புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
21 Posts - 84%
heezulia
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
1 Post - 4%
viyasan
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
213 Posts - 42%
heezulia
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
21 Posts - 4%
prajai
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை பொழுது இன்னும் இனிமை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:23 am


 நாளை பொழுது இன்னும் இனிமை! JHJtGeR8SdGp2QY1TnTy+p20a
-

வாழ்தல் வரம் - ஆர்.வைதேகி

எல்லாம் இருந்தும் வாழ்க்கையைப் பழிப்பவர்கள் சிலர்.

இருப்பதை எல்லாம் இழந்தாலும் வாழ்க்கையைக்
கொண்டாடுபவர்கள் சிலர்.

பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரஸ்வதி இரண்டாவது ரகம்.
பெங்களூரில் மாரத்தான் ஓடும் பெண்களில் முக்கியமானவர்!
-
கைகால்கள், கருவில் சுமந்துகொண்டிருந்த உயிர் என
எல்லாவற்றையும் இழந்தார். `இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை...
நம்பிக்கையைத் தவிர' என்கிற நிலையில், அந்த நம்பிக்கையை
வைத்தே வாழ்க்கையை வெற்றிகொண்டிருக்கும்
எனெர்ஜெட்டிக் மனுஷி!

ஷாலினியுடன் பேசிக்கொண்டிருந்தால் நம்பிக்கையே
நம்பிக்கை கொள்ளும்போல!

``பெங்களூருல படிச்சு, வளர்ந்தேன். அப்பாவுக்கு டிஃபென்ஸ்ல
வேலை, அம்மா இல்லத்தரசி.

ரொம்ப சந்தோஷமான குழந்தைப் பருவம். படிப்பு, வேலைனு
எல்லாமே நல்லாப் போயிட்டிருந்தது. என் அடை யாளமே
சிரிப்புதான். ‘எப்போதும் சிரிச்சுட்டே இருப்பாங்களே அந்தப்
பொண்ணு!’ங்கிறதுதான் எனக்கான அடை யாளமா
இருந்திருக்கு. அந்த நிறைவான மனசுதான் வாழ்க்கையின்
துயரமான நாள்களைக் கடக்கும்போது உதவியிருக்கு.

நானும் பிரஷாந்த் சவுடப்பாவும் பொது வான நண்பர்கள்
மூலம் அறிமுகமானோம். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது.
கல்யாணம் பண்ணிக்கிட்டோம். திகட்டத் திகட்ட அத்தனை
இனிப்பான வாழ்க்கை. இப்போதும் அந்த இனிமை
குறையலை. ஆனாலும், அப்படியொரு சம்பவம் மட்டும்
நடக்காம இருந்திருந்தா...’’ என நிறுத்துகிற ஷாலினியின்
மௌனம் சில நொடிகள் நீடிக்கிறது.

``2012ம் வருஷம்... வெட்டிங் ஆனிவர்சரியைக் கொண்டாடிட்டு,
கம்போடியாவிலேருந்து வந்துக்கிட்டிருந் தேன். அப்ப நான்
பிரெக்னென்ட்டா இருந்தேன். லேசான காய்ச்சல் இருந்தது.
டாக்டரைப் பார்த்தோம். பாரசிட்டமால் கொடுத்தார்.
காய்ச்சல் குறையலை.

டெங்குவாகவோ, மலேரியாவாகவோ இருக்கலாம்னு ச
ந்தேகப்பட்டாங்க.அப்படியும் இல்லை. உடம்புல ஒவ்வோர்
உறுப்பா செயலிழக்க ஆரம்பிச்சது. என் குழந்தையையும்
இழந்துட்டேன். டாக்டர்ஸுக்கே நம்பிக்கை போய்,
‘சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க.
பார்க்கிறவங்க வந்து பார்த்துட்டுப் போயிடட்டும்’னு
சொல்லிட்டாங்க.

எனக்கு வந்திருந்தது அபூர்வமான பாக்டீரியா தொற்றுன்னு
சொன்னாங்க. ஆஸ்பத்திரியில `ஐசியூ'வில் மாசக்கணக்கா
இருந்தேன். உடலெல்லாம் நீலநிறமா மாறியது. எனக்குள்ளே
என்ன நடக்குதுன்னே தெரியாத ஒரு நிலை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:23 am

 நாளை பொழுது இன்னும் இனிமை! KzxIEhZTQZCWi4P5uVaT+p20b
-

-
அடுத்து என்னோட இடது கை அழுக ஆரம்பிச்சது. என்னால
இப்பக்கூட அந்த அழுகின வாசனையை மறக்க முடியலை.
ஆஸ்பத்திரிக்குப் போறதும், அழுகின செல்களை சுத்தப்
படுத்திக்கிட்டு வர்றதும் வாடிக்கையானது. 2013-ல என் இடது
கையை எடுத்துட்டாங்க. அதை ஜீரணிச்சுக்கிறதுக்குள்ளேயே
அடுத்த ஆறே மாசத்துல வலது கை இன்ஃபெக் ஷனாகி,
தானாவே விழுந்திருச்சு. அடுத்தடுத்து என் கால்களையும்
இழந்தேன்.

கால்களை எடுக்கப் போற அன்னிக்கு நல்ல பிரைட் கலர்ல
நெயில்பாலிஷ் போட்டுக்கிட்டுப் போனேன்...
வெட்டி எறியப்படப் போற கால்கள் போகும்போது அழகா
இருக்கட்டுமேன்னுதான்!’’ - ஷாலினி சிரிக்கிறார்.
நமக்கோ நெஞ்சம் கலங்குகிறது.

‘`ரெண்டு வருஷம் படுத்த படுக் கையா இருந்தேன்.
அந்த ரெண்டு வருஷமும் எனக்கு வெளி உலகமே தெரியாது.
படுக்கையிலேயே என் வாழ்க்கை முடங்கிப் போயிடுமோனு
பயந்தேன். இந்தச் சமுதாயம் என்னை ஒதுக்கிடுமோங்கிற
கவலையும் இருந்தது. கால்களை எடுத்த பிறகாவது வெளி
உலகத்தை எட்டிப் பார்க்க முடியும்கிற நம்பிக்கை வந்தது.

அதனால, கால்களை எடுக்கணும்னு சொன்னபோது,
அதிர்ச்சியைவிடவும் மகிழ்ச்சிதான் அதிகமா இருந்தது.

அப்படியொரு சமாதானத்துக்கு வர்றதுங்கிறதும் சாதாரண
விஷய மில்லை. ‘நான் என்ன செய்தேன்... எனக்கு ஏன்
இப்படியெல்லாம் நடக்குது?’ங்கிற கேள்விகள் என்னை
விரட்டாம இல்லை. தப்பு செய்யறவங்களுக்குத்தான்
இப்படியெல்லாம் நடக்கும்னு நம்ம சமுதாயத்துல ஒரு
நம்பிக்கை இருக்கில்லையா... அப்படி எந்தத் தவறுமே
செய்யாத எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு மாசக்கணக்கா
அழுது தீர்த்திருக்கேன்.

ஒருகட்டத்துல இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
அழுதுகிட்டே இருக்கப் போறோம்னு தோணினது. அழுதுகிட்டே
இருக்கிறதால வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்
போறதில்லைனு உணர்ந்தேன். அம்மா, அப்பா, கணவர்,
தங்கைனு என் குடும்பத்துல உள்ள எல்லாரும் எனக்கு
ஆதரவா நின்னாங்க.

அவங்க கொடுத்த நம்பிக்கைதான் நான் எழுந்திருக்கக்
காரணம். செயற்கைக் கால்கள் பொருத்தினதும் அந்த
நம்பிக்கை இன்னும் அதிகமானது...’’ என்கிற ஷாலினியின்
வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த எல்லாமே சாதனைகள்!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:36 am

 நாளை பொழுது இன்னும் இனிமை! 4BwP2nVJRDuXrJnrDhBI+p20c
-

‘’படுத்த படுக்கையா இருந்த காரணத்தினால தூங்கித்
தூங்கி ரொம்ப குண்டாயிட்டேன். ஆரோக்கியமாகவும்
ஆக்டிவாகவும் இருக்கிறதுக்காக வெயிட்டைக் குறைக்க
வேண்டிய கட்டாயம் வந்தது.

அப்பதான் கோச் ஐயப்பாவோட அறிமுகம் கிடைச்சது.
அவரோட வழிகாட்டுதலின் பேர்ல தினமும் ஒன்றரை
மணி நேரம் நடக்கவும் உடற்பயிற்சிகள் செய்யவும்
பழகினேன். உடம்பை பேலன்ஸ் பண்ணவும், மாடிப்படிகள்
ஏறவும் கத்துக்கிட்டேன். நடக்க ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து
ஓடணும்னு தோணினது. வலியைப் பொறுத்துக்கிட்டு ஓடிப்
பழகினேன். அந்தப் பயிற்சிதான் எனக்கு மாரத்தான்ல
ஓடற ஆசையைக் கொடுத்தது'' என்பவர்

`டிசிஎஸ்' சார்பாக நடந்த மராத்தான் போட்டியில் 10 கிலோ
மீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார்; தொடர்ந்து ஓடிக்
கொண்டிருக்கிறார்.



‘`படுக்கையிலேயே என் வாழ்க்கை முடிஞ்சுடுமோன்னு
பயந்தேன். ஓட ஆரம்பிச்ச தும் வாழ்க்கையின் மேல புது
ஈர்ப்பும் ரசனையும் வந்தன. ஓடும்போது எனக்குள்ள புது
நம்பிக்கை வருது. அது ஒரு தெரபி மாதிரி எனக்கு உதவுது.
செயற்கைக் கால்களோட வாழப் பழகறதுங்கிறது முதல்ல
பெரிய சவாலா இருந்தன. ரெண்டரை கிலோ எடை உள்ள
அந்தக் கால்களைச் சுமக்கறதும், நடந்து பழகறதும்
சாதாரணமானதா இல்லை. ஒவ்வொருமுறை அதை
மாட்டும்போதும் வலிக்கும், ரத்தம் வரும். புதுசா செருப்போ,
ஷூஸோ வாங்கிப் பயன்படுத்தும்போது முதல் சில
நாள்களுக்கு அந்த அசௌகரியத்தை உணருவோமில்லையா...
செயற்கைக் கால்களை நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன்.

எனக்கு அந்த வலியிலேருந்து விடுபடறதைவிடவும்
வாழ்க்கையில வேற பெரிய லட்சியங்கள் இருந்தது.
வலியைப் பொறுத்துக்கிட்டேன். பிராக்டீஸ் பண்ணப்
பண்ண உடம்பும் மனசும் சரியானது. முதல் நாள் பத்து
நிமிஷங்கள், அடுத்தடுத்த நாள்கள்ல அரை மணி நேரம்,
முக்கால் மணி நேரம்னு செயற்கைக் கால்கள் அணியற
நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்கினேன்.

இன்னிக்கு என்னால 15 மணி நேரம் வரைக்கும் அதை
அணிய முடியுது...’’ - வலியை விழுங்கிச் சொல்கிறார்.

தற்போது, பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில்
முக்கிய பதவியில் இருக்கும் ஷாலினி, அடுத்து 2020-ல்
நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸில் ஓடவும் தயாராகிக்
கொண்டிருக்கிறார்.

‘`எனக்கு வாழ்க்கையில பெரிய ஆசைகளோ, கனவுகளோ
இல்லை. என் ஒரே லட்சியம், எப்போதும் சந்தோஷமா
இருக்கிறது மட்டும்தான். சந்தோஷமா இருக்கணும்னா
பணமோ, வசதிகளோ எதுவுமே தேவையில்லைனு நம்பறேன்.
அது என்னால முடியுது.

இன்றைய பொழுதைவிடவும் நாளைய பொழுது இன்னும்
இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்னு நம்பறேன்.
இதுவரைக்கும் அப்படித்தான் நடந்தது. இனியும் தொடரும்...’’

- ‘வாழ்தல் வரம்’ என்பதை இன்னொரு முறை
வலியுறுத்துகின்றன ஷாலினியின் வார்த்தைகள்!
-
----------------------------------------
நன்றி- அவள் விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 04, 2017 6:59 pm

அப்பாப்பா ...பயங்கரமான அனுபவம் இந்தப் பெண்ணுக்கு.....படிக்கும்போதே மனம் வலிக்கிறது...............இப்படியெல்லாம் கூட நோய் வருமா?............ பயம் பயம் பயம் பாவம், அந்த பெண்......அவள் மனஉறுதியை பாராட்டியே ஆகவேண்டும்........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
அவள்எ ஆசைப்பட்டபடி எப்போதும் சந்தோஷமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக