ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி

Go down

அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி Empty அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி

Post by aarul Fri Nov 27, 2009 10:51 pm

அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி.











var addthis_pub = 'kandsgroup'; 



அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி Sarath_1'சிறிலங்காவிற்கு
வேண்டத்தகாதவர்கள் பட்டியலில் அன்று பிரபாகரன், இன்று நான். அதனால்
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச்சபை என்னைப்படுகொலை செய்வதற்கு
திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது ' என அதிரடியாக அரசின்
மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத்
பொன்சேகா.

இணையத்தளச் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தனது
மெளனம் விரைவில் கலையும் எனத் தெரிவித்திருந்த சரத் பொன்சேகா ,
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக
அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே அரசின் மீது இந்தக் குறச்சாட்டை
சுமத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் இச் செவ்வியில்,
தனக்குள்ளபாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அரசுக்கு தெளிவாக
தெரிந்திருந்த போதும், தனக்குரிய பாகாப்பினைத் திட்டமிட்ட வகையிலேயே
குறைத்திருக்கிறது என்றார். தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய
புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பி.கஜநாயக்க, வவுனியாவிலிருந்து வெடிபொருள்
நிரப்பிய லேடன் வாகனம் ஒன்று, வி.ஐ.பி. ஒருவரை படுகொலை செயவ்தற்காக
கொழும்பு வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்ட
செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிலையில், எனது பாதுகாப்பு
குறைக்கப்பட்டும், அரச பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும்
என சிறிலங்கா அரசு வற்புறுத்துவதும், நான் படுகொலை செய்யப்படவேண்டும்
என்ற நோக்கத்துடனானது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது எனத்
தெரிவித்ததுள்ளார். அரசின் இத்தகைய உள் நோக்கம் மிக்க திட்டங்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி Cartoon-novமுன்பு
எனது நண்பர்களா அரச அதிபர் அதிபர் மகிந்தவும், அவரது சகோதரர்
கோத்தபாயாவும், இராணுவ தளபதியும், எனக்கு எதிரிகளாக இப்போது
மாறியிருப்பது எனக்கு கவலையில்லை. இந்தக்கூட்டத்தினரால் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர் பாதிக்கப்படப்போகின்றார்கள் என்பதே எனது கவலை. நான்
இராணுவத்தளபதியாக இருந்தபோது தவறு செய்திருந்தால், அது அப்போதே
தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையெனில் அந்த தவறு,
அரச தரப்பின் சம்மதத்துடனேயே நிகழ்ந்தப்பட்டிருக்கிறது என்பதுதானே
பொருள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில்
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்படுவார் என
எதிர்பார்க்கப்பட்ட போதே, அரசாங்கத்தின் சில நடவடிக்டகைகளின் இரகசியம்
வெளிப்படும் எனக் கருதப்பட்ட போதும், எடுத்த எடுப்பிலேயே அவர் அரசின்
மீது பாரிய குற்றச் சாட்டினை முன்வைத்திருப்பது, அவருக்கு அரசினால்
மிகுந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டடிருப்பதாவே உணரவேண்டியுள்ளதென
செய்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். மேலும், அவரது இந்தக்
கருத்துக்கள் ஒவ்வொன்றும், சிறிலங்கா அரச அதிபர் மீதான நம்பிக்கையையும்,
அரசின் கடந்தகாலச் செயற்பாடுகளைக் கேள்விக்குரியதாக்குவதாகவும் அவதானிகள்
கருதுகின்றனர்.










aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum