புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
48 Posts - 43%
heezulia
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
3 Posts - 3%
prajai
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
414 Posts - 49%
heezulia
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
28 Posts - 3%
prajai
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_m10பெரியவா கேட்ட ரவா தோசை !  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா கேட்ட ரவா தோசை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 2:33 pm

"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?'- பெரியவா !

ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது. கிட்டத்தட்ட பத்தரை... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.

பரமாசார்யா அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.

'எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?' அப்படின்ன கேட்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்... அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா, ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்க திங்கணும்போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும்விட ஆச்சரியம். கிட்டத்தட்ட பாதிராத்திரியை நெருங்கிண்டு இருக்கற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்! ஒருநாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர். அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத் தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது? மடத்துல இருந்தவா எல்லாருக்குமே அது பேரதிர்ச்சியான விஷயமா இருந்தது?

உடனடியா மடத்தோட உக்ராண அறைக்குப் போனவா, ரவா தோசை பண்றதுக்கான பொருட்களை எல்லாம் எடுத்து தயார்படுத்த ஆரம்பிச்சா. அப்போதான் சங்கடமான ஒரு விஷயம் தெரியவந்தது.

அது என்னன்னா, ரவா தோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒருதுளிகூட இல்லைங்கறதுதான்.

இத்தனை நேரத்துக்கு அநேகமா எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்ச நேரத்துல, ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி, விறுவிறுன்னு வெளியில கிளம்பி வேகவேகமா எங்கேயோ போனா.


கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிசா ஒரு பொட்டலத்துல ரவையை வாங்கித் தூக்கிண்டு வந்தா, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கறதைப் பார்த்த அவசர அவசரமா வாங்கிண்டு வந்தது, ரவையைக் குடுத்துட்டு மூச்சு வாங்க அவா நின்னதுலயே புரிஞ்சுது!


ரவா வந்தாச்சு, அப்புறம் என்ன மளமளன்னு எல்லா ப்ரிபரேஷன்ஸும் செஞ்சு, பத்து பன்னிரண்டு ரவா தோசை வார்த்து, பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.


அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, 'ரொம்ப நன்னா இருக்கு. திருப்தி ஆயிடுத்து. இதெல்லாம் கொண்டு போய் உள்ளே வெச்சுட்டு எல்லாரும் தூங்கப் போங்கோ!' அப்படின்னார்.


என்னடா இது ஒரே ஒரு விள்ளல் சாப்பிறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசார்யா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.


கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலைஞ்சு வைதீகாள் (வேத மந்திரங்கள் சொல்லி புரோகிதம் பண்ணறவா) பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துலயே தங்கி இருந்துட்டு, விடியற்காலம்பற ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.


விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப் போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலேயே, 'என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும். அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவாதோசைகளை எடுத்து வைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!' சொன்னார் மகாபெரியவா.


விஷயத்தை சொல்லப் போனவர் அப்படியே திகைச்சு நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம். அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணிவைக்கணும்கறதையும் மகாபெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்பட்ட ஞானதிருஷ்டி அவருக்கு இருக்கணும்னு நினைச்சு அவர் அப்படியே மலைச்சு நிற்க, பெரியவா தன்னோட பெருமையெல்லாம் ஒண்ணும் இல்லைங்கறமாதிரி, பேசத் தொடங்கினார்.


'என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?'னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல தூங்கப் போயிண்டிருந்த உங்களை எல்லாம் கூப்பிட்டு, யாரோ வரப்போறா தோசை வார்த்துவைங்கோன்னு சொன்னா, அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே, எனக்கு வேணும்னு கேட்டா, சிரமத்தைப் பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே? அதனாலதான் அப்படி சொன்னேன்... போய் தோசையை எடுத்து அவாளுக்கெல்லாம் குடுங்கோ... வேதம் சொல்றவா, வெறும் வயத்தோட தூங்கக்கூடாது... எல்லாரும் திருப்தியா சாப்டுட்டுத் தூங்கட்டும். பாவம் ரொம்ப தூரம் அலைஞ்சு வந்திருக்கா! சொல்லி முடிச்சார் பரமாசார்யா


வந்திருந்த வைதீகாள் எல்லாரும் ஆந்திராவை சேர்ந்தவா. அவாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம். தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்ச, கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்குத் தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா. நிம்மதியா தூங்கி எழுந்து மகாபெரியவாளை மனம் குளிர தரிசனம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டு சந்தோஷமா புறப்பட்டா.


சுவாமிக்கு நைவேத்யம் பண்றதே. அது பிரசாதமா பலருக்கும் கிடைக்கணும்கற நல்ல நோக்கத்தோடதான். இங்கே சுவாமி தானே கேட்டு வாங்கிண்டு அதை மத்தவாளுக்கு கிடைக்கப் பண்ணின மாதிரி மகாபெரியவா, வரப் போறவாளைப் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுண்டு, அவாளுக்குப் படிச்ச ரவா தேசையை தனக்கு வேணும்னு கேட்டு செய்யச் சொல்லி அதையே அவாளுக்கு கிடைக்கப் பண்ணியிருக்கார்னா, அவரை பரமேஸ்வரனோட அம்சம்னு சொல்றதுல என்ன தப்பு இரு்க முடியும்?

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 06, 2017 5:43 am

பேரவாவுடன் படிப்பேன்
பெரியவா அற்புதங்களை.!
பேரவையில் கூறியதற்கு ஈடு
ஈகரையில் கூறுவது .!!

நன்றி க்ரிஷ்ணாம்மா.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 06, 2017 6:46 am

ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு நெல்பொரி மட்டுமே உணவு என்றால் , இது எல்லோருக்கும் சாத்தியமல்ல !

" ஒரு வேளை உண்பவன் யோகி " என்பார்கள் . அது காஞ்சிப் பெரியவரைப் பொறுத்தமட்டில் உண்மை என்று நிரூபித்திருக்கிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 1:21 pm

T.N.Balasubramanian wrote:பேரவாவுடன் படிப்பேன்
பெரியவா அற்புதங்களை.!
பேரவையில் கூறியதற்கு ஈடு
ஈகரையில் கூறுவது .!!

நன்றி க்ரிஷ்ணாம்மா.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1237757

தெரியும் ஐயா, அதனால் தான் 5000 பக்கங்கள் கொண்ட pdf என்றாலும் பெரியவாளின் 'தெய்வத்தின் குரல்' உங்களுக்கு அனுப்பினேன் ஜாலி ஜாலி ஜாலி.எங்க அப்பா பாவம் 'குண்டு குண்டு' புத்தகத்தை வைத்து படிப்பார் !
.
.
.
....இப்போது என்றால் Tab இல் போட்டு கொடுத்திருக்கலாம் சோகம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 1:23 pm

M.Jagadeesan wrote:ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு நெல்பொரி மட்டுமே உணவு என்றால் , இது எல்லோருக்கும் சாத்தியமல்ல !

" ஒரு வேளை உண்பவன் யோகி " என்பார்கள் . அது காஞ்சிப் பெரியவரைப் பொறுத்தமட்டில் உண்மை என்று நிரூபித்திருக்கிறார் .
மேற்கோள் செய்த பதிவு: 1237767

ஆமாம் ஐயா, அவர் மகான் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நடமாடிய தெய்வம் !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக