Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியவா கேட்ட ரவா தோசை !
3 posters
Page 1 of 1
பெரியவா கேட்ட ரவா தோசை !
"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?'- பெரியவா !
ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது. கிட்டத்தட்ட பத்தரை... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.
பரமாசார்யா அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.
'எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?' அப்படின்ன கேட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்... அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா, ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்க திங்கணும்போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும்விட ஆச்சரியம். கிட்டத்தட்ட பாதிராத்திரியை நெருங்கிண்டு இருக்கற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்! ஒருநாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர். அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத் தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது? மடத்துல இருந்தவா எல்லாருக்குமே அது பேரதிர்ச்சியான விஷயமா இருந்தது?
உடனடியா மடத்தோட உக்ராண அறைக்குப் போனவா, ரவா தோசை பண்றதுக்கான பொருட்களை எல்லாம் எடுத்து தயார்படுத்த ஆரம்பிச்சா. அப்போதான் சங்கடமான ஒரு விஷயம் தெரியவந்தது.
அது என்னன்னா, ரவா தோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒருதுளிகூட இல்லைங்கறதுதான்.
இத்தனை நேரத்துக்கு அநேகமா எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்ச நேரத்துல, ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி, விறுவிறுன்னு வெளியில கிளம்பி வேகவேகமா எங்கேயோ போனா.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிசா ஒரு பொட்டலத்துல ரவையை வாங்கித் தூக்கிண்டு வந்தா, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கறதைப் பார்த்த அவசர அவசரமா வாங்கிண்டு வந்தது, ரவையைக் குடுத்துட்டு மூச்சு வாங்க அவா நின்னதுலயே புரிஞ்சுது!
ரவா வந்தாச்சு, அப்புறம் என்ன மளமளன்னு எல்லா ப்ரிபரேஷன்ஸும் செஞ்சு, பத்து பன்னிரண்டு ரவா தோசை வார்த்து, பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.
அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, 'ரொம்ப நன்னா இருக்கு. திருப்தி ஆயிடுத்து. இதெல்லாம் கொண்டு போய் உள்ளே வெச்சுட்டு எல்லாரும் தூங்கப் போங்கோ!' அப்படின்னார்.
என்னடா இது ஒரே ஒரு விள்ளல் சாப்பிறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசார்யா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.
கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலைஞ்சு வைதீகாள் (வேத மந்திரங்கள் சொல்லி புரோகிதம் பண்ணறவா) பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துலயே தங்கி இருந்துட்டு, விடியற்காலம்பற ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.
விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப் போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலேயே, 'என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும். அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவாதோசைகளை எடுத்து வைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!' சொன்னார் மகாபெரியவா.
விஷயத்தை சொல்லப் போனவர் அப்படியே திகைச்சு நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம். அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணிவைக்கணும்கறதையும் மகாபெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்பட்ட ஞானதிருஷ்டி அவருக்கு இருக்கணும்னு நினைச்சு அவர் அப்படியே மலைச்சு நிற்க, பெரியவா தன்னோட பெருமையெல்லாம் ஒண்ணும் இல்லைங்கறமாதிரி, பேசத் தொடங்கினார்.
'என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?'னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல தூங்கப் போயிண்டிருந்த உங்களை எல்லாம் கூப்பிட்டு, யாரோ வரப்போறா தோசை வார்த்துவைங்கோன்னு சொன்னா, அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே, எனக்கு வேணும்னு கேட்டா, சிரமத்தைப் பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே? அதனாலதான் அப்படி சொன்னேன்... போய் தோசையை எடுத்து அவாளுக்கெல்லாம் குடுங்கோ... வேதம் சொல்றவா, வெறும் வயத்தோட தூங்கக்கூடாது... எல்லாரும் திருப்தியா சாப்டுட்டுத் தூங்கட்டும். பாவம் ரொம்ப தூரம் அலைஞ்சு வந்திருக்கா! சொல்லி முடிச்சார் பரமாசார்யா
வந்திருந்த வைதீகாள் எல்லாரும் ஆந்திராவை சேர்ந்தவா. அவாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம். தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்ச, கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்குத் தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா. நிம்மதியா தூங்கி எழுந்து மகாபெரியவாளை மனம் குளிர தரிசனம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டு சந்தோஷமா புறப்பட்டா.
சுவாமிக்கு நைவேத்யம் பண்றதே. அது பிரசாதமா பலருக்கும் கிடைக்கணும்கற நல்ல நோக்கத்தோடதான். இங்கே சுவாமி தானே கேட்டு வாங்கிண்டு அதை மத்தவாளுக்கு கிடைக்கப் பண்ணின மாதிரி மகாபெரியவா, வரப் போறவாளைப் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுண்டு, அவாளுக்குப் படிச்ச ரவா தேசையை தனக்கு வேணும்னு கேட்டு செய்யச் சொல்லி அதையே அவாளுக்கு கிடைக்கப் பண்ணியிருக்கார்னா, அவரை பரமேஸ்வரனோட அம்சம்னு சொல்றதுல என்ன தப்பு இரு்க முடியும்?
நன்றி whatsup !
ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது. கிட்டத்தட்ட பத்தரை... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.
பரமாசார்யா அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.
'எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?' அப்படின்ன கேட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்... அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா, ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்க திங்கணும்போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும்விட ஆச்சரியம். கிட்டத்தட்ட பாதிராத்திரியை நெருங்கிண்டு இருக்கற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்! ஒருநாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர். அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத் தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது? மடத்துல இருந்தவா எல்லாருக்குமே அது பேரதிர்ச்சியான விஷயமா இருந்தது?
உடனடியா மடத்தோட உக்ராண அறைக்குப் போனவா, ரவா தோசை பண்றதுக்கான பொருட்களை எல்லாம் எடுத்து தயார்படுத்த ஆரம்பிச்சா. அப்போதான் சங்கடமான ஒரு விஷயம் தெரியவந்தது.
அது என்னன்னா, ரவா தோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒருதுளிகூட இல்லைங்கறதுதான்.
இத்தனை நேரத்துக்கு அநேகமா எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்ச நேரத்துல, ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி, விறுவிறுன்னு வெளியில கிளம்பி வேகவேகமா எங்கேயோ போனா.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிசா ஒரு பொட்டலத்துல ரவையை வாங்கித் தூக்கிண்டு வந்தா, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கறதைப் பார்த்த அவசர அவசரமா வாங்கிண்டு வந்தது, ரவையைக் குடுத்துட்டு மூச்சு வாங்க அவா நின்னதுலயே புரிஞ்சுது!
ரவா வந்தாச்சு, அப்புறம் என்ன மளமளன்னு எல்லா ப்ரிபரேஷன்ஸும் செஞ்சு, பத்து பன்னிரண்டு ரவா தோசை வார்த்து, பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.
அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, 'ரொம்ப நன்னா இருக்கு. திருப்தி ஆயிடுத்து. இதெல்லாம் கொண்டு போய் உள்ளே வெச்சுட்டு எல்லாரும் தூங்கப் போங்கோ!' அப்படின்னார்.
என்னடா இது ஒரே ஒரு விள்ளல் சாப்பிறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசார்யா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.
கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலைஞ்சு வைதீகாள் (வேத மந்திரங்கள் சொல்லி புரோகிதம் பண்ணறவா) பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துலயே தங்கி இருந்துட்டு, விடியற்காலம்பற ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.
விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப் போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலேயே, 'என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும். அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவாதோசைகளை எடுத்து வைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!' சொன்னார் மகாபெரியவா.
விஷயத்தை சொல்லப் போனவர் அப்படியே திகைச்சு நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம். அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணிவைக்கணும்கறதையும் மகாபெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்பட்ட ஞானதிருஷ்டி அவருக்கு இருக்கணும்னு நினைச்சு அவர் அப்படியே மலைச்சு நிற்க, பெரியவா தன்னோட பெருமையெல்லாம் ஒண்ணும் இல்லைங்கறமாதிரி, பேசத் தொடங்கினார்.
'என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?'னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல தூங்கப் போயிண்டிருந்த உங்களை எல்லாம் கூப்பிட்டு, யாரோ வரப்போறா தோசை வார்த்துவைங்கோன்னு சொன்னா, அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே, எனக்கு வேணும்னு கேட்டா, சிரமத்தைப் பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே? அதனாலதான் அப்படி சொன்னேன்... போய் தோசையை எடுத்து அவாளுக்கெல்லாம் குடுங்கோ... வேதம் சொல்றவா, வெறும் வயத்தோட தூங்கக்கூடாது... எல்லாரும் திருப்தியா சாப்டுட்டுத் தூங்கட்டும். பாவம் ரொம்ப தூரம் அலைஞ்சு வந்திருக்கா! சொல்லி முடிச்சார் பரமாசார்யா
வந்திருந்த வைதீகாள் எல்லாரும் ஆந்திராவை சேர்ந்தவா. அவாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம். தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்ச, கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்குத் தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா. நிம்மதியா தூங்கி எழுந்து மகாபெரியவாளை மனம் குளிர தரிசனம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டு சந்தோஷமா புறப்பட்டா.
சுவாமிக்கு நைவேத்யம் பண்றதே. அது பிரசாதமா பலருக்கும் கிடைக்கணும்கற நல்ல நோக்கத்தோடதான். இங்கே சுவாமி தானே கேட்டு வாங்கிண்டு அதை மத்தவாளுக்கு கிடைக்கப் பண்ணின மாதிரி மகாபெரியவா, வரப் போறவாளைப் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுண்டு, அவாளுக்குப் படிச்ச ரவா தேசையை தனக்கு வேணும்னு கேட்டு செய்யச் சொல்லி அதையே அவாளுக்கு கிடைக்கப் பண்ணியிருக்கார்னா, அவரை பரமேஸ்வரனோட அம்சம்னு சொல்றதுல என்ன தப்பு இரு்க முடியும்?
நன்றி whatsup !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெரியவா கேட்ட ரவா தோசை !
பேரவாவுடன் படிப்பேன்
பெரியவா அற்புதங்களை.!
பேரவையில் கூறியதற்கு ஈடு
ஈகரையில் கூறுவது .!!
நன்றி க்ரிஷ்ணாம்மா.
ரமணியன்
பெரியவா அற்புதங்களை.!
பேரவையில் கூறியதற்கு ஈடு
ஈகரையில் கூறுவது .!!
நன்றி க்ரிஷ்ணாம்மா.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பெரியவா கேட்ட ரவா தோசை !
ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு நெல்பொரி மட்டுமே உணவு என்றால் , இது எல்லோருக்கும் சாத்தியமல்ல !
" ஒரு வேளை உண்பவன் யோகி " என்பார்கள் . அது காஞ்சிப் பெரியவரைப் பொறுத்தமட்டில் உண்மை என்று நிரூபித்திருக்கிறார் .
" ஒரு வேளை உண்பவன் யோகி " என்பார்கள் . அது காஞ்சிப் பெரியவரைப் பொறுத்தமட்டில் உண்மை என்று நிரூபித்திருக்கிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பெரியவா கேட்ட ரவா தோசை !
மேற்கோள் செய்த பதிவு: 1237757T.N.Balasubramanian wrote:பேரவாவுடன் படிப்பேன்
பெரியவா அற்புதங்களை.!
பேரவையில் கூறியதற்கு ஈடு
ஈகரையில் கூறுவது .!!
நன்றி க்ரிஷ்ணாம்மா.
ரமணியன்
தெரியும் ஐயா, அதனால் தான் 5000 பக்கங்கள் கொண்ட pdf என்றாலும் பெரியவாளின் 'தெய்வத்தின் குரல்' உங்களுக்கு அனுப்பினேன் .எங்க அப்பா பாவம் 'குண்டு குண்டு' புத்தகத்தை வைத்து படிப்பார் !
.
.
.
....இப்போது என்றால் Tab இல் போட்டு கொடுத்திருக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெரியவா கேட்ட ரவா தோசை !
மேற்கோள் செய்த பதிவு: 1237767M.Jagadeesan wrote:ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு நெல்பொரி மட்டுமே உணவு என்றால் , இது எல்லோருக்கும் சாத்தியமல்ல !
" ஒரு வேளை உண்பவன் யோகி " என்பார்கள் . அது காஞ்சிப் பெரியவரைப் பொறுத்தமட்டில் உண்மை என்று நிரூபித்திருக்கிறார் .
ஆமாம் ஐயா, அவர் மகான் ! நடமாடிய தெய்வம் !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா"
» மகா பெரியவா
» --பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V
» மகா பெரியவா
» பெரியவா - யார் இந்தப் பெரியவா?
» மகா பெரியவா
» --பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V
» மகா பெரியவா
» பெரியவா - யார் இந்தப் பெரியவா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|