புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
Page 1 of 1 •
சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
#1237391- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
சட்டப்போராட்டத்தின் மூலம் ஒரே நாளில் உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மூடவைத்துள்ளது பாமக. தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம் இது.
கிட்டத்தட்ட ஒரு போருக்கு நிகராக, தொடர்ந்து வாளை சுழற்றி. நீதி பேரவை சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு இதனை சாதித்துள்ளார்.
இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் அக்கறை வியக்கவைக்கிறது.
தமிழகத்தில் மதுபான கடைகளை அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனமே நடத்துகிறது.
மொத்தம் 6323 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினமும் ரூ.65 கோடி வசூலாகி வந்தது. ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து வந்தது.
இவற்றில் சுமார் 3321 டாஸ்மாக் கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ளன.
நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே, தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரி,
சமூக நீதிக்கான பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் வக்கீல் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.எஸ்.கேகர் தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் ஏராளமான உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
ஏற்கனவே உத்தரவிட்டதை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அரசே மதுக்கடைகளை நடத்தி வருவதால், எங்கள் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது” இவ்வாறு தீர்ப்பில் கூறியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3321 மதுக்கடைகளை நேற்று இரவுக்குள் மூட வேண்டிய நெருக்கடி தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர்.
மூடப்பட்ட கடைகளில் இருந்த சரக்குகள் இரவோடு இரவாக வேறு கடைகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டது.
சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு போருக்கு நிகராக, தொடர்ந்து வாளை சுழற்றி. நீதி பேரவை சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு இதனை சாதித்துள்ளார்.
இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் அக்கறை வியக்கவைக்கிறது.
தமிழகத்தில் மதுபான கடைகளை அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனமே நடத்துகிறது.
மொத்தம் 6323 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினமும் ரூ.65 கோடி வசூலாகி வந்தது. ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து வந்தது.
இவற்றில் சுமார் 3321 டாஸ்மாக் கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ளன.
நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே, தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரி,
சமூக நீதிக்கான பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் வக்கீல் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.எஸ்.கேகர் தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் ஏராளமான உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
ஏற்கனவே உத்தரவிட்டதை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அரசே மதுக்கடைகளை நடத்தி வருவதால், எங்கள் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது” இவ்வாறு தீர்ப்பில் கூறியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3321 மதுக்கடைகளை நேற்று இரவுக்குள் மூட வேண்டிய நெருக்கடி தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர்.
மூடப்பட்ட கடைகளில் இருந்த சரக்குகள் இரவோடு இரவாக வேறு கடைகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டது.
சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்.
வெல்க தமிழ் !
Re: சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
#1237396சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்.
அத்தனை பாராட்டுக்களும் வழக்கறிஞர் அண்ணன் பாலு , மருத்துவர் ஐயா & மருத்துவர் அன்புமணி இவர்களையே சாரும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பால் தமிழகத்தில் ஒரே ஒரு உயிர் காப்பாற்றப்பட்டாலும் ஒரு குடும்பம் மது அரக்கனின் பிடியில் இருந்து மீண்டாலும் போதும் , இதுவே உண்மையான சந்தோசம்
ச்சே ... இத்தனை ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி மது தயாரித்து விற்பதாலும் , அதை குடிக்க பார் நடத்துவதிலும்
Re: சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
#1237435முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
#1237533- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பா.ம.க. வுக்கு நமது பாராட்டுகள்.
Re: சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
#1237534Re: சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
#1237588- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிட்டத்தட்ட ஒரு போருக்கு நிகராக, தொடர்ந்து வாளை சுழற்றி. நீதி பேரவை சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு இதனை சாதித்துள்ளார்.
வாழ்த்துகள் !
வாழ்த்துகள் !
Re: சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!
#0- Sponsored content
Similar topics
» தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக...... !
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» கம் என்று சும்மா இருப்பது
» அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்?
» தமிழ் நடிகைங்க குட்டீஸ் ஆக இருக்கும் போது எப்படி இருந்தாங்க? (படம் இணைப்பு)
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» கம் என்று சும்மா இருப்பது
» அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்?
» தமிழ் நடிகைங்க குட்டீஸ் ஆக இருக்கும் போது எப்படி இருந்தாங்க? (படம் இணைப்பு)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|