ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி

Go down

அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி Empty அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி

Post by aarul Fri Nov 27, 2009 10:51 pm

அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி.











var addthis_pub = 'kandsgroup'; 



அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி Sarath_1'சிறிலங்காவிற்கு
வேண்டத்தகாதவர்கள் பட்டியலில் அன்று பிரபாகரன், இன்று நான். அதனால்
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச்சபை என்னைப்படுகொலை செய்வதற்கு
திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது ' என அதிரடியாக அரசின்
மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத்
பொன்சேகா.

இணையத்தளச் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தனது
மெளனம் விரைவில் கலையும் எனத் தெரிவித்திருந்த சரத் பொன்சேகா ,
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக
அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே அரசின் மீது இந்தக் குறச்சாட்டை
சுமத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் இச் செவ்வியில்,
தனக்குள்ளபாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அரசுக்கு தெளிவாக
தெரிந்திருந்த போதும், தனக்குரிய பாகாப்பினைத் திட்டமிட்ட வகையிலேயே
குறைத்திருக்கிறது என்றார். தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய
புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பி.கஜநாயக்க, வவுனியாவிலிருந்து வெடிபொருள்
நிரப்பிய லேடன் வாகனம் ஒன்று, வி.ஐ.பி. ஒருவரை படுகொலை செயவ்தற்காக
கொழும்பு வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்ட
செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிலையில், எனது பாதுகாப்பு
குறைக்கப்பட்டும், அரச பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும்
என சிறிலங்கா அரசு வற்புறுத்துவதும், நான் படுகொலை செய்யப்படவேண்டும்
என்ற நோக்கத்துடனானது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது எனத்
தெரிவித்ததுள்ளார். அரசின் இத்தகைய உள் நோக்கம் மிக்க திட்டங்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி Cartoon-novமுன்பு
எனது நண்பர்களா அரச அதிபர் அதிபர் மகிந்தவும், அவரது சகோதரர்
கோத்தபாயாவும், இராணுவ தளபதியும், எனக்கு எதிரிகளாக இப்போது
மாறியிருப்பது எனக்கு கவலையில்லை. இந்தக்கூட்டத்தினரால் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர் பாதிக்கப்படப்போகின்றார்கள் என்பதே எனது கவலை. நான்
இராணுவத்தளபதியாக இருந்தபோது தவறு செய்திருந்தால், அது அப்போதே
தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையெனில் அந்த தவறு,
அரச தரப்பின் சம்மதத்துடனேயே நிகழ்ந்தப்பட்டிருக்கிறது என்பதுதானே
பொருள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில்
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்படுவார் என
எதிர்பார்க்கப்பட்ட போதே, அரசாங்கத்தின் சில நடவடிக்டகைகளின் இரகசியம்
வெளிப்படும் எனக் கருதப்பட்ட போதும், எடுத்த எடுப்பிலேயே அவர் அரசின்
மீது பாரிய குற்றச் சாட்டினை முன்வைத்திருப்பது, அவருக்கு அரசினால்
மிகுந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டடிருப்பதாவே உணரவேண்டியுள்ளதென
செய்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். மேலும், அவரது இந்தக்
கருத்துக்கள் ஒவ்வொன்றும், சிறிலங்கா அரச அதிபர் மீதான நம்பிக்கையையும்,
அரசின் கடந்தகாலச் செயற்பாடுகளைக் கேள்விக்குரியதாக்குவதாகவும் அவதானிகள்
கருதுகின்றனர்.










aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum