புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
68 Posts - 41%
heezulia
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
2 Posts - 1%
prajai
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
1 Post - 1%
manikavi
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
319 Posts - 50%
heezulia
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
21 Posts - 3%
prajai
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கெலாம் காப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 29, 2017 11:46 am

நமக்கெலாம் காப்பு! AJxrX3vrTNamuKkpuoMl+ramanujar
-
(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
--------------------
திருப்பெரும்புதூரில் அவதரித்த

திருமாலின் இளையவன்.

திருக்கச்சியுறை வரதராசனின்

ஆணைவழி நடந்த அடியவன்.

திருவரங்கம் கோயில் புதுமை செய்த

கைங்கர்ய வல்லுநன்.

திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய

திண்மை மிக்க மன்னவன். 1

.

சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து

சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.

தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து

சாதனை செய்த புரட்சியாளன்.

திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த

தெய்வம் அருளிய தமிழ் முனி.

வடமொழியில் கரைகண்ட வேதவித்து.

ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2

.

உலகில் பிறந்த அனைவரும் அடியார்.

உடையவன் முன்னால் அனைவரும் சமமே.

மானுட வேற்றுமை மாதவன் அறியான்.

மாய இருளை நீக்கும் கதிரோன்

அனைவருக்கும் பொது உடைமையென

திண்ணமாய் உரைத்த மனிதன்.

திருக்குலத்தோரை அரவணைத்து

சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3

.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.

திருக்கோயில்கள் திறம்பட இயங்க

வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.

அகங்காரம் என்னும் மாயப்பேயை

தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4

.

இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்

துறவு பூண்ட தூயவன்.

இல்லறத்தாரை மடாதிபதியாக்கி

இயக்கம் வளர்த்த மாயவன்.

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை

விளக்க வந்த வேதியன்.

ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற

திருவருள் பெற்ற சோதியன். 5

.

திருவாய்மொழியைப் பரவலாக்கிய

நம்மாழ்வாரின் ஓதுவன்.

பாவை பாடிய கோதையின் ஆசையை

நிறைவேற்றிய சோதரன்.

அருகில் வருவோர் அனைவரும் உயர

நல்வழி காட்டும் சாதகன்.

சரணாகதியை முதன்மைப்படுத்தி

துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6

.

பலரிடம் கற்ற அந்தப் பரமன்,

குருவை விஞ்சிய சிஷ்யன்.

குருநாதர்களையே சீடனாகப் பெற்ற

அரிதினும் அரிய அவதார புருஷன்.

ஆளவந்தாரின் ஆசைகளை

பூர்த்தி செய்த புன்ணியன்.

ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி

ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7

.

அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது

வைணவம் திருப்புமுனை கண்டது.

இறைவனை அடையும் ரகசிய வழியை

உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.

குருநாதர் சொல்லை மீறி அவன்

எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது

அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.

இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8

.

தானொருவன் நரகம் புக்கினும்

மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக

தன்னை அளித்த தயாபரனை

அப்போது உலகம் கண்டது.

எம்பெருமானாரின் கருணை மழை

எல்லோரையும் நனைத்தது.

சௌமிய நாராயணர் திருத்தலம்

ராமானுஜனால் பேறு பெற்றது! 9

.

ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.

ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.

ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.

ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10

--------------

குறிப்பு:

கவிஞர் குழலேந்தி
தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநில பொதுச்செயலாளர்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:04 pm

இராமானுஜன் திருவடிகளே சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக