புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
5 Posts - 13%
heezulia
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
7 Posts - 2%
prajai
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கெலாம் காப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 29, 2017 11:46 am

நமக்கெலாம் காப்பு! AJxrX3vrTNamuKkpuoMl+ramanujar
-
(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
--------------------
திருப்பெரும்புதூரில் அவதரித்த

திருமாலின் இளையவன்.

திருக்கச்சியுறை வரதராசனின்

ஆணைவழி நடந்த அடியவன்.

திருவரங்கம் கோயில் புதுமை செய்த

கைங்கர்ய வல்லுநன்.

திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய

திண்மை மிக்க மன்னவன். 1

.

சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து

சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.

தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து

சாதனை செய்த புரட்சியாளன்.

திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த

தெய்வம் அருளிய தமிழ் முனி.

வடமொழியில் கரைகண்ட வேதவித்து.

ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2

.

உலகில் பிறந்த அனைவரும் அடியார்.

உடையவன் முன்னால் அனைவரும் சமமே.

மானுட வேற்றுமை மாதவன் அறியான்.

மாய இருளை நீக்கும் கதிரோன்

அனைவருக்கும் பொது உடைமையென

திண்ணமாய் உரைத்த மனிதன்.

திருக்குலத்தோரை அரவணைத்து

சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3

.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.

திருக்கோயில்கள் திறம்பட இயங்க

வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.

அகங்காரம் என்னும் மாயப்பேயை

தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4

.

இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்

துறவு பூண்ட தூயவன்.

இல்லறத்தாரை மடாதிபதியாக்கி

இயக்கம் வளர்த்த மாயவன்.

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை

விளக்க வந்த வேதியன்.

ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற

திருவருள் பெற்ற சோதியன். 5

.

திருவாய்மொழியைப் பரவலாக்கிய

நம்மாழ்வாரின் ஓதுவன்.

பாவை பாடிய கோதையின் ஆசையை

நிறைவேற்றிய சோதரன்.

அருகில் வருவோர் அனைவரும் உயர

நல்வழி காட்டும் சாதகன்.

சரணாகதியை முதன்மைப்படுத்தி

துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6

.

பலரிடம் கற்ற அந்தப் பரமன்,

குருவை விஞ்சிய சிஷ்யன்.

குருநாதர்களையே சீடனாகப் பெற்ற

அரிதினும் அரிய அவதார புருஷன்.

ஆளவந்தாரின் ஆசைகளை

பூர்த்தி செய்த புன்ணியன்.

ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி

ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7

.

அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது

வைணவம் திருப்புமுனை கண்டது.

இறைவனை அடையும் ரகசிய வழியை

உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.

குருநாதர் சொல்லை மீறி அவன்

எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது

அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.

இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8

.

தானொருவன் நரகம் புக்கினும்

மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக

தன்னை அளித்த தயாபரனை

அப்போது உலகம் கண்டது.

எம்பெருமானாரின் கருணை மழை

எல்லோரையும் நனைத்தது.

சௌமிய நாராயணர் திருத்தலம்

ராமானுஜனால் பேறு பெற்றது! 9

.

ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.

ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.

ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.

ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10

--------------

குறிப்பு:

கவிஞர் குழலேந்தி
தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநில பொதுச்செயலாளர்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:04 pm

இராமானுஜன் திருவடிகளே சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக