQryawbY0ZWjYA+006_18556_12444
-
உரிய நேரத்தில் அவரால் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை.
ஆனால், வட்டித் தொகையோ பல மடங்கு ஏறிக்கொண்டே
போயிருந்தது.
-
நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால்
வணிகர் பலமுறை வலியுறுத்தினார்.

ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை.
இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்களை அனுப்பி
மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார்.
-
சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு
உறக்கமில்லாமல், இரவு முழுவதும் தூங்காமல் திருச்செந்தூர்
முருகனை மனதில் எண்ணி, இரவு முழுவதும் பதிகம் பாடி
உருகினார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:08 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 7m5mLyXvRH2l3lT84hyH+thiruchendur4_12462
-
இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில்
உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது
கனவில் தோன்றி, ‘நாளை உமது கடனை வட்டியும்
முதலுமாக யாமே அடைப்போம்’ என்று கூறி மறைந்தார்.

இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய செந்தில் வேலன்,
‘கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும்
தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்’ என்று கூறி
மறைந்தார்.

அப்போது செந்தூரின் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்
பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் செந்தில் காத்த மூப்பனார்
கனவில் செந்திலாண்டவர் தோன்றி, ‘என்னுடைய பக்தன்
மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான்.

நாளை காலையில் சண்முகவிலாஸத்து உண்டியலைத் திறந்து
அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி
அவனது கடனை அடைத்துவிடுங்கள்’ எனக் கூறிச் சென்றார்.

பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும்
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு
முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம்
மூவரும் சந்தித்துக்கொண்டனர்.

இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன.
இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம்,
புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி
அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான்.

திருச்செந்தூர் ஆண்டவன்
செந்திலாண்டவனின் கருணையை எண்ணி
மூவர் மட்டுமல்ல ,ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள்
அனைவருமே கசிந்துருகினர்.

————————————–
– எஸ்.கதிரேசன்
நன்றி- விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 05, 2017 8:02 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834 இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:18 pm

மிகவும் வியப்பான சரிதம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக